பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு நாமம்! கிரிப்டோ சந்தையில் இருந்து வெளியேறும் முதலீட்டு திமிங்கலங்கள்!

பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு நாமம்! கிரிப்டோ சந்தையில் இருந்து வெளியேறும் முதலீட்டு திமிங்கலங்கள்!

  செய்திகள் பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு நாமம்! கிரிப்டோ சந்தையில் இருந்து வெளியேறும் முதலீட்டு திமிங்கலங்கள்! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 22, 2025, 16:27 [IST] Share This Article பிட்காயின் உள்ளிட்ட முக்கியமான கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு பெருமளவில் வீழ்ச்சி அடைந்திருக்கிறது . உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் நஷ்டத்தை சந்தித்து இருக்கிறார்கள். இந்த சூழலில் பிரபல முதலீட்டு ஆலோசகரும் ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் எழுத்தாளருமான ராபர்ட் கியோசாகி தன் வசம் இருந்த பிட்காயின்களை விற்பனை செய்து விட்டதாக தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.சில மாதங்களுக்கு முன்பு வரை பிட்காயினை வாங்குங்கள் பிட்காயினில் முதலீடு செய்யுங்கள் என தொடர்ச்சியாக அறிவுறுத்தி வந்து ராபர்ட் கியோசாகி தற்போது திடீரென தன் வசம் இருந்த பிட்காயின்களை விற்பனை செய்திருப்பது அறிவித்துள்ளது பேசு பொருளாக மாறி இருக்கிறது. தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் ராபர்ட் கியோசாகி…

10 ஆண்டுகளுக்கு முன் ரூ.8 லட்சத்திற்கு வாங்கிய தங்கத்தின் இப்போதைய மதிப்பு என்ன? – Allmaa

10 ஆண்டுகளுக்கு முன் ரூ.8 லட்சத்திற்கு வாங்கிய தங்கத்தின் இப்போதைய மதிப்பு என்ன? – Allmaa

  பர்சனல் பைனான்ஸ் 10 ஆண்டுகளுக்கு முன் ரூ.8 லட்சத்திற்கு வாங்கிய தங்கத்தின் இப்போதைய மதிப்பு என்ன? Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 22, 2025, 14:41 [IST] Share This Article பணம் சேமிப்பதிலும், அதனை தங்கத்தில் முதலீடு செய்வதிலும் இந்திய குடும்ப தலைவிகளை அடித்து கொள்ள முடியாது. நகை சீட்டு போட்டுவதில் தொடங்கி ஒரு போனஸ் தொகை வந்துவிட்டால் கூட அந்த பணத்திற்கு தங்கம் வாங்குவது என பெண்கள் பல ஆண்டுகளாக தங்கத்தை தான் நம்புகிறார்கள்.இந்திய பெண்களுக்கும் தங்கத்துக்கும் இடையிலான பிணைப்பு மிக வலுவானது. அந்த வகையில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய மனைவி தங்கத்தில் செய்த முதலீடும் அதே தொகையில் தான் வாங்கிய காரின் மதிப்பும் தற்போது என்னவாக மாறியிருக்கிறது என்பது குறித்து பிரபல நிதி ஆலோசகரான ஏ கே மந்தன் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவு சமூக வலைத்தளங்களில்…

Breaking: ஐடி ஊழியர்களுக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த மத்திய அரசு!! தொழிலாளர் சட்டத்தில் கவனிக்க வேண்டிய விஷயம்!!

Breaking: ஐடி ஊழியர்களுக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த மத்திய அரசு!! தொழிலாளர் சட்டத்தில் கவனிக்க வேண்டிய விஷயம்!!

  செய்திகள் ஐடி ஊழியர்களுக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த மத்திய அரசு!! தொழிலாளர் சட்டத்தில் கவனிக்க வேண்டிய விஷயம்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 22, 2025, 13:28 [IST] Share This Article மத்திய அரசு நாடு முழுவதும் புதிய தொழிலாளர் சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது. ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு மாற்றங்கள் புதிய தொழிலாளர் சட்டங்கள் மூலம் நடைமுறைக்கு வந்திருக்கின்றன.அமைப்புசாரா துறைகளில் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களுக்கும் டெலிவரி போன்ற வேலைகளில் ஈடுபடக்கூடிய கிக் பணியாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் கிடைப்பது புதிய தொழிலாளர் சட்டம் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த புதிய தொழிலாளர் சட்டத்தில் ஐடி ஊழியர்களுக்கு நன்மை பயக்கும் வகையிலான சில அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.அண்மைக்காலமாக டிசிஎஸ் உள்ளிட்ட பெரிய ஐடி நிறுவனங்களே ஊழியர்கள் பணி நீக்கம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை கையில் எடுத்த வண்ணம் இருக்கின்றன. இதனால் ஐடி…

அரசு பள்ளி மாணவர்களின் தலையெழுத்தே மாறப் போகுது!! தரமான சம்பவம் செய்த தமிழக அரசு!! – Allmaa

அரசு பள்ளி மாணவர்களின் தலையெழுத்தே மாறப் போகுது!! தரமான சம்பவம் செய்த தமிழக அரசு!! – Allmaa

  செய்திகள் அரசு பள்ளி மாணவர்களின் தலையெழுத்தே மாறப் போகுது!! தரமான சம்பவம் செய்த தமிழக அரசு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 22, 2025, 9:32 [IST] Share This Article தமிழ்நாடு அரசு நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவர்கள் நவீன திறன்களை பெற வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறது .இதற்காக பல்வேறு பெரிய நிறுவனங்களோடும் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில் டாடா மற்றும் சாம்சங் ஆகிய இரண்டு முன்னணி நிறுவனங்கள் தமிழக அரசோடு மிக முக்கியமான ஒப்பந்தங்களை செய்துள்ளன. இது தமிழ்நாடு மாணவர்களின் எதிர்காலத்தையே மாற்றி அமைக்கக்கூடிய ஒப்பந்தங்களாக இருப்பதுதான் தனிச்சிறப்பு . இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமத்திற்கு சொந்தமான டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் தமிழ்நாடு அரசோடு 2509 கோடி ரூபாய் மதிப்பிலான…

Weekendஇல் வேலையை காட்டிய தங்கம்!! அதிரடியாக உயர்ந்த விலை..!! இனி இப்படிதானா?

Weekendஇல் வேலையை காட்டிய தங்கம்!! அதிரடியாக உயர்ந்த விலை..!! இனி இப்படிதானா?

  செய்திகள் Weekendஇல் வேலையை காட்டிய தங்கம்!! அதிரடியாக உயர்ந்த விலை..!! இனி இப்படிதானா? News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Saturday, November 22, 2025, 10:02 [IST] Share This Article சென்னையில் ஆபரண தங்கம் விலை ஏறுவது இறங்குவது என ஆட்டம் காட்டி வருகிறது. இந்த வாரத்தில் மட்டும் திங்கட்கிழமை முதல் இன்று வரையிலான இந்த ஆறு நாட்களில் நான்கு நாட்கள் விலை குறைந்து , இரண்டு நாட்கள் விலை உயர்ந்திருக்கிறது.சென்னையில் திங்கட்கிழமை அன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 10 ரூபாய் விலை குறைந்து 11,540 ரூபாய்க்கு விற்பனையானது. செவ்வாய்க்கிழமை அன்று தடாலடியாக 140 ரூபாய் விலை குறைந்து 11400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் .ஆனால் புதன்கிழமை அன்று திடீரென தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 200 ரூபாய் விலை உயர்ந்தது. வியாழக்கிமை அன்று 100 ரூபாயும்,…

Breaking: தெருவில் உறங்கும் ஊழியர்கள்! அதிகாலை 3 மணிக்கு மீட்டிங் நடத்தும் பிரதமர்- ஜப்பானில் என்ன நடக்கிறது?

Breaking: தெருவில் உறங்கும் ஊழியர்கள்! அதிகாலை 3 மணிக்கு மீட்டிங் நடத்தும் பிரதமர்- ஜப்பானில் என்ன நடக்கிறது?

  World தெருவில் உறங்கும் ஊழியர்கள்! அதிகாலை 3 மணிக்கு மீட்டிங் நடத்தும் பிரதமர்- ஜப்பானில் என்ன நடக்கிறது? World oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Thursday, November 20, 2025, 17:08 [IST] Share This Article ஜப்பான் நாடு கடினமான உழைப்புக்கு பெயர் போன ஒரு நாடு. ஜப்பானியர்களை பொருத்தவரை கூடுதல் நேரம் வேலை செய்வது என்பது வாடிக்கையான ஒன்று. ஆனால் இந்த கூடுதல் நேர வேலைகளால் ஏற்படக்கூடிய பணி அழுத்தம் மற்றும் மன அழுத்தங்களால் ஊழியர்கள் தற்கொலை செய்து கொள்வதும் பல்வேறு மனநல பிரச்சினைகளுக்கு ஆளாவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .ஜப்பான் பணி கலாச்சாரம் மோசமாக உள்ளது வொர்க் லைஃப் பேலன்ஸே கிடையாது என உலக அளவில் பரவலாக பேசப்படும் ஒரு விஷயமாக மாறி இருக்கிறது . இந்த சூழலில் ஜப்பானின் புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும் சானே தக்காய்ச்சி ஒரு நாளைக்கு இரண்டு…

ரேஷன் அட்டைதாரர்களே இனி இத செஞ்சா தான் இலவச அரிசி கிடைக்கும்!!

ரேஷன் அட்டைதாரர்களே இனி இத செஞ்சா தான் இலவச அரிசி கிடைக்கும்!!

  வகுப்புகள் ரேஷன் அட்டைதாரர்களே இனி இத செஞ்சா தான் இலவச அரிசி கிடைக்கும்!! Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 20, 2025, 16:39 [IST] Share This Article இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களின் உணவு ஆதாரமாக இருக்கிறது ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள். பல்வேறு குடும்பங்களும் ரேஷனில் கிடைக்கக்கூடிய அரிசி, கோதுமை ,பருப்பு உள்ளிட்டவற்றை வைத்து தான் தங்களின் உணவு தேவையே பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.ரேஷன் அட்டை வகைகளுக்கு ஏற்ப இலவசமாக அரிசி, கோதுமை உள்ளிட்டவையும் மானிய விலையில் பல்வேறு பொருட்களும் விநியோகம் செய்யப்படுகின்றன. இது கோடிக்கணக்கான மக்கள் தங்களின் அன்றாட பசியை போக்குவதற்கு முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. இந்த சூழலில் ரேஷன் கடையில் தொடர்ச்சியாக இலவச அரிசி உள்ளிட்டவற்றைப் பெற வேண்டும் என்றால் ஈ- கேஒய்சி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது .தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்…

கர்நாடகாவில் விப்ரோ நிறுவனத்தின் மெகா திட்டம்!! ரூ.500 கோடியில் PCB ஆலை!! – Allmaa

கர்நாடகாவில் விப்ரோ நிறுவனத்தின் மெகா திட்டம்!! ரூ.500 கோடியில் PCB ஆலை!! – Allmaa

  செய்திகள் கர்நாடகாவில் விப்ரோ நிறுவனத்தின் மெகா திட்டம்!! ரூ.500 கோடியில் PCB ஆலை!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 20, 2025, 15:40 [IST] Share This Article பெங்களூரு: கர்நாடக மாநில அரசு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெங்களூருவில் 2025ஆம் ஆண்டுக்கான டெக் மாநாட்டை நடத்தியது. இதில் பெங்களூருவை தாண்டி முதலீடுகளை ஈர்ப்பதை கவனமாக கொண்டு 2025-30ஆம் ஆண்டுக்கான டெக் பாலிசியை வெளியிட்டது.டெக் துறை சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டன. குறிப்பாக விப்ரோ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வடக்கு பெங்களூருவில் நிறுவப்பட்டு வரும் 500 கோடி ரூபாய் முதலீடு கொண்ட ஆலை இன்னும் 9 மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என தெரிவித்துள்ளது. விப்ரோ ஐடி நிறுவனம் விப்ரோ எலக்ட்ரானிக்ஸ் என்ற துணை நிறுவனத்தை செயல்படுத்தி வருகிறது.விப்ரோ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்…

இனி சுந்தர் பிச்சைக்கு வேலை இல்லை!! அங்க சுத்தி இங்க சுத்தி CEO பதவிகளுக்கே ஆப்பு வைக்கும் AI..!!

இனி சுந்தர் பிச்சைக்கு வேலை இல்லை!! அங்க சுத்தி இங்க சுத்தி CEO பதவிகளுக்கே ஆப்பு வைக்கும் AI..!!

  செய்திகள் இனி சுந்தர் பிச்சைக்கு வேலை இல்லை!! அங்க சுத்தி இங்க சுத்தி CEO பதவிகளுக்கே ஆப்பு வைக்கும் AI..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 20, 2025, 16:08 [IST] Share This Article உலக அளவில் ஏஐ தொழில்நுட்பம் நொடிக்கு நொடி வேகமான வளர்ச்சி அடைந்து வருகிறது. கூகுள் , மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு டெக் நிறுவனங்களும் தங்களுடைய அன்றாட வேலைகளில் அதிக அளவு ஏஐ பயன்படுத்தி தொடங்கிவிட்டன. ஊழியர்களும் ஏஐ தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றன.ஏஐ தொழில்நுட்பத்தில் யார் முன்னிலை வகிப்பது என்பது குறித்து பெரிய டெக் நிறுவனங்கள் மத்தியில் போட்டியே நிலவுகிறது. ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மற்றும் அதனால் ஏற்பட்டு வரக்கூடிய மாற்றங்கள் குறித்து பேட்டி அளித்திருக்கும் கூகுள் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை ஏஐ தொழில்நுட்பம் தன்னுடைய பதவியையே பறித்துக் கொள்ளும்…

ஓவர் ஆட்டம் போட்ட அமெரிக்கா!! சத்தமில்லாமல் கடன் வலையில் சிக்க வைத்த சீனா!! அழிவின் ஆரம்பமா?

ஓவர் ஆட்டம் போட்ட அமெரிக்கா!! சத்தமில்லாமல் கடன் வலையில் சிக்க வைத்த சீனா!! அழிவின் ஆரம்பமா?

  செய்திகள் ஓவர் ஆட்டம் போட்ட அமெரிக்கா!! சத்தமில்லாமல் கடன் வலையில் சிக்க வைத்த சீனா!! அழிவின் ஆரம்பமா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 20, 2025, 14:37 [IST] Share This Article சீனா மிக தந்திரமாக செயல்படக்கூடிய ஒரு நாடு . நிதி ரீதியாக கஷ்டப்படும், ஏழ்மை நிலையில் இருக்கும் நாடுகளுக்கு எல்லாம் தானாக சென்று நிதி உதவி வழங்கி அவர்களை தன்னுடைய கடன் வலையில் சிக்க வைத்து விடும். பெரும்பாலான வல்லரசு நாடுகள் சீனாவிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் குறிப்பாக சீனாவின் தந்திரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள் என கூறுவது உண்டு.வழக்கமாக சீனா ஏழை நாடிகளுக்கு தான் கடன் வழங்குகிறது தங்களுக்கு அடிமையாக வைத்து கொள்கிறது என உலகம் நினைக்கிறது. ஆனால் உண்மை வேறு மாதிரியாக இருக்கிறது. கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை சீனா எந்த நாடுகளுக்கு…