stalin9-1770878241

Breaking: 5 ஆண்டுகளில் ரூ.10.43 லட்சம் கோடி முதலீடுகள், 33 லட்சம் வேலைவாய்ப்புகள்!! மாஸ் காட்டும் தமிழக அரசு!!

  செய்திகள் 5 ஆண்டுகளில் ரூ.10.43 லட்சம் கோடி முதலீடுகள், 33 லட்சம் வேலைவாய்ப்புகள்!! மாஸ் காட்டும் தமிழக அரசு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Thursday, February 12, 2026, 12:11 [IST] Share This Article சென்னை: கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்ததில் இருந்து தற்போது வரை தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தியும் வெளிநாடுகளுக்கு சென்றும் பெருமளவிலான முதலீடுகளை ஈர்த்துள்ளது. குறிப்பாக காலணி உற்பத்தி, ஐடி துறை, செமி கண்டக்டர் உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி என பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு அரசு முதலீடுகளை ஈர்த்துள்ளது.இந்த முதலீடுகள் தொடர்பான விளக்கம் அளிக்கக்கூடிய பிரத்தியேக மாநாடு சென்னையில் இன்று நடைபெற்றது. கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு முதலீடுகள் செயலாக்கம் என்ற பெயரில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பன…

Read More
passporf1-1770874706

பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்ய போறீங்களா?: வரும் 15ஆம் தேதி முதல் எல்லாமே மாறப் போகுது..!! – Allmaa

  செய்திகள் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்ய போறீங்களா?: வரும் 15ஆம் தேதி முதல் எல்லாமே மாறப் போகுது..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, February 12, 2026, 11:10 [IST] Share This Article இந்தியாவில் முக்கிய அடையாள ஆவணமாகவும், வெளிநாடு செல்வதற்கான பிரதான ஆவணமாகவும் பாஸ்போர்ட் இருக்கிறது. இதற்கு முன்பு பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வது என்றால் மாத கணக்கில் காத்திருக்க வேண்டும். ஆனால் தொழில்நுட்பங்களின் வருகை அதனை மாற்றிவிட்டது.தற்போது ஆன்லைனிலேயே பாஸ்போர்டிற்கு விண்ணப்பம் செய்துவிடலாம். எந்த இடைத்தரகரும் தேவையில்லை. தற்போது ஆன்லைன் விண்ணப்ப முறையை மேலும் எளிதாக்கும் வகையில் வரும் 15ஆம் தேதியிலிருந்து பல்வேறு முக்கியமான மாற்றங்களை அறிமுகம் செய்ய இருக்கின்றனர். நீங்கள் புதிதாக பாஸ்போர்ட் பெற விண்ணப்பம் செய்பவர்களாக இருந்தாலும் சரி அல்லது ஏற்கனவே பாஸ்போர்ட் வைத்திருந்தாலும் சரி இந்த மாற்றங்களை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.போலி பாஸ்போர்ட்களை தயாரித்து ஆங்காங்கே மோசடிகள்…

Read More
gold50-1770870502

சைலண்ட் மோடில் இருக்கும் தங்கம், வெள்ளி: நாளை முதல் தான் ஆட்டமே ஆரம்பம்..!!

  செய்திகள் சைலண்ட் மோடில் இருக்கும் தங்கம், வெள்ளி: நாளை முதல் தான் ஆட்டமே ஆரம்பம்..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, February 12, 2026, 10:00 [IST] Share This Article சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ச்சியாக ஆட்டம் காட்டி வருகிறது. காலையில் விலை குறைவது, மாலையில் விலை உயர்வது மீண்டும் காலையில் விலை குறைவது என தங்கம் விலை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போக்கினை காட்டுவது சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.நேற்றைய தினம் காலை தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் சரிந்தது, அதுவே நேற்று மாலை 200 ரூபாய் உயர்வு கண்டது. அந்த வகையில் பார்க்கும்போது சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 14, 790 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு சவரன் 1,18,320 ரூபாய் என விலை உயர்வு கண்டது. காலையில் விலை சரிந்த தங்கம் மாலையில்…

Read More
gold58-1770697729

Breaking: ரோலர் கோஸ்டர் மோடில் தங்கம், வெள்ளி விலை: இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

  செய்திகள் ரோலர் கோஸ்டர் மோடில் தங்கம், வெள்ளி விலை: இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, February 10, 2026, 10:01 [IST] Share This Article சென்னையில் தங்கத்தின் விலை ஏறுவதும், இறங்குவதும் என ரோலர் கோஸ்டர் மோடில் இருக்கிறது. உலக சந்தையில் நிகழும் மாற்றங்களே இதற்கு முக்கிய காரணம். சென்னையில் நேற்று உயர்ந்த தங்கம் விலை இன்று சரிந்துள்ளது.தங்கம், வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கமாகவே காணப்படுகின்றன. ஒரு நாள் விலை ஏறுவது , ஒரு நாள் விலை சரிவது என விலைபோக்கை நம்மால் கணிக்கவே முடியவில்லை. வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமையான நேற்று தங்கத்தின் விலை கிராமுக்கு 230 ரூபாய் உயர்வு கண்ட நிலையில் இன்றைய தினம் தங்கத்தின் விலை தடாலடியாக சரிந்திருக்கிறது.நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம்…

Read More
pfbalance-1770547189

உங்க PF கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்குனு தெரிஞ்சுக்கனுமா? ஒரே SMS போதும்..!! – Allmaa

  வகுப்புகள் உங்க PF கணக்கில் எவ்வளவு பேலன்ஸ் இருக்குனு தெரிஞ்சுக்கனுமா? ஒரே SMS போதும்..!! Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, February 8, 2026, 16:11 [IST] Share This Article தனியார் நிறுவனங்களில் வேலை செய்யக்கூடிய ஊழியர்களுக்கு ஓய்வு காலத்தில் நிதி பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக தான் இந்தியாவில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு தனியார் நிறுவனத்தில் நாம் வேலை செய்யும்போது நம்முடைய சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீத தொகையை பிஎஃப் (pf) கணக்கில் பங்களிப்பாக செய்து விடுவார்கள்.அதே போல நாம் வேலை செய்யக்கூடிய நிறுவனமும் நமக்காக ஒரு குறிப்பிட்ட தொகையை பிஎஃப் கணக்கில் வரவு வைக்கும். ஒவ்வொரு மாதமும் இந்த தொகை நம்முடைய pf கணக்கில் சேர்ந்து கொண்டே இருக்கும். இதற்கு அரசு ஆண்டுதோறும் வட்டியும் வழங்குகிறது. இப்படி நம் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை…

Read More
gold29-1770525840

இன்று ரூ.10 லட்சத்திற்கு தங்கம் வாங்கினால் 2030இல் அதன் மதிப்பு எவ்வளவாக உயர்ந்திருக்கும்? – Allmaa

  பர்சனல் பைனான்ஸ் இன்று ரூ.10 லட்சத்திற்கு தங்கம் வாங்கினால் 2030இல் அதன் மதிப்பு எவ்வளவாக உயர்ந்திருக்கும்? Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, February 8, 2026, 10:16 [IST] Share This Article உலக சந்தையிலும் இந்திய சந்தையிலும் தங்கம் விலை கடந்த 5 ஆண்டுகளில் தாறுமாறாக உயர்ந்துவிட்டது. தங்கம் முன் கூட்டியே வாங்கி வைத்தவர்கள் எல்லாம் தற்போது பெரிய லாபம் பார்த்துவிட்டனர். பலரும் நாம் அப்போதே தங்கம் வாங்காமல் விட்டுவிட்டோமே என வருத்தப்படுகின்றனர்.தங்கத்தை பொறுத்தவரை எப்போதுமே விலை உயர கூடிய ஒரு பொருள் தான். அதனால் தான் தங்கம் விலை மேலும் குறையும் என காத்திருக்காமல் கையில் பணம் வந்தாலே தங்கத்தை வாங்கி வைத்துவிட வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் தங்கத்தின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டது.உதாரணமாக 2020 ஆம் ஆண்டில் சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை…

Read More
ration10-1770453376

மகளிர் உரிமைத்தொகை, பொங்கல் பரிசு பெற உதவும் ரேஷன் அட்டை:வீட்டில் இருந்தே விண்ணப்பம் செய்வது எப்படி? – Allmaa

  வகுப்புகள் மகளிர் உரிமைத்தொகை, பொங்கல் பரிசு பெற உதவும் ரேஷன் அட்டை:வீட்டில் இருந்தே விண்ணப்பம் செய்வது எப்படி? Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, February 7, 2026, 14:09 [IST] Share This Article ரேஷன் அட்டைகள் நமக்கு மானிய விலையில் உணவுப் பொருட்கள் கிடைப்பதற்கு உதவுகின்றன. ஆனால் அது மட்டுமல்ல ரேஷன் கார்டுகள் நம்முடைய அடையாள ஆவணமாகவும் பயன்படுத்தப்படுகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டில் இருப்பவர்கள் என்றால் மகளிர் உரிமைத் தொகை, பொங்கல் பரிசு தொகை போன்ற அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கும் முக்கியமான ஒரு ஆவணமாக ரேஷன் கார்டு தான் பயன்படுத்தப்படுகிறது.ரேஷன் கார்டு அடிப்படையில் தான் திட்டத்தின் பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக பணம் வரவழைக்கப்படுகிறது, பொங்கல் பரிசு தொகை போன்ற பணமும் கிடைக்கிறது. தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்றால் உங்களுடைய குடும்பத்திற்கு ரேஷன் கார்டு வைத்திருப்பது பல்வேறு அரசு நலத்திட்டங்களை…

Read More
gold78-1770438880

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம், வெள்ளி: வார இறுதி நாளில் வேலையை காட்டியதால் அதிர்ச்சி!!

  செய்திகள் ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம், வெள்ளி: வார இறுதி நாளில் வேலையை காட்டியதால் அதிர்ச்சி!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, February 7, 2026, 10:06 [IST] Share This Article தொடர்ந்து இரண்டு நாட்களாக குறைந்து வந்த தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்றைய தினம் உயர்ந்து இருக்கிறது. வார இறுதி நாளான சனிக்கிழமை ஆன இன்று தங்கம் மற்றும் வெள்ளியின் விலை உயர்ந்திருப்பதால் நாளைய தினமும் இதே விலைக்கு தான் விற்பனையாகும்.சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 14,250 ரூபாய்க்கு விற்பனையாளது. அதுவே இன்றைய தினம் 170 ரூபாய் விலை உயர்ந்து 14,420 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் பொருத்தவரை நேற்று 1, 14,000 ரூபாய்க்கு விற்பனையானது அதுவே இன்று 1360 ரூபாய் உயர்ந்து 1,15,360 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் தங்கம்…

Read More
indiausdeal1-1770433009

இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு என்ன லாபம்? வெளியானது கூட்டறிக்கை

  செய்திகள் இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தால் இந்தியாவுக்கு என்ன லாபம்? வெளியானது கூட்டறிக்கை News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, February 7, 2026, 8:28 [IST] Share This Article லட்சக்கணக்கான இந்திய ஏற்றுமதியாளர்கள் காத்திருக்கும் இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இரு நாடுகளும் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன. இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே முதல் கட்ட வர்த்தக ஒப்பந்தம் கிட்டத்தட்ட தயாராகிவிட்டது. கூடிய விரைவில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக இருக்கிறது.இடைக்கால வர்த்தகம் ஒப்பந்தம் தொடர்பான கூட்ட அறிக்கையை இறுதி செய்தி இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. இதன் விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி பரஸ்பரம் மற்றும் இருதரப்புக்கும் நன்மை பயக்கும் வர்த்தகம் தொடர்பான இடைக்கால ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனை அடுத்து முழுமையான ஒப்பந்தம் செய்யப்படுவது தொடர்பாக இரு நாடுகளும் தொடர்ந்து பேச்சு வார்த்தைகளை நடத்தும்.இந்த இடைக்கால ஒப்பந்தத்தின்…

Read More
ai44-1770374284

AI கருவிகளால் மறைமுகமாக பரவி வரும் மிகப்பெரிய சமூக ஆபத்து..!! தடுத்து நிறுத்துமா மத்திய அரசு? – Allmaa

  செய்திகள் AI கருவிகளால் மறைமுகமாக பரவி வரும் மிகப்பெரிய சமூக ஆபத்து..!! தடுத்து நிறுத்துமா மத்திய அரசு? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, February 6, 2026, 16:10 [IST] Share This Article செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்கள் நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்களாக மாறிவிட்டன. வேலை ரீதியாகவும், தொழிலை மேம்படுத்துவதற்கும் அடுத்த கட்டமாக பதவி உயர்வு பெறுவது , புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது உள்ளிட்ட நோக்கங்களுக்காக ஏஐ கருவிகளை பயன்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் சிலர் இவற்றை சில தவறான செயல்களுக்கும் பயன்படுத்துகிறார்கள் அதுவும் சட்டத்துக்கு புறம்பான செயல்களுக்கு பயன்படுத்துகிறார்கள்.இந்தியாவில் கருவின் பாலினத்தை கண்டறிந்து கூறுவது சட்டப்படி குற்றம். அதாவது குழந்தை கருவில் இருக்கும் போதே ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என கண்டறிய முடியாது. ஸ்கேன் மையங்கள், மருத்துவர்கள் இந்த தகவல்களை பெற்றோரிடம் தெரிவிக்க கூடாது. கருவின் பாலினத்தை முன்கூட்டியே…

Read More