iphone5-1771657774

சென்னைக்கு மேலும் ஒரு மகுடம்: விறுவிறுப்பாக நடக்கும் பணி!! ஃபாக்ஸ்கானின் அடுத்த சர்ப்பிரைஸ்!!

  செய்திகள் சென்னைக்கு மேலும் ஒரு மகுடம்: விறுவிறுப்பாக நடக்கும் பணி!! ஃபாக்ஸ்கானின் அடுத்த சர்ப்பிரைஸ்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, February 21, 2026, 12:40 [IST] Share This Article உலக அளவில் புகழ்பெற்ற ஸ்மார்ட் போன் பிராண்டாக ஆப்பிளின் ஐபோன் இருக்கிறது. தற்போது உலக அளவில் விநியோகம் செய்யப்படக்கூடிய பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதுவும் தமிழ்நாட்டில் தான் இந்த ஐபோன்கள் தயாரிக்கப்படுகின்றன.ஃபாக்ஸ்கான் நிறுவனம் சென்னையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே உற்பத்தி ஆலை அமைத்து ஐபோன்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியாவில் முதன்முதலாக அமைக்கப்பட்ட ஐபோன் உற்பத்தி ஆலை ஸ்ரீபெரும்புதூர் ஆலை தான். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இந்த ஐபோன் ஆலையின் மூலம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது.குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.ஃபாக்ஸ்கான் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் டாடா நிறுவனமும் ஐபோன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. ஓசூரில் ஐபோன் உற்பத்தி ஆலையை அமைத்து…

Read More
hosur16-1771653434

ஓசூர் விமான நிலைய திட்டத்திற்கு கிரீன் சிக்னல்?? அமைச்சர் ராம் மோகன் நாயுடு வெளியிட்ட குட் நியூஸ்!! – Allmaa

  செய்திகள் ஓசூர் விமான நிலைய திட்டத்திற்கு கிரீன் சிக்னல்?? அமைச்சர் ராம் மோகன் நாயுடு வெளியிட்ட குட் நியூஸ்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, February 21, 2026, 11:28 [IST] Share This Article தமிழ்நாடு அரசு ஓசூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கிறது. இதற்காக ஓசூர் பாகலூர் பகுதியில் இடத்தை தேர்வு செய்து விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்திருந்தது.மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் ஓசூருக்கு அருகிலேயே ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமான வான்வெளி தளம் இருப்பதால் அங்கே சர்வதேச விமான நிலையத்தை அமைப்பது பொருத்தமாக இருக்காது எனக் கூறி ஓசூர் விமான நிலைய திட்டத்தை நிராகரித்தது. இது தமிழ்நாட்டு மக்களுக்கும் தமிழக அரசுக்கும் மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது.ஓசூர் நகரம் தொழில் ரீதியாகவும்…

Read More
loan32-1771647266

Breaking: நகை கடன், வேளாண் கடன் தள்ளுபடி? அடுத்தடுத்த மெகா அறிவிப்புகளை வெளியிடுகிறாரா ஸ்டாலின்?

  செய்திகள் நகை கடன், வேளாண் கடன் தள்ளுபடி? அடுத்தடுத்த மெகா அறிவிப்புகளை வெளியிடுகிறாரா ஸ்டாலின்? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, February 21, 2026, 9:48 [IST] Share This Article தமிழ்நாட்டில் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. ஒருபுறம் கூட்டணி பேச்சு வார்த்தைகள், தொகுதி பங்கீடுகள் உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன. அதே வேளையில் பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் தேர்தல் வாக்குறுதிகளை தயாரிக்கும் பணிகளை முன்னெடுத்து இருக்கின்றன.இந்த தேர்தலில் மீண்டும் ஆட்சியை தக்க வைத்து விட வேண்டும் என திமுக மிகத் தீவிரமாக இருக்கிறது, இழந்த ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என அதிமுகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. எனவே மக்களை கவரக்கூடிய வகையிலான அறிவிப்புகளை இரண்டு கட்சிகளுமே தொடர்ச்சியாக வெளியிட்ட வண்ணம் இருக்கின்றன.பெண்களின் வாக்குகளை கவரும் வகையில் தமிழ்நாடு அரசு மகளிர் உரிமைத் தொகை திட்ட பயனாளிகளுக்கு…

Read More
magarf-1771489162

Breaking: 120 விவசாயிகள் இணைந்து உருவாக்கிய ஸ்மார்ட் சிட்டி..!! இந்தியாவுக்கே முன்னோடியான நகரம்..!!

  செய்திகள் 120 விவசாயிகள் இணைந்து உருவாக்கிய ஸ்மார்ட் சிட்டி..!! இந்தியாவுக்கே முன்னோடியான நகரம்..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, February 19, 2026, 13:51 [IST] Share This Article ஒரு ஸ்மார்ட் சிட்டியை உருவாக்குவது அத்தனை எளிதான விஷயம் இல்லை. அதற்கு இடத்தை தேர்வு செய்து நிலங்களை கைப்பற்றி அனைத்தையும் முறையாக திட்டமிட வேண்டும். ஒரு அரசாங்கமே ஸ்மார்ட் சிட்டியை கட்டமைக்க பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.ஆனால் இங்கே ஒரு கிராம விவசாயிகள் அனைவரும் இணைந்து ஒரு ஸ்மார்ட் சிட்டியை உருவாக்கி ஒட்டுமொத்த நாட்டையே வியக்க வைத்துள்ளனர். 120 விவசாயிகளால் கட்டமடைக்கப்பட்ட இந்த நகரம் பார்ப்பதற்கு சிங்கப்பூரை போல காட்சி தருகிறது. நவீன வசதிகள் கொண்ட பள்ளிகள், மருத்துவமனைகள், மால்கள் என இந்த நகரத்திற்கு வருகை தருபவர்கள் நாம் வெளிநாட்டும் இருக்கிறோமோ என்ற உணர்வை பெறுவார்கள். இப்படி ஒரு ஸ்மார்ட்டான நகரத்தை…

Read More
tidel11-1771482369

ஓசூரே அடியோடு மாறப் போகுது!! டைடல் பார்க் முதல் பேருந்து நிலையம் வரை அடுத்தடுத்த மெகா அறிவிப்புகள்!!

  செய்திகள் ஓசூரே அடியோடு மாறப் போகுது!! டைடல் பார்க் முதல் பேருந்து நிலையம் வரை அடுத்தடுத்த மெகா அறிவிப்புகள்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, February 19, 2026, 12:02 [IST] Share This Article கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர வளர்ச்சியில் தமிழ்நாடு அரசு எப்போதுமே தனிக் கவனம் செலுத்தி வருகிறது. ஓசூர் நகரம் தற்போது தமிழ்நாட்டில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு நகரமாக இருக்கிறது. 1980 களில் இருந்தே ஓசூர் நகரம் டிவிஎஸ், அசோக் லேலாண்ட் போன்ற பெரிய நிறுவனங்களின் உற்பத்தி ஆலைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது.கடந்த சில ஆண்டுகளாக ஓசூரின் வளர்ச்சி அனைவரையும் பிரம்மிக்க வைக்கிறது. குறிப்பாக tata நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தி ஆலை, ஏதர், ஓலா போன்ற பெரிய பெரிய நிறுவனங்களின் வாகன உற்பத்தி மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலைகள் ஓசூரில் தான் அமைந்திருக்கின்றன. இது தவிர…

Read More
goldf48-1771387464

இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம்..!! தொடர்ந்து 3ஆவது நாளாக விலை குறைந்தது..!! – Allmaa

  செய்திகள் இன்ப அதிர்ச்சி கொடுக்கும் தங்கம்..!! தொடர்ந்து 3ஆவது நாளாக விலை குறைந்தது..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, February 18, 2026, 10:02 [IST] Share This Article சென்னையில் ஆபரண தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைந்து இருக்கிறது. பிப்ரவரி மாத தொடக்கம் முதலில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்த வாரம் தொடக்கம் முதல் அதாவது திங்கட்கிழமை முதல் இன்று வரையிலான 3 நாட்களில் தங்கம் விலை கணிசமாக குறைந்துள்ளது.சென்னையில் ரீடெய்ல் வர்த்தகத்தில் 22 கேரட் ஆபரண தங்கம் விலை திங்கள் அன்று ஒரு கிராம் 120 ரூபாய் விலை குறைந்து 14,440 ரூபாய்க்கு விற்பனையானது. செவ்வாய்க்கிழமையான நேற்றும் தங்கத்தின் விலை கிராமுக்கு 120 ரூபாய் குறைந்து 14,320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது.சென்னையில் இன்று ஒரு கிராம்…

Read More
pan11-1771150871

Breaking: வீட்டில் இருந்தே புதிதாக பான் கார்டுக்கு விண்ணப்பம் செய்வது எப்படி? ஈஸியான ஸ்டெப்ஸ்

  வகுப்புகள் வீட்டில் இருந்தே புதிதாக பான் கார்டுக்கு விண்ணப்பம் செய்வது எப்படி? ஈஸியான ஸ்டெப்ஸ் Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, February 15, 2026, 15:52 [IST] Share This Article பான் கார்டு இந்தியர்களின் முக்கிய அடையாள ஆவணங்களில் ஒன்றாக இருக்கிறது. பான் கார்டு நமக்கான ஒரு புகைப்பட அடையாளமாக பயன்படுகிறது. அதுமட்டுமில்லாமல் வருமானவரி கணக்கு தாக்கல் செய்வது, பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது, வங்கி கணக்கு தொடங்குவது, ஒரு காப்பீடு எடுப்பது என நிதி சார்ந்த பெரும்பாலான சேவைகளை பெறுவதற்கு பான் கார்டு என்பது கட்டாயம்.பான் கார்டு பெறுவதற்கு நாம் நம் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வாயிலாகவே எளிமையாக விண்ணப்பம் செய்யலாம். சரியான ஆவணங்கள் உங்கள் கைகளில் இருக்கிறது எனும் போது ஐந்து நிமிடங்களில் பான் கார்டு வேண்டி நீங்கள் ஆன்லைன் வாயிலாகவே விண்ணப்பம் செய்யலாம். இதற்காக எங்கும் சென்று அலைய வேண்டிய…

Read More
goldf43-1771128144

தங்கத்திலும் கை வைக்க ஆரம்பித்த Gen Z தலைமுறை!! டியர் 90ஸ் கிட்ஸ் உஷாரா இருங்க!!

  செய்திகள் தங்கத்திலும் கை வைக்க ஆரம்பித்த Gen Z தலைமுறை!! டியர் 90ஸ் கிட்ஸ் உஷாரா இருங்க!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, February 15, 2026, 9:34 [IST] Share This Article உலகமே தற்போது Gen Z தலைமுறையினர் குறித்து தான் பரபரப்பாக பேசி வருகிறது. 1997 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் பிறந்தவர்களை Gen Z ஜென் ஸீ தலைமுறையினர் என அழைக்கிறோம். தற்போது வேலைவாய்ப்பு சந்தையில் அதிகமான எண்ணிக்கையில் ஜென் ஸீ தலைமுறையினர் தான் இருக்கின்றனர்.Gen Z தலைமுறையினரின் அணுகுமுறையே முந்தைய தலைமுறையோடு ஒப்பிடும்போது முற்றிலும் மாறுபடுகிறது. முதலில் தன்னுடைய நலன் என்பதை முன்னிலைப்படுத்தி தான் ஜென் ஸீ தலைமுறையினர் செயல்படுகின்றனர். வேலை வாய்ப்பு ,படிப்பு, செலவினம், சேமிப்பு என ஒவ்வொரு பிரிவிலும் ஜென் ஸீ தலைமுறையினரின் செயல்பாடு அனைவரையும் பேச வைக்கிறது. இந்நிலையில்…

Read More
magalirf3-1770962681

Breaking: அடுத்த 4 மாசத்துக்கு மகளிர் உரிமை தொகை கட்: ரூ.5000 வரவு வைக்கப்பட்டத்தில் இருக்கும் டிவிஸ்ட்..!!

  செய்திகள் அடுத்த 4 மாசத்துக்கு மகளிர் உரிமை தொகை கட்: ரூ.5000 வரவு வைக்கப்பட்டத்தில் இருக்கும் டிவிஸ்ட்..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, February 13, 2026, 11:36 [IST] Share This Article தமிழ்நாடு அரசு மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயாக வரவு வைத்திருக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 13-ஆம் தேதியிலிருந்து 15ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு அவர்களின் வங்கி கணக்கிலேயே நேரடியாக 1000 ரூபாய் உரிமை தொகையை வரவு வைத்துவிடும்.இந்த முறையும் வழக்கம் போல 1000 ரூபாய் வரும் என காத்திருந்த பெண்களுக்கு எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் 5000 ரூபாயை வரவு வைத்திருக்கிறது தமிழ்நாடு அரசு. இந்த பணம் பயனாளிகளின் அக்கவுண்டுக்கு சென்றவுடன் முதலமைச்சர மு க ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் இந்த 5000 ரூபாய்…

Read More
goldf72-1770956915

வெள்ளிக்கிழமை அதுவுமா தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! உடனே கடைக்கு போனா ரூ.3000 சேமிக்கலாம்..!!

  செய்திகள் வெள்ளிக்கிழமை அதுவுமா தங்கம் தந்த சர்ப்பிரைஸ்..!! உடனே கடைக்கு போனா ரூ.3000 சேமிக்கலாம்..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, February 13, 2026, 10:00 [IST] Share This Article சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிந்து இருக்கிறது. பிப்ரவரி மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம், வெள்ளி விலைகள் ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கின்றன.சென்னையில் சில்லறை வணிகத்தில் தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தை பொறுத்தவரை நேற்று ஒரு கிராம் 14,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு 200 ரூபாய் சரிந்து 14,400 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. அதே போல ஒரு சவரன் தங்கம் 1600 ரூபாய் விலை குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,15,200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.சென்னை பொறுத்தவரை இந்த இரண்டு நாட்களில் மட்டும் ஆபரண தங்கத்தின்…

Read More