tnpension-1768100581

Breaking: தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

  செய்திகள் தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, January 11, 2026, 8:34 [IST] Share This Article தமிழக அரசு அண்மையில் அரசு ஊழியர்களுக்காக உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தது . முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 3ஆம் தேதி அன்று தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான புதிய தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தார்.அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று இந்த புதிய உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார் . இந்த திட்டத்தின் கீழ் மாநில அரசு ஊழியர்கள் கடைசியாக பெறக்கூடிய அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்திற்கும் சமமான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும்.தமிழக அரசின் ஓய்வூதிய திட்ட அறிவிப்புக்கு அரசு ஊழியர்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. இந்த சூழலில் தான் இந்த…

Read More
pongal-1767517317

பொங்கல் தொகுப்பு + ரூ.3000 ரொக்கம்.. எங்கு, எப்படி பெறுவது? டோக்கன் சிஸ்டம் எப்படி செயல்படும்..?!

  செய்திகள் பொங்கல் தொகுப்பு + ரூ.3000 ரொக்கம்.. எங்கு, எப்படி பெறுவது? டோக்கன் சிஸ்டம் எப்படி செயல்படும்..?! News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Updated: Sunday, January 4, 2026, 14:33 [IST] Share This Article பொங்கல் பண்டிகையொட்டி தமிழ்நாடு அரசு மிகப்பெரிய அறிவிப்பை வெளியிட்டு தமிழ்நாட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மக்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருத்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது, பொங்கல் பரிசு தொகுப்புடன் 3000 ரூபாய் ரொக்க தொகையை அளிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சரி இந்த 3000 ரூபாய் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்? எப்படி வாங்குவது..?அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.பொங்கல் பரிசு தொகுப்பு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு…

Read More
chennai7-1766912015

பெங்களூரு, ஐதராபாத், டெல்லியை பின்னுக்கு தள்ளி மாஸ் காட்டும் சென்னை!! இனிமே நம்ம ராஜ்ஜியம் தான்!!

  செய்திகள் பெங்களூரு, ஐதராபாத், டெல்லியை பின்னுக்கு தள்ளி மாஸ் காட்டும் சென்னை!! இனிமே நம்ம ராஜ்ஜியம் தான்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, December 28, 2025, 14:25 [IST] Share This Article இந்தியாவில் 2025 ஆம் ஆண்டு ரியல் எஸ்டேட் சந்தை பெரிய அளவிலான மாற்றம் கண்டு இருக்கிறது. சென்னை, பெங்களூர் ,ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் எல்லாம் சராசரியாக ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு படுக்கை அறை கொண்ட வீடு வாங்க வேண்டும் என்றால் 1 கோடி ரூபாய் விலையாக நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில் ரியல் எஸ்டேட் மதிப்பு என்பது அதிகரித்திருந்தது . ஆனால் வீடுகளின் விற்பனை அதற்கு நிகராக உயர வில்லை. 2024 ஆம் ஆண்டிலும் 2025 ஆம் ஆண்டிலும் இந்தியாவின் முக்கிய நகரங்களில் வீடுகளின் விற்பனையில் விற்பனை எப்படி இருந்தது என்பது குறித்த ஒரு…

Read More
kali-1766905060

மகளிர் உரிமைத் தொகை: ஜனவரி 9ஆம் தேதியே வரவு வைக்கப்படுகிறதா? பொங்கலுக்கு டபுள் ஜாக்பாட்!! – Allmaa

  செய்திகள் மகளிர் உரிமைத் தொகை: ஜனவரி 9ஆம் தேதியே வரவு வைக்கப்படுகிறதா? பொங்கலுக்கு டபுள் ஜாக்பாட்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, December 28, 2025, 12:29 [IST] Share This Article தமிழ்நாடு அரசு தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகையாக வழங்கி வருகிறது. 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அண்மையில் தான் இந்த திட்டத்தில் கூடுதலாக பயனாளிகளை சேர்த்து வைத்து விரிவாக்கம் செய்யப்பட்டது. அந்த வகையில் தமிழ்நாட்டில் தற்போது 1 கோடியே 30 லட்சம் மகளிர் மாதம் தோறும் 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகையாக பெற்று வருகின்றனர் . இவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி அன்று அவர்களின் வங்கி கணக்கிலேயே நேரடியாக மகளிர் உரிமைத்தொகை என்பது வரவு வைக்கப்பட்டு விடும்.வரும் 15ஆம் தேதி…

Read More
train33-1766893150

ஆன்லைன்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய போறீங்களா? ஜனவரி 12 முதல் எல்லாமே மாறப் போகுது!! – Allmaa

  செய்திகள் ஆன்லைன்ல ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய போறீங்களா? ஜனவரி 12 முதல் எல்லாமே மாறப் போகுது!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, December 28, 2025, 9:12 [IST] Share This Article விமான சேவைகள் அதிகரித்து விட்டாலும், படுக்கை வசதி கொண்ட பேருந்துகள் வந்துவிட்டாலும் இன்னமும் இலட்சக்கணக்கான நடுத்தர மற்றும் ஏழை மக்களுக்கு நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டும் என்றால் ரயில்களை தான் நாடுகிறார்கள்.இந்தியாவின் எந்த ஒரு பொது போக்குவரத்தையும் விட மக்கள் அதிகம் நம்பிக்கையோடு பயன்படுத்தக்கூடிய ஒரு பொது போக்குவரத்து ரயில்கள் தான். குறிப்பாக பண்டிகை காலம் வந்து விட்டால் ரயில்களில் நிற்பதற்கு கூட இடமில்லை என கூறும் அளவிற்கு லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்வார்கள் . ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு என்பது இரண்டு விதங்களில் இருக்கிறது.ரயில் புறப்படும் 60 நாட்களுக்கு முன்னரே பொது டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிடும்.…

Read More
budget-1766500253

சன்டே லீவு கிடையாது.. பட்ஜெட் 2026 மூலம் புது பிரச்சனை.. முடிவு எடுக்காத மத்திய அரசு..!

India’s Union Budget 2026-27 is expected on Sunday, February 1, if conventions hold, as the date falls on weekend—continuing practice since 2017 for timely approval before April 1 fiscal start. Parliamentary Affairs Minister Kiren Rijiju confirmed no final decision yet, with Cabinet Committee to decide. Pre-2017 budgets were on last February working day with vote-on-account. Sunday sittings have h

Read More
stal1-1765713581

மகளிர் உரிமைத் தொகை: விடுபட்டவர்களுக்கு மீண்டும் சான்ஸ்!! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!!

  செய்திகள் மகளிர் உரிமைத் தொகை: விடுபட்டவர்களுக்கு மீண்டும் சான்ஸ்!! முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, December 14, 2025, 17:33 [IST] Share This Article தமிழ்நாடு அரசு மகளிர் உரிமை தொகை திட்டத்தை விரிவாக்கம் செய்திருக்கிறது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற திட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மகளிர் உரிமை திட்டத்தில் புதிதாக 17 லட்சம் பேருக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் .தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் பிரதான திட்டமாக மகளிர் உரிமை தொகை திட்டம் இருக்கிறது. குடும்ப வருமானத்தின் அடிப்படையில் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் மகளிர் உரிமை தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து இந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது.முதல் கட்டமாக ஒரு கோடி 13 லட்சம் பேருக்கு மகளிர்…

Read More
exam1-1765696686

Breaking: அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்!! ரூ.48,000 உதவித்தொகை அறிவிப்பு!! எப்படி விண்ணப்பம் செய்வது?

  வகுப்புகள் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஜாக்பாட்!! ரூ.48,000 உதவித்தொகை அறிவிப்பு!! எப்படி விண்ணப்பம் செய்வது? Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, December 14, 2025, 12:50 [IST] Share This Article இந்தியாவில் அனைவரும் கல்வி அறிவு பெற வேண்டும் , குறிப்பாக பொருளாதாரத்தில் பின் தங்கிய குடும்பங்களை சேர்ந்தவர்கள் கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் கல்வி பயில முன் வரவேண்டும் ,இடைநிற்றல் இல்லாமல் படிப்பை தொடர வேண்டும் என்ற நோக்கத்திற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.ஆண்டு தோறும் அரசு பள்ளி மாணவர்களுக்காகவே NMMS எனப்படும் NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME EXAMINATION அதாவது தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்ட தேர்வு நடத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலக்கூடிய மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும்…

Read More
goldf27-1765681810

Breaking: தங்கம் : ரூ.1 லட்சம் கொடுத்து உங்களால ஒரு சவரன் நகை வாங்க முடியுமா? தங்கம் வாங்க வேற வழி இருக்கா?

  பர்சனல் பைனான்ஸ் தங்கம் : ரூ.1 லட்சம் கொடுத்து உங்களால ஒரு சவரன் நகை வாங்க முடியுமா? தங்கம் வாங்க வேற வழி இருக்கா? Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, December 14, 2025, 8:43 [IST] Share This Article சென்னை: தங்கம் விலை வரலாற்று உச்சத்தில் இருக்கிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் 98, 960 ரூபாய்க்கு விற்கப்படுகிறது . செய்கூலி, சேதாரம், ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றை எல்லாம் கொடுத்து ஒரு சவரனுக்கு நகை வாங்க வேண்டும் என்றால் கூட அதற்கு நாம் 1.20 லட்சம் வரை கொடுக்க வேண்டும்.ஒரு சாதாரண குடும்பத்திற்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு சவரன் நகை வாங்குவது என்பது எளிதான காரியமா? நிச்சயம் இல்லை. ஏனெனில் இந்த ஒரு லட்சம் ரூபாய் என்பது அவர்களின் இரண்டு -…

Read More
mdu-1765104070

மதுரைக்காக தமிழக அரசு போட்ட மாஸ்டர் பிளான்!! தரமான சம்பவம் செய்த முதலமைச்சர் ஸ்டாலின்!! – Allmaa

  செய்திகள் மதுரைக்காக தமிழக அரசு போட்ட மாஸ்டர் பிளான்!! தரமான சம்பவம் செய்த முதலமைச்சர் ஸ்டாலின்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, December 7, 2025, 16:12 [IST] Share This Article மதுரை: தமிழ்நாடு அரசு தூத்துக்குடி, ஓசூர், கோவையை தொடர்ந்து மதுரையில் TN Rising முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. இந்த மாநாட்டில் 50000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.மதுரை முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் 35,560.15 கோடி ரூபாய் முதலீட்டில் 52,060 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் 46 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் சார்பில், ரூ.1,100.20 கோடி முதலீட்டில் 4,706 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கிடும் வகையில் 45 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும், என மொத்தம். ரூ.36,660.35 கோடி முதலீட்டில் 56,766 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில்…

Read More