Breaking: 2025-ல் அரசாங்கத்தின் அதிரடி முடிவுகள்! மெகா சீர்திருத்தங்கள் பற்றி ஒரு பார்வை!
செய்திகள் 2025-ல் அரசாங்கத்தின் அதிரடி முடிவுகள்! மெகா சீர்திருத்தங்கள் பற்றி ஒரு பார்வை! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, December 22, 2025, 13:13 [IST] Share This Article நடப்பு ஆண்டு இந்திய பொருளாதாரத்தில் ஒரு புதிய அத்தியாயமாக திகழ்கிறது. தொழில் செய்வது இனி சுமையல்ல என்ற இலக்கோடு அரசு மற்றும் செபி, ஆர்பிஐ போன்ற அமைப்புகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. பல சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளன. இதில் பலவும் முதலீட்டாளர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன. குறிப்பாக இன்சூரன்ஸ் மற்றும் பென்ஷன் துறையில் 100% அந்நிய முதலீடுகள், வங்கிச் சட்டங்களில் பல மாற்றங்கள், 1000-க்கும் மேற்பட்ட பழைய சட்டங்களை நீக்கியது என கட்டுப்பாடுகளைத் குறைத்து, வளர்ச்சியை விரிவு படுத்தும் விதமாக அரசின் பல்வேறு நடவடிக்கைகள் இருந்தன. அரசின் இந்த நடவடிக்கைகளானது இந்தியாவின் வருங்காலத்திற்கு எந்த வகையில் உதவும் என்பதை பார்க்கலாம்.முக்கிய முடிவுகள்?நடப்பு ஆண்டில் செய்யப்பட்ட…
