Breaking: வீட்டை நிர்வாகம் செய்வது ஒரு வேலையா? அதற்கு ரூ.1 லட்சம் சம்பளமா? – புது டிரெண்டை உருவாக்கிய CEO தம்பதி!

Breaking: வீட்டை நிர்வாகம் செய்வது ஒரு வேலையா? அதற்கு ரூ.1 லட்சம் சம்பளமா? – புது டிரெண்டை உருவாக்கிய CEO தம்பதி!

  செய்திகள் வீட்டை நிர்வாகம் செய்வது ஒரு வேலையா? அதற்கு ரூ.1 லட்சம் சம்பளமா? – புது டிரெண்டை உருவாக்கிய CEO தம்பதி! News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Tuesday, November 18, 2025, 15:50 [IST] Share This Article இந்தியாவில் தற்போது பெரும்பாலான இளம் தம்பதிகளில் இருவருமே வேலைக்கு சென்று சம்பாதிப்பவர்களாக இருக்கிறார்கள் . ஐடி துறையில் வேலை, சொந்தமாக தொழில் செய்வது என பிஸியாக இருக்கிறார்கள். இவ்வாறு வேலையிலும் சுயதொழிலிலும் கவனம் செலுத்துபவர்களுக்கு வீட்டை நிர்வகிக்க நேரம் கிடைப்பதில்லை.வழக்கமாக கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்லும் வீடுகளில் சமையல் வேலைக்கு ஒரு நபர் ,வீட்டை சுத்தம் செய்வதற்கு ஒரு நபர், குழந்தைகளை பராமரிப்பதற்கு ஒரு நபர் என தனித்தனியாக ஆட்களை வைத்துக்கொண்டு பார்த்துக்கொள்வார்கள். அதனை தாண்டி வீட்டை நிர்வகிப்பது என்பதும் பெரிய வேலை தான்.கரண்ட் பில் கட்டுவது, சிலிண்டர் புக் செய்வது, வீட்டை…

Breaking: சீனாவோட 9-9-6 பணி கலாச்சாரம் தெரியுமா? மீண்டும் வம்பில் சிக்கும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி..!!

Breaking: சீனாவோட 9-9-6 பணி கலாச்சாரம் தெரியுமா? மீண்டும் வம்பில் சிக்கும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி..!!

  செய்திகள் சீனாவோட 9-9-6 பணி கலாச்சாரம் தெரியுமா? மீண்டும் வம்பில் சிக்கும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 18, 2025, 14:03 [IST] Share This Article இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸை கட்டி எழுப்பியவர்களில் முதன்மையானவர் நாராயணமூர்த்தி. இவரை இன்போசிஸ் நாராயணமூர்த்தி என்றால் தான் அனைவருக்கும் தெரியும். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த இவர் கூறும் கருத்துகள் அனைத்துமே கவனம் பெறும்.கடந்த 2023ஆம் ஆண்டில் இன்போசிஸ் நாராயணமூர்த்தி இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் அதன் மக்கள் வாரத்திற்கு 70 மணி நேரத்துக்கும் மேல் உழைக்க வேண்டும் என கூறினார். நாராயண மூர்த்தியின் இந்த கூற்று இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது . பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தனர்.வாரத்திற்கு 72 மணி நேரம் நாங்கள் வேலை செய்தால் அதன்…

Breaking: மும்பையில் CNG விநியோகம் பாதிப்பு: லட்சக்கணக்கான பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காததால் மக்கள் அவதி..

Breaking: மும்பையில் CNG விநியோகம் பாதிப்பு: லட்சக்கணக்கான பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காததால் மக்கள் அவதி..

  செய்திகள் ஒட்டுமொத்த மும்பையும் ஸ்தம்பித்தது.. லட்சக்கணக்கான பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காததால் மக்கள் அவதி.. News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Tuesday, November 18, 2025, 11:06 [IST] Share This Article மும்பையிக் சிஎன்ஜி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் சிஎன்ஜி மூலம் இயங்கக்கூடிய பேருந்துகள், கார்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் சேவை நிறுத்தப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாக இருக்கின்றனர்.மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 2002ஆம் ஆண்டு முதல் சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயு மூலம் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்து ,ஆட்டோ, டாக்ஸி என 12 .30 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சிஎன்ஜி மூலம் தான் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மகாநகர் கேஸ் என்ற நிறுவனம் மும்பை, நவி மும்பை ,தானே உள்ளிட்ட நகரங்களில் குழாய்கள் மூலம் சிஎன்ஜியை விநியோகம் செய்து வருகிறது . ஏராளமான குடியிருப்புகளுக்கும் இணைப்பு வழங்கப்பட்டு வீடுகளுக்கு தேவையான…

கரடியின் பிடியில் கிரிப்டோ சந்தை.. பிட்காயின் முதலீட்டாளர்கள் கண்ணீர்.. திடீர் சரிவின் காரணம் என்ன?

கரடியின் பிடியில் கிரிப்டோ சந்தை.. பிட்காயின் முதலீட்டாளர்கள் கண்ணீர்.. திடீர் சரிவின் காரணம் என்ன?

  செய்திகள் கரடியின் பிடியில் கிரிப்டோ சந்தை.. பிட்காயின் முதலீட்டாளர்கள் கண்ணீர்.. திடீர் சரிவின் காரணம் என்ன? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 18, 2025, 9:41 [IST] Share This Article நடப்பாண்டில் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் தந்த கிரிப்டோ சந்தை தற்போது பேரிழப்பை தந்துள்ளது. 2025ஆம் ஆண்டில் தங்கத்துக்கு அடுத்ததாக அதிக லாபம் தந்த ஒரு முதலீடாக கிரிப்டோ சந்தை இருந்தது. குறிப்பாக அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதலே கிரிப்டோ சந்தையில் முதலீடுகள் அதிகரித்தன.டொனால்ட் டிரம்ப் கிரிப்டோ சந்தைக்கு சாதகமான நிலைப்பாடு கொண்டவர் என்பதால் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கிரிப்டோ சந்தை வலுப்பெற தொடங்கியது. பிட்காயின் , எத்திரியம் போன்ற கிரிப்டோ நாணயங்களும், சொலோனா , ஈதர் போன்ற கிரிப்டோ டோக்கன்களின் மதிப்பும் வேகமாக உயர்ந்தன. கடந்த 20 அக்டோபர் மாதம் இதுவரை இல்லாத அளவாக பிட்காயினின்…

சென்னையில் 2ஆவது நாளாக குறைந்த தங்கம் விலை!! இப்போ விட்டா சான்ஸ் கிடைக்காது உடனே கடைக்கு போங்க!!

சென்னையில் 2ஆவது நாளாக குறைந்த தங்கம் விலை!! இப்போ விட்டா சான்ஸ் கிடைக்காது உடனே கடைக்கு போங்க!!

  செய்திகள் சென்னையில் 2ஆவது நாளாக குறைந்த தங்கம் விலை!! இப்போ விட்டா சான்ஸ் கிடைக்காது உடனே கடைக்கு போங்க!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 18, 2025, 10:08 [IST] Share This Article சென்னை: நவம்பர் மாத தொடக்கத்திலிருந்தே சென்னையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நவம்பர் 1ஆம் தேதி அன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 11,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை அடுத்து தொடர்ந்து விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நவம்பர் 13ஆம் தேதி அன்று திடீரென தங்கத்தின் விலை 11 ,900 ரூபாய் என உச்சத்தை எட்டியது .இன்றைய தினம் சென்னையில் தங்கத்தின் விலை கிராமுக்கு 140 ரூபாய் குறைந்து இருக்கிறது . சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 11,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 11,540க்கு…

தங்கம், வெள்ளி விலை: 2026இல் பெரிய சம்பவம் காத்திருக்கு..!! விலை குறையும் போதே வாங்கிடுங்க..!!   – Allmaa

தங்கம், வெள்ளி விலை: 2026இல் பெரிய சம்பவம் காத்திருக்கு..!! விலை குறையும் போதே வாங்கிடுங்க..!! – Allmaa

  செய்திகள் தங்கம், வெள்ளி விலை: 2026இல் பெரிய சம்பவம் காத்திருக்கு..!! விலை குறையும் போதே வாங்கிடுங்க..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 18, 2025, 8:26 [IST] Share This Article 2025 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் அக்டோபர் மாதம் வரை உலகம் முழுவதும் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சங்களை எல்லாம் எட்டியது. அக்டோபர் 18ஆம் தேதிக்குப் பிறகு தங்கத்தின் விலை படிப்படியாக குறைய தொடங்கியது. நவம்பர் மாதத்தில் தங்கம் விலை ஏறுவது , இறங்குவது என ஒரு நிலையற்ற தன்மையிலேயே இருந்து வருகிறது .தங்கத்தின் இந்த விலை ஏற்ற இறக்கம் இப்படியே நீடிக்குமா, டிசம்பர் மாதத்தில் இருந்து தங்கத்தின் விலை எப்படி மாறும், 2025 ஆம் ஆண்டு போலவே 2026ஆம் ஆண்டிலும் தங்கம் விலை உயருமா , தங்கத்தை இப்போதே வாங்கி வைத்துக் கொள்ளலாமா என்று சந்தேகம் மக்களுக்கு…

மோமோ விற்பனை மூலம் நாளொன்றுக்கு ரூ.1 லட்சம் வருமானமா? வைரலாகும் இன்ஸ்டாகிராம் வீடியோ..!! – Allmaa

மோமோ விற்பனை மூலம் நாளொன்றுக்கு ரூ.1 லட்சம் வருமானமா? வைரலாகும் இன்ஸ்டாகிராம் வீடியோ..!! – Allmaa

  செய்திகள் மோமோ விற்பனை மூலம் நாளொன்றுக்கு ரூ.1 லட்சம் வருமானமா? வைரலாகும் இன்ஸ்டாகிராம் வீடியோ..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, November 16, 2025, 16:40 [IST] Share This Article இந்தியாவில் சாலையோரங்களில் சிறுசிறு கடைகளில் விற்கப்படும் உணவுகளுக்கு எப்பொழுதுமே வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் .சாதாரணமாக ஒரு சைக்கிளில் டீ கொண்டுவந்து விற்பனை செய்பவர்களில் தொடங்கி உணவுப்பொருட்களை விற்பனை செய்பவர்கள் வரை அவர்களுக்கென சரியான இடம் கிடைத்துவிட்டது, சரியான வாடிக்கையாளர்களை பிடித்து விட்டார்கள் தரமான அதே வேளையில் ருசியான உணவை தருகிறார்கள் என்றால் நிச்சயம் அவர்களின் தொழில் வெற்றி அடையும்.அப்படி பெங்களூருரை சேர்ந்த ஒரு தெருவோர மோமோ விற்பனை கடை குறித்து தான் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசி வருகின்றனர். பெங்களுருவை சேர்ந்த ஒரு மோமோ விற்பனை செய்யக்கூடிய வியாபாரி தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாக இருக்கக்கூடிய வீடியோ பெங்களூரு வாசிகள் மத்தியில் ஹாட்டாக…

திருச்சி மக்களின் நீண்ட கால கனவு நிறைவேறியது!! இனி இதுதான் திருச்சியின் அடையாளம்!!

திருச்சி மக்களின் நீண்ட கால கனவு நிறைவேறியது!! இனி இதுதான் திருச்சியின் அடையாளம்!!

  செய்திகள் திருச்சி மக்களின் நீண்ட கால கனவு நிறைவேறியது!! இனி இதுதான் திருச்சியின் அடையாளம்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, November 16, 2025, 15:46 [IST] Share This Article தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூருக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரக்கூடிய மாவட்டங்களின் பட்டியலில் திருச்சி முதலிடத்தில் இருக்கிறது. தமிழ்நாடு அரசும் திருச்சி மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்களை அறிவித்த வண்ணம் இருக்கிறது.பல்வேறு நிறுவனங்கள் திருச்சியில் வந்து முதலீடு செய்கின்றன. இதனால் வெளியில் இருந்து வரக்கூடிய மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது எனும்போது அவர்கள் பொழுது போக்குவதற்கான தளங்களும் அந்த இடத்தில் கட்டாயம் இருந்தாக வேண்டும். அப்பொழுதுதான் அந்த முதலீடுகளும் வெளியிலிருந்து வரக்கூடிய மக்களும் அந்த இடத்தில் நீடிப்பார்கள் .சென்னை, பெங்களூர் போன்ற பெரு நகரங்களில் எல்லாம் மால்கள் கலாச்சாரம் என்பது அதிகரித்து வருகிறது .வாரத்தில் ஐந்து நாட்கள்…

முதலீடுகளை ஈர்க்க கர்நாடகாவின் மாஸ்டர் பிளான்!! அப்போ தமிழ்நாடு, ஆந்திராவோட நிலைமை? – Allmaa

முதலீடுகளை ஈர்க்க கர்நாடகாவின் மாஸ்டர் பிளான்!! அப்போ தமிழ்நாடு, ஆந்திராவோட நிலைமை? – Allmaa

  செய்திகள் முதலீடுகளை ஈர்க்க கர்நாடகாவின் மாஸ்டர் பிளான்!! அப்போ தமிழ்நாடு, ஆந்திராவோட நிலைமை? News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Sunday, November 16, 2025, 15:07 [IST] Share This Article கர்நாடக மாநிலத்தின் மிகப்பெரிய அடையாளமாக இருக்கிறது பெங்களூர் நகரம் . இந்தியாவின் சிலிக்கான் வேலி , ஸ்டார்ட் அப் நகரம் என பல்வேறு பெயர் பெங்களூருக்கு உண்டு . உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய அலுவலகங்களை பெங்களூருவில் அமைக்கின்றன.இந்தியாவை சேர்ந்த பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் தாயகமாக பெங்களூரு தான் இருந்து வருகிறது. அந்த அளவிற்கு பெங்களூர் நகரம் தன்னை முதலீட்டுக்கான நகரமாக நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறது . ஆனால் அண்மைக்காலமாக பெங்களூரு நகருக்கு மாற்றாக சென்னை, கோயம்புத்தூர், ஹைதராபாத் , ஆந்திர பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினம், அமராவதி உள்ளிட்டவை மாறி வருகின்றன .குறிப்பாக ஆந்திர மாநில…

கோவை மக்களே இனி வீக் எண்டுக்கு ஜாலியா இங்க போலாம்!! இன்னும் 10 நாள்ல எல்லாமே மாற போகுது!!  – Allmaa

கோவை மக்களே இனி வீக் எண்டுக்கு ஜாலியா இங்க போலாம்!! இன்னும் 10 நாள்ல எல்லாமே மாற போகுது!! – Allmaa

  செய்திகள் கோவை மக்களே இனி வீக் எண்டுக்கு ஜாலியா இங்க போலாம்!! இன்னும் 10 நாள்ல எல்லாமே மாற போகுது!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, November 16, 2025, 13:23 [IST] Share This Article கோயம்புத்தூர் தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்ததாக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஒரு மாவட்டமாக இருந்து வருகிறது . கோயம்புத்தூர் நகரை பொறுத்தவரை வேலை வாய்ப்பு , தொழில்துறை என பல்வேறு பிரிவுகளிலும் நல்ல வளர்ச்சி அடைந்த ஒரு நகரமாக மாறி வருகிறது.கோயம்புத்தூர் மக்கள் தொகை பெருக்கம் மற்றும் பல்வேறு வளர்ச்சிகளுக்கு ஏற்ப பொழுதுபோக்கு இடங்களும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. சென்னைக்கு எப்படி செம்மொழி பூங்கா ஒரு முக்கியமான பொழுதுபோக்கு இடமாக இருக்கிறதோ அதேபோல கோயம்புத்தூரிலும் ஒரு செம்மொழி பூங்கா கட்டப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பே இது மக்கள் பயன்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை திறக்கப்படவில்லை.இந்த…