Breaking: மும்பையில் CNG விநியோகம் பாதிப்பு: லட்சக்கணக்கான பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காததால் மக்கள் அவதி..

Breaking: மும்பையில் CNG விநியோகம் பாதிப்பு: லட்சக்கணக்கான பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காததால் மக்கள் அவதி..

  செய்திகள் ஒட்டுமொத்த மும்பையும் ஸ்தம்பித்தது.. லட்சக்கணக்கான பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காததால் மக்கள் அவதி.. News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Tuesday, November 18, 2025, 11:06 [IST] Share This Article மும்பையிக் சிஎன்ஜி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் சிஎன்ஜி மூலம் இயங்கக்கூடிய பேருந்துகள், கார்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் சேவை நிறுத்தப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாக இருக்கின்றனர்.மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 2002ஆம் ஆண்டு முதல் சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயு மூலம் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்து ,ஆட்டோ, டாக்ஸி என 12 .30 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சிஎன்ஜி மூலம் தான் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மகாநகர் கேஸ் என்ற நிறுவனம் மும்பை, நவி மும்பை ,தானே உள்ளிட்ட நகரங்களில் குழாய்கள் மூலம் சிஎன்ஜியை விநியோகம் செய்து வருகிறது . ஏராளமான குடியிருப்புகளுக்கும் இணைப்பு வழங்கப்பட்டு வீடுகளுக்கு தேவையான…

கரடியின் பிடியில் கிரிப்டோ சந்தை.. பிட்காயின் முதலீட்டாளர்கள் கண்ணீர்.. திடீர் சரிவின் காரணம் என்ன?

கரடியின் பிடியில் கிரிப்டோ சந்தை.. பிட்காயின் முதலீட்டாளர்கள் கண்ணீர்.. திடீர் சரிவின் காரணம் என்ன?

  செய்திகள் கரடியின் பிடியில் கிரிப்டோ சந்தை.. பிட்காயின் முதலீட்டாளர்கள் கண்ணீர்.. திடீர் சரிவின் காரணம் என்ன? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 18, 2025, 9:41 [IST] Share This Article நடப்பாண்டில் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் தந்த கிரிப்டோ சந்தை தற்போது பேரிழப்பை தந்துள்ளது. 2025ஆம் ஆண்டில் தங்கத்துக்கு அடுத்ததாக அதிக லாபம் தந்த ஒரு முதலீடாக கிரிப்டோ சந்தை இருந்தது. குறிப்பாக அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதலே கிரிப்டோ சந்தையில் முதலீடுகள் அதிகரித்தன.டொனால்ட் டிரம்ப் கிரிப்டோ சந்தைக்கு சாதகமான நிலைப்பாடு கொண்டவர் என்பதால் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கிரிப்டோ சந்தை வலுப்பெற தொடங்கியது. பிட்காயின் , எத்திரியம் போன்ற கிரிப்டோ நாணயங்களும், சொலோனா , ஈதர் போன்ற கிரிப்டோ டோக்கன்களின் மதிப்பும் வேகமாக உயர்ந்தன. கடந்த 20 அக்டோபர் மாதம் இதுவரை இல்லாத அளவாக பிட்காயினின்…

சென்னையில் 2ஆவது நாளாக குறைந்த தங்கம் விலை!! இப்போ விட்டா சான்ஸ் கிடைக்காது உடனே கடைக்கு போங்க!!

சென்னையில் 2ஆவது நாளாக குறைந்த தங்கம் விலை!! இப்போ விட்டா சான்ஸ் கிடைக்காது உடனே கடைக்கு போங்க!!

  செய்திகள் சென்னையில் 2ஆவது நாளாக குறைந்த தங்கம் விலை!! இப்போ விட்டா சான்ஸ் கிடைக்காது உடனே கடைக்கு போங்க!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 18, 2025, 10:08 [IST] Share This Article சென்னை: நவம்பர் மாத தொடக்கத்திலிருந்தே சென்னையில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நவம்பர் 1ஆம் தேதி அன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 11,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை அடுத்து தொடர்ந்து விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. நவம்பர் 13ஆம் தேதி அன்று திடீரென தங்கத்தின் விலை 11 ,900 ரூபாய் என உச்சத்தை எட்டியது .இன்றைய தினம் சென்னையில் தங்கத்தின் விலை கிராமுக்கு 140 ரூபாய் குறைந்து இருக்கிறது . சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 11,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 11,540க்கு…

தங்கம், வெள்ளி விலை: 2026இல் பெரிய சம்பவம் காத்திருக்கு..!! விலை குறையும் போதே வாங்கிடுங்க..!!   – Allmaa

தங்கம், வெள்ளி விலை: 2026இல் பெரிய சம்பவம் காத்திருக்கு..!! விலை குறையும் போதே வாங்கிடுங்க..!! – Allmaa

  செய்திகள் தங்கம், வெள்ளி விலை: 2026இல் பெரிய சம்பவம் காத்திருக்கு..!! விலை குறையும் போதே வாங்கிடுங்க..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 18, 2025, 8:26 [IST] Share This Article 2025 ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் அக்டோபர் மாதம் வரை உலகம் முழுவதும் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சங்களை எல்லாம் எட்டியது. அக்டோபர் 18ஆம் தேதிக்குப் பிறகு தங்கத்தின் விலை படிப்படியாக குறைய தொடங்கியது. நவம்பர் மாதத்தில் தங்கம் விலை ஏறுவது , இறங்குவது என ஒரு நிலையற்ற தன்மையிலேயே இருந்து வருகிறது .தங்கத்தின் இந்த விலை ஏற்ற இறக்கம் இப்படியே நீடிக்குமா, டிசம்பர் மாதத்தில் இருந்து தங்கத்தின் விலை எப்படி மாறும், 2025 ஆம் ஆண்டு போலவே 2026ஆம் ஆண்டிலும் தங்கம் விலை உயருமா , தங்கத்தை இப்போதே வாங்கி வைத்துக் கொள்ளலாமா என்று சந்தேகம் மக்களுக்கு…

வங்கி கணக்கே இல்லாம யுபிஐ பயன்படுத்த முடியுமா? : ரிசர்வ் வங்கியின் அட்டகாசமான முடிவு..!

வங்கி கணக்கே இல்லாம யுபிஐ பயன்படுத்த முடியுமா? : ரிசர்வ் வங்கியின் அட்டகாசமான முடிவு..!

  செய்திகள் வங்கி கணக்கே இல்லாம யுபிஐ பயன்படுத்த முடியுமா? : ரிசர்வ் வங்கியின் அட்டகாசமான முடிவு..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 11, 2025, 17:35 [IST] Share This Article இந்தியாவில் தற்போது எங்கு சென்றாலும் நாம் பணம் கொண்டு செல்ல வேண்டிய தேவை இல்லை. யுபிஐ செயலிகள் இருந்தாலே போதும் ஒரு மொபைல் நம்பர் அல்லது கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிருக்கு பணம் அனுப்பிவிட முடிகிறது . சிறு வியாபாரிகளில் தொடங்கி இ காமர்ஸ் தளங்களில் செய்யக்கூடிய ஷாப்பிங் வரை அனைத்திற்குமே நாம் யுபிஐ மூலமே பணம் செலுத்தி விடுகிறோம்.உலக அளவில் மிக பாதுகாப்பான ஒரு டிஜிட்டல் பண பரிமாற்ற முறையாக யுபிஐ வேகமான வளர்ச்சியை பெற்று வருகிறது. இந்த சூழலில் இந்திய ரிசர்வ் வங்கி , வங்கி கணக்கு இல்லாத…

ரூ.4,000 கோடி சொத்து இருக்கு, ஆனா நிம்மதி இல்லை – புலம்பும் தொழிலதிபர்..!!

ரூ.4,000 கோடி சொத்து இருக்கு, ஆனா நிம்மதி இல்லை – புலம்பும் தொழிலதிபர்..!!

  செய்திகள் ரூ.4,000 கோடி சொத்து இருக்கு, ஆனா நிம்மதி இல்லை – புலம்பும் தொழிலதிபர்!! என்ன காரணம் தெரியுமா? News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Tuesday, November 11, 2025, 18:08 [IST] Share This Article உங்களிடம் 4000 கோடி ரூபாய் கொடுக்கிறோம் என சொன்னால் உடனே என்ன தோன்றும்? அப்பாடா கடனை அடைச்சிடலாம் நல்லா ஒரு பங்களாவ கட்டி சொகுசா வாழ்க்கையை அனுபவிக்கலாம் என்று தான் தோன்றும். அப்படி என்றால் கோடிக்கணக்கிலான பணம் இருந்தால் நிம்மதியும் மகிழ்ச்சியும் வர வேண்டும். ஆனால் உண்மை அப்படி இல்லை என்கிறார் 4,680 கோடிக்கு அதிபதியான ஒரு நபர்.பிரிட்டனை சேர்ந்த தொழில் முனைவோர் தான் டாம் குரோகன். இவர் தி விங் ஸ்டாப் என்ற உணவு விற்பனை நிறுவனத்தை தொடங்கி நடத்தி வந்தார். இந்த நிறுவனத்தை 4680 கோடி ரூபாய்க்கு இவர் விற்பனை செய்து விட்டார். தற்போது…

டெல்லி கார்வெடிப்பு: போன் வந்ததால் உயிர் தப்பிய ஓட்டுநர், ரத்தம் சிந்த சிந்த ஆட்டோ ஓட்டி சென்ற நபர்

டெல்லி கார்வெடிப்பு: போன் வந்ததால் உயிர் தப்பிய ஓட்டுநர், ரத்தம் சிந்த சிந்த ஆட்டோ ஓட்டி சென்ற நபர்

  செய்திகள் டெல்லி கார்வெடிப்பு: போன் வந்ததால் உயிர் தப்பிய ஓட்டுநர், ரத்தம் சிந்த சிந்த ஆட்டோ ஓட்டி சென்ற நபர் News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 11, 2025, 14:38 [IST] Share This Article டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது. காவல்துறையினர் , தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் என பலரும் டெல்லி செங்கோட்டை அருகே நேற்று நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.இது தற்கொலை படை தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. செங்கோட்டை பகுதியில் வழக்கமாகவே மக்கள் கூட்டம் இருக்கும். ஆனால் நல்வாய்ப்பாக குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. இல்லை என்றால் பெரிய எண்ணிக்கையில் உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கும்…

டெல்லி குண்டு வெடிப்பு: நடந்தது என்ன? சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்..! – Allmaa

டெல்லி குண்டு வெடிப்பு: நடந்தது என்ன? சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்..! – Allmaa

  செய்திகள் டெல்லி குண்டு வெடிப்பு: நடந்தது என்ன? சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 11, 2025, 13:35 [IST] Share This Article தலைநகர் டெல்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காவல்துறை துறையினரின் முதல் கட்ட விசாரணையில் இது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.டெல்லியில் செங்கோட்டை பகுதியில் இருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் உள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே திங்கட்கிழமை அன்று இரவு 7 மணி அளவில் பயங்கர சப்தத்தோடு கார் ஒன்று வெடித்து சிதறியது. இதனை அடுத்து அருகில் இருந்த வாகனங்கள் தீ பற்றி கொண்டன. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 7. 29 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்த சம்பவத்தில் 12…

Breaking: 2026 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? ஜேபி மார்கன் பரபரப்பு ரிப்போர்ட்..!

Breaking: 2026 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? ஜேபி மார்கன் பரபரப்பு ரிப்போர்ட்..!

  செய்திகள் 2026 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? ஜேபி மார்கன் பரபரப்பு ரிப்போர்ட்..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 11, 2025, 11:33 [IST] Share This Article 2025ஆம் ஆண்டில் யாரும் எதிர்பாராத வகையில் உலக அளவிலும் சரி இந்திய அளவிலும் சரி தங்கம் வரலாறு காணாத உச்சங்களை எல்லாம் எட்டியது . குறிப்பாக ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கட்டுக்கடங்காமல் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது.தங்கம் விலை: சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் சுமார் ஒரு லட்சம் ரூபாயை நெருங்கியது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை அக்டோபர் 17ஆம் தேதி அன்று 4,379.13 டாலர்கள் என்ற வரலாற்று உச்சத்தை தொட்டது. அதன் பின்னர் தங்கத்தின் விலை குறைய தொடங்கியது. இனி தங்கம் விலை உயராது என மக்கள் நிம்மதி அடைந்தனர்.…

அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் தங்கம்..! 24 மணி நேரத்தில் சவரனுக்கு ரூ.3,200 உயர்வு..! – Allmaa

அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் தங்கம்..! 24 மணி நேரத்தில் சவரனுக்கு ரூ.3,200 உயர்வு..! – Allmaa

  செய்திகள் அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் தங்கம்..! 24 மணி நேரத்தில் சவரனுக்கு ரூ.3,200 உயர்வு..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 11, 2025, 9:56 [IST] Share This Article சென்னையில் தொடர்ந்து சரிவில் இருந்த தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது. அக்டோபர் மாதம் 18ஆம் தேதியில் இருந்து தங்கம் விலை படிப்படியாக குறைந்து வந்தது. 2 வாரங்களாக ஒரு சவரன் 88,000 ரூபாய் முதல் 90,000 ரூபாய்க்குள் ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் கடந்த இரு நாட்களாக மீண்டும் உயர தொடங்கியுள்ளது.சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 11,480 ரூபாய்க்கு விற்பனை செய்யபப்ட்டது. இன்று ஒரு கிராம் 220 ரூபாய் உயர்ந்து 11,700 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல ஒரு சவரன் தங்கம் நேற்று 91,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று தடாலடியாக விலை உயர்ந்துள்ளது.…