கோவையில் அதிரடி காட்டிய ஸ்டாலின்..! “திமுக ஆட்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் பிரிக்க முடியாது”  – Allmaa

கோவையில் அதிரடி காட்டிய ஸ்டாலின்..! “திமுக ஆட்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் பிரிக்க முடியாது” – Allmaa

  செய்திகள் கோவையில் அதிரடி காட்டிய ஸ்டாலின்..! “திமுக ஆட்சியும் தமிழ்நாட்டின் வளர்ச்சியும் பிரிக்க முடியாது” News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Tuesday, November 25, 2025, 21:05 [IST] Share This Article கோயம்புத்தூரில் நடைபெற்ற TN Rising முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் முன்னிலையில் 158 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த ஒப்பந்தங்களின் மூலம் மொத்தம் 43,844 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.இந்த ஒப்பந்தங்கள் மூலம் நேரடியாக 1,00,709 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாடு கோயம்புத்தூரை உலகத் தரம் வாய்ந்த தொழில்மயமாக மாற்றும் பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது.மு.க. ஸ்டாலின் அதிரடி பேச்சுTN Rising முதலீட்டாளர் மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஏற்றுக்கொள்ள முடியாத சிலர் தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். உண்மையான புள்ளிவிவரங்களை நான் இங்கே வைக்கிறேன்” என்று…

லண்டனுக்கு சுற்றுலா போக போறீங்களா?  இந்த நியூஸ் படிச்சிட்டு முடிவு பண்ணுங்க!! – Allmaa

லண்டனுக்கு சுற்றுலா போக போறீங்களா? இந்த நியூஸ் படிச்சிட்டு முடிவு பண்ணுங்க!! – Allmaa

  World லண்டனுக்கு சுற்றுலா போக போறீங்களா? இந்த நியூஸ் படிச்சிட்டு முடிவு பண்ணுங்க!! World oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 25, 2025, 17:16 [IST] Share This Article உலகளவில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கக்கூடிய நகரங்களில் ஒன்றாக லண்டன் இருந்து வருகிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் லண்டனுக்கு சுற்றுலாவுக்காக வருகை தருகின்றனர்.இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட பலரும் லண்டனில் செட்டில் ஆகி இருக்கின்றனர். இந்த சூழலில் லண்டன் மாநகரம் தங்கள் நகரத்திற்கு சுற்றுலா வருபவர்களுக்கு சுற்றுலா வரி விதிக்க திட்டமிட்டு இருக்கிறதாம் . இதன்படி லண்டனுக்கு வருகை தருபவர்கள் அங்கே இருக்கக்கூடிய ஹோட்டல் மற்றும் ஏர் பிஎன்பி உள்ளிட்டவற்றில் தங்கினால் அதற்கு அவர்கள் சுற்றுலா வரியை செலுத்தி ஆக வேண்டும்.லண்டன் பெருநகர ஆணையத்தின் ஆய்வுக்குழு இந்த பரிந்துரையை வழங்கி இருக்கிறது . இந்த சுற்றுலா வரியின் மூலம் லண்டன் மாநகரத்திற்கு ஆண்டுக்கு 240…

கோவையின் புதிய அடையாளம்: செம்மொழி பூங்கா திறப்பு.. 15 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்தது!!

கோவையின் புதிய அடையாளம்: செம்மொழி பூங்கா திறப்பு.. 15 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்தது!!

  செய்திகள் கோவையின் புதிய அடையாளம்: செம்மொழி பூங்கா திறப்பு.. 15 ஆண்டுகால காத்திருப்பு முடிவுக்கு வந்தது!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 25, 2025, 16:06 [IST] Share This Article கோவை: கோவை மக்கள் 15 ஆண்டுகளாக காத்திருந்த செம்மொழி பூங்கா திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செம்மொழி பூங்காவை திறந்து வைத்தார்.கோவை காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகத்தில் 165 ஏக்கர் பரப்பளவில் செம்மொழிப் பூங்கா கட்டப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக 45 ஏக்கர் பரப்பளவில் 208 கோடி ரூபாய் செலவில் உலக தரத்தில் பல்வேறு நவீன வசதிகள் கொண்ட செம்மொழிப் பூங்கா கட்டப்பட்டிருக்கிறது. இன்று கோயம்புத்தூருக்கு வருகை தந்திருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த செம்மொழி பூங்காவினை திறந்து வைத்து பார்வையிட்டார்.செம்மொழி பூங்கா கோயம்புத்தூர் நகரத்தின் புதிய அடையாளமாக மாறப்போகிறது. கடந்த 2010ஆம் ஆண்டு உலக…

சவரனுக்கு ரூ.1 லட்சத்தை கடக்க போகும் தங்கம்!! 2026இல் பெரிய ஆட்டம் காத்திருக்கு!!

சவரனுக்கு ரூ.1 லட்சத்தை கடக்க போகும் தங்கம்!! 2026இல் பெரிய ஆட்டம் காத்திருக்கு!!

  பர்சனல் பைனான்ஸ் சவரனுக்கு ரூ.1 லட்சத்தை கடக்க போகும் தங்கம்!! 2026இல் பெரிய ஆட்டம் காத்திருக்கு!! Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 25, 2025, 14:50 [IST] Share This Article 2025ஆம் ஆண்டில் தங்கத்தின் மதிப்பு 50 சதவீதத்திற்கு மேல் வளர்ச்சி அடைந்த நிலையில், 2026 ஆம் ஆண்டிலும் இதே போன்ற ஒரு வளர்ச்சி நீடிக்குமா, தங்கத்தின் விலை இதே போல வரலாற்று உச்சங்களை எட்டுமா என்ற குழப்பம் மக்கள் மத்தியில் நீடிக்கிறது.இப்பொழுது தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்ளலாமா அல்லது புதிய ஆண்டில் இன்னும் மக்கள் வாங்க முடியாத விலைக்கு தங்கத்தின் விலை சென்று விடுமா என மக்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். குறிப்பாக திருமணத்திற்கு தயாராகி வரக்கூடிய குடும்பங்களில் எல்லாமே இது அதிகமாகவே காணப்படுகிறது . இன்றைய தினத்தைப் பொறுத்தவரை சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை…

சென்னையின் அழகில் மயங்கிய டெல்லி சிஇஓ!! பெங்களூரு, குருகிராம் எல்லாம் ஒன்னுமே இல்லை என புகழாரம்!! – Allmaa

சென்னையின் அழகில் மயங்கிய டெல்லி சிஇஓ!! பெங்களூரு, குருகிராம் எல்லாம் ஒன்னுமே இல்லை என புகழாரம்!! – Allmaa

  செய்திகள் சென்னையின் அழகில் மயங்கிய டெல்லி சிஇஓ!! பெங்களூரு, குருகிராம் எல்லாம் ஒன்னுமே இல்லை என புகழாரம்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 25, 2025, 12:52 [IST] Share This Article இந்தியாவின் சிலிக்கான் வேலி, ஸ்டார்ட் அப் தலைநகரம் என பல பெயர்கள் பெங்களூருக்கு இருக்கின்றன. ஆனால் அண்மைக்காலமாக பெங்களூருவில் இருக்கும் அதிகமான போக்குவரத்து நெரிசல் , மழைக்காலங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்குவது மற்றும் பல்வேறு உள்கட்டமைப்பு பிரச்சனைகளால் பலரும் பெங்களூருவை விட்டு மாற்று நகரங்களை தேட தொடங்கியுள்ளனர்.அந்த வகையில் பெங்களூருக்கு மாற்று நகரமாக சென்னை படிப்படியாக உருவெடுத்து வருகிறது. Knot dating நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் இணை நிறுவனருமான ஜஸ்வீர் சிங் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் பெங்களூருடன் ஒப்பிடும்போது சென்னை தான் பெஸ்ட் என கூறியிருக்கிறார். தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவு பலரது…

ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை!! சவரனுக்கு ரூ.1600 உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி!!

ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை!! சவரனுக்கு ரூ.1600 உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி!!

  செய்திகள் ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை!! சவரனுக்கு ரூ.1600 உயர்ந்ததால் மக்கள் அதிர்ச்சி!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 25, 2025, 10:02 [IST] Share This Article சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் தடாலடியாக உயர்ந்திருப்பது சாமானிய மக்களுக்கு கண்ணீரை வரவழைத்து இருக்கிறது. சென்னையில் கடந்த இரண்டு வாரமாகவே தங்கத்தின் விலை இரண்டு நாட்கள் ஏறுவது ஒருநாள் குறைவது என ஏற்ற இறக்கத்துடன் தான் இருந்து வருகிறது.வாரத்தின் முதல்நாளான திங்கள்கிழமை தங்கம் விலை கிராமுக்கு 110 ரூபாய் குறைந்தது. எனவே இந்த வாரம் முழுவதுமே இதே நிலைதான் நீடிக்கும் தொடர்ந்து தங்கம் விலை குறையும் என மக்கள் எண்ணி இருந்தனர். இந்த சூழலில் தான் இன்றைய தினம் தங்கத்தின் விலை திடீரென உயர்ந்து அதிர்ச்சியை தந்திருக்கிறது .சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு…

இந்தியாவில் 3 மடங்கு உயர்ந்த தங்கம் இறக்குமதி!! இப்படியே போனா பெரிய சிக்கல் என எச்சரிக்கை!! – Allmaa

இந்தியாவில் 3 மடங்கு உயர்ந்த தங்கம் இறக்குமதி!! இப்படியே போனா பெரிய சிக்கல் என எச்சரிக்கை!! – Allmaa

  செய்திகள் இந்தியாவில் 3 மடங்கு உயர்ந்த தங்கம் இறக்குமதி!! இப்படியே போனா பெரிய சிக்கல் என எச்சரிக்கை!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 18, 2025, 16:34 [IST] Share This Article உலகிலேயே அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யக்கூடிய நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் தங்கத்தை நகையாக வாங்கி பயன்படுத்தும் போக்கு மக்களிடையே காலம் காலமாக இருந்து வருகிறது.சாமானிய மக்களில் தொடங்கி பெரும் பணக்காரர்கள் வரை தங்கத்தை தங்களுடைய அந்தஸ்தாக பார்க்கிறார்கள். கையில் ஒரு சிறிய தொகை வந்தாலே தங்கத்தை நகையாக வாங்கி வைத்துவிடும் பழக்கம் இந்திய மக்களிடையே அதிகமாக இருக்கிறது. குறிப்பாக பண்டிகை காலங்களில் இதன் காரணமாகவே இந்தியாவில் தங்கம் விற்பனை என்பது அதிகமாகவே இருக்கும்.ஆனால் இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதி திடீரென அதிகரித்து இருப்பதாகவும் அரசு இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் பிரபல…

Breaking: வீட்டை நிர்வாகம் செய்வது ஒரு வேலையா? அதற்கு ரூ.1 லட்சம் சம்பளமா? – புது டிரெண்டை உருவாக்கிய CEO தம்பதி!

Breaking: வீட்டை நிர்வாகம் செய்வது ஒரு வேலையா? அதற்கு ரூ.1 லட்சம் சம்பளமா? – புது டிரெண்டை உருவாக்கிய CEO தம்பதி!

  செய்திகள் வீட்டை நிர்வாகம் செய்வது ஒரு வேலையா? அதற்கு ரூ.1 லட்சம் சம்பளமா? – புது டிரெண்டை உருவாக்கிய CEO தம்பதி! News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Tuesday, November 18, 2025, 15:50 [IST] Share This Article இந்தியாவில் தற்போது பெரும்பாலான இளம் தம்பதிகளில் இருவருமே வேலைக்கு சென்று சம்பாதிப்பவர்களாக இருக்கிறார்கள் . ஐடி துறையில் வேலை, சொந்தமாக தொழில் செய்வது என பிஸியாக இருக்கிறார்கள். இவ்வாறு வேலையிலும் சுயதொழிலிலும் கவனம் செலுத்துபவர்களுக்கு வீட்டை நிர்வகிக்க நேரம் கிடைப்பதில்லை.வழக்கமாக கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்லும் வீடுகளில் சமையல் வேலைக்கு ஒரு நபர் ,வீட்டை சுத்தம் செய்வதற்கு ஒரு நபர், குழந்தைகளை பராமரிப்பதற்கு ஒரு நபர் என தனித்தனியாக ஆட்களை வைத்துக்கொண்டு பார்த்துக்கொள்வார்கள். அதனை தாண்டி வீட்டை நிர்வகிப்பது என்பதும் பெரிய வேலை தான்.கரண்ட் பில் கட்டுவது, சிலிண்டர் புக் செய்வது, வீட்டை…

Breaking: சீனாவோட 9-9-6 பணி கலாச்சாரம் தெரியுமா? மீண்டும் வம்பில் சிக்கும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி..!!

Breaking: சீனாவோட 9-9-6 பணி கலாச்சாரம் தெரியுமா? மீண்டும் வம்பில் சிக்கும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி..!!

  செய்திகள் சீனாவோட 9-9-6 பணி கலாச்சாரம் தெரியுமா? மீண்டும் வம்பில் சிக்கும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 18, 2025, 14:03 [IST] Share This Article இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸை கட்டி எழுப்பியவர்களில் முதன்மையானவர் நாராயணமூர்த்தி. இவரை இன்போசிஸ் நாராயணமூர்த்தி என்றால் தான் அனைவருக்கும் தெரியும். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த இவர் கூறும் கருத்துகள் அனைத்துமே கவனம் பெறும்.கடந்த 2023ஆம் ஆண்டில் இன்போசிஸ் நாராயணமூர்த்தி இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் அதன் மக்கள் வாரத்திற்கு 70 மணி நேரத்துக்கும் மேல் உழைக்க வேண்டும் என கூறினார். நாராயண மூர்த்தியின் இந்த கூற்று இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது . பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தனர்.வாரத்திற்கு 72 மணி நேரம் நாங்கள் வேலை செய்தால் அதன்…

Breaking: தெலுங்கானா அரசு கொண்டுவந்த பலே திட்டம்.. 4 லட்சம் ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!!

Breaking: தெலுங்கானா அரசு கொண்டுவந்த பலே திட்டம்.. 4 லட்சம் ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!!

  செய்திகள் தெலுங்கானா அரசு கொண்டுவந்த பலே திட்டம்.. 4 லட்சம் ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!! News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Tuesday, November 18, 2025, 12:35 [IST] Share This Article இந்திய சப்ளை செயினில் முக்கிய அங்கமாக மாறி வரும் கிக் ஊழியர்களின் நலனைப் பாதுகாக்கவும், அவர்களுக்கான பாதுகாப்பை வழங்கவும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில், தெலுங்கானா மாநில அரசு நேற்று முக்கியமான மசோதாவை கிக் ஊழியர்கள் நலனுக்காகத் தாக்கல் செய்துள்ளது. இது அம்மாநிலத்தில் இருக்கும் 4 லட்சத்திற்கும் அதிகமான கிக் ஊழியர்களும் பெரிய அளவில் வரவேற்றுள்ளனர்.இந்தியாவில் முதல் முறையாக ராஜஸ்தான் மாநிலத்தின் தான் கிக் ஊழியர்களுக்கான சட்டத்தை இயற்றி நடைமுறை செய்துள்ளது. இதன் பின்பு கர்நாடகா, பீகார், ஜார்கண்ட், தெலுங்கானா ஆகியவை மசோதாவை தாக்கல் செய்து இறுதி ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.இந்த நிலையில் இத்தகைய மசோதா மூலம் கிக்…