தமிழ்நாடு பதிவுத்துறை ஐஜி சார்பதிவாளர்களுக்கு அறிவுரை..!!

தமிழ்நாடு பதிவுத்துறை ஐஜி சார்பதிவாளர்களுக்கு அறிவுரை..!!

தமிழ்நாட்டில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதில், கட்டிடத்தின் மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு கீழ் இருந்தால் சார்-பதிவாளர்கள், ரூ.50 லட்சம்…

Pa. Ranjith’s ‘Vettuvam’ படப்பிடிப்பில் சோகம்: சண்டைக் கலைஞரின் மரணம், இயக்குநர் ஜாமீன் (Bail) – என்ன நடந்தது?

Pa. Ranjith’s ‘Vettuvam’ படப்பிடிப்பில் சோகம்: சண்டைக் கலைஞரின் மரணம், இயக்குநர் ஜாமீன் (Bail) – என்ன நடந்தது?

நாகப்பட்டினம்: பிரபல இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் Vettuvam திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஜூலை 2025-ல் ஒரு துயரமான சம்பவத்தை எதிர்கொண்டது. துயர சம்பவம்: ஜூலை 13 அன்று, நாகப்பட்டினம்…

சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி (62) என்கிற பார்த்தசாரதி, பாலியல் துன்புறுத்தல் மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார்.

சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி (62) என்கிற பார்த்தசாரதி, பாலியல் துன்புறுத்தல் மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார்.

புது டெல்லி/ஆக்ரா: டெல்லியில் உள்ள பிரபலமான மேலாண்மை கல்வி நிறுவனத்தின் தலைவராக இருந்த, சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி (62) என்கிற பார்த்தசாரதி, பாலியல் துன்புறுத்தல் மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார்

சொந்த வீட்டை விற்று நூலகம் அமைத்த நபர்!

சொந்த வீட்டை விற்று நூலகம் அமைத்த நபர்!

* கர்நாடகாவில் தனது சொந்த வீட்டை விற்று 20 லட்சம் புத்தகங்கள் அடங்கிய இலவச நூலகத்தை அமைத்துள்ளார் அன்கே கௌடா என்ற நடத்துநர்! * இந்த நூலகத்தில் கன்னடம், ஆங்கிலம், சமஸ்கிருதம் உள்ளிட்ட 20க்கும்…

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே புதூர் அருள்மிகு ஸ்ரீ புதுமால் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி தேர்த்திருவிழா

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே புதூர் அருள்மிகு ஸ்ரீ புதுமால் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி தேர்த்திருவிழா

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே புதூர் அருள்மிகு ஸ்ரீ புதுமால் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி தேர்த்திருவிழா இன்று தொடக்கம்-முதல் நாளான இன்று இரவு 7001 திருவிளக்கு பூஜை நடைபெற்றது-இதனால் பிரதான சாலை போக்குவரத்து ரத்து…