images

தமிழ்நாடு பதிவுத்துறை ஐஜி சார்பதிவாளர்களுக்கு அறிவுரை..!!

தமிழ்நாட்டில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதில், கட்டிடத்தின் மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு கீழ் இருந்தால் சார்-பதிவாளர்கள், ரூ.50 லட்சம் மேல் உள்ள கட்டிடங்கள் என்றால் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆய்வின் போது கட்டிடத்தின் மதிப்பு நிர்ணயம் செய்து, பத்திரம் பதிவு செய்தது சரி என்றால் உடனடியாக பத்திரத்தை திரும்ப தர வேண்டும். இல்லையெனில் அந்த…

Read More

Pa. Ranjith’s ‘Vettuvam’ படப்பிடிப்பில் சோகம்: சண்டைக் கலைஞரின் மரணம், இயக்குநர் ஜாமீன் (Bail) – என்ன நடந்தது?

நாகப்பட்டினம்: பிரபல இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் Vettuvam திரைப்படத்தின் படப்பிடிப்பு, ஜூலை 2025-ல் ஒரு துயரமான சம்பவத்தை எதிர்கொண்டது. துயர சம்பவம்: ஜூலை 13 அன்று, நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடந்த Vettuvam திரைப்படத்தின் சண்டைக் காட்சியின் (stunt sequence) படப்பிடிப்பின் போது, மூத்த சண்டைப் பயிற்சியாளர் (stunt trainer) எஸ். மோகன்ராஜ் (52) விபத்தில் சிக்கி உயிரிழந்தார். கார் சேசிங் (car chase) சண்டைக்காட்சியை படமாக்கும்போது இந்த துயர சம்பவம்…

Read More
புது டெல்லி/ஆக்ரா: டெல்லியில் உள்ள பிரபலமான மேலாண்மை கல்வி நிறுவனத்தின் தலைவராக இருந்த, சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி (62) என்கிற பார்த்தசாரதி, பாலியல் துன்புறுத்தல் மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார்

சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி (62) என்கிற பார்த்தசாரதி, பாலியல் துன்புறுத்தல் மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார்.

புது டெல்லி/ஆக்ரா: டெல்லியில் உள்ள பிரபலமான மேலாண்மை கல்வி நிறுவனத்தின் தலைவராக இருந்த, சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி (62) என்கிற பார்த்தசாரதி, பாலியல் துன்புறுத்தல் மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார்

Read More

சொந்த வீட்டை விற்று நூலகம் அமைத்த நபர்!

* கர்நாடகாவில் தனது சொந்த வீட்டை விற்று 20 லட்சம் புத்தகங்கள் அடங்கிய இலவச நூலகத்தை அமைத்துள்ளார் அன்கே கௌடா என்ற நடத்துநர்! * இந்த நூலகத்தில் கன்னடம், ஆங்கிலம், சமஸ்கிருதம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மொழிகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. * மாணவர்கள், ஆய்வாளர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோர் இந்த நூலகத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

Read More

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே புதூர் அருள்மிகு ஸ்ரீ புதுமால் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி தேர்த்திருவிழா

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே புதூர் அருள்மிகு ஸ்ரீ புதுமால் சுவாமி திருக்கோவிலில் புரட்டாசி தேர்த்திருவிழா இன்று தொடக்கம்-முதல் நாளான இன்று இரவு 7001 திருவிளக்கு பூஜை நடைபெற்றது-இதனால் பிரதான சாலை போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு ஏராளமான பெண்கள் சாலையில் இரு புறமும் அமர்ந்து திரு விளக்கு வைத்து பூஜை செய்து சுவாமியை வணங்கி தரிசனம் செய்தனர்-இதில் சிறுமிகள், இளம்பெண்கள்,தாய்மார்கள் என 7000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்-

Read More