tidel11-1771482369

ஓசூரே அடியோடு மாறப் போகுது!! டைடல் பார்க் முதல் பேருந்து நிலையம் வரை அடுத்தடுத்த மெகா அறிவிப்புகள்!!

  செய்திகள் ஓசூரே அடியோடு மாறப் போகுது!! டைடல் பார்க் முதல் பேருந்து நிலையம் வரை அடுத்தடுத்த மெகா அறிவிப்புகள்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, February 19, 2026, 12:02 [IST] Share This Article கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர வளர்ச்சியில் தமிழ்நாடு அரசு எப்போதுமே தனிக் கவனம் செலுத்தி வருகிறது. ஓசூர் நகரம் தற்போது தமிழ்நாட்டில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு நகரமாக இருக்கிறது. 1980 களில் இருந்தே ஓசூர் நகரம் டிவிஎஸ், அசோக் லேலாண்ட் போன்ற பெரிய நிறுவனங்களின் உற்பத்தி ஆலைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது.கடந்த சில ஆண்டுகளாக ஓசூரின் வளர்ச்சி அனைவரையும் பிரம்மிக்க வைக்கிறது. குறிப்பாக tata நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தி ஆலை, ஏதர், ஓலா போன்ற பெரிய பெரிய நிறுவனங்களின் வாகன உற்பத்தி மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலைகள் ஓசூரில் தான் அமைந்திருக்கின்றன. இது தவிர…

Read More
tidel7-1771306004

Breaking: பட்ஜெட்: இனி உங்க மாவட்டத்திலேயே ஐடி வேலை: டைடல் பூங்காக்கள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!

  செய்திகள் பட்ஜெட்: இனி உங்க மாவட்டத்திலேயே ஐடி வேலை: டைடல் பூங்காக்கள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, February 17, 2026, 10:59 [IST] Share This Article தமிழக நிதி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 2026-2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு மாவட்டங்களுக்கும் சிறப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.ஐடி வேலைவாய்ப்புகளை பெருக்கும் டைடல் பூங்காக்கள் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் கட்டப்பட்டு வருவதை குறிப்பிட்ட நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு. திருச்சி, மதுரை, ஓசூர் ஆகிய நகரங்களில் 1070 கோடி ரூபாய் முதலீட்டில் புதிதாக டைடல் பூங்காக்களை கட்டி வருவதை சுட்டிக்காட்டினார். அதே போல விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, வேலூர், காரைக்குடி, திருப்பூர் ஆகிய இடங்களில் 7 நியோ டைடல் பூங்காக்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.நாமக்கல், திருவண்ணாமலை, விருதுநகர், திருநெல்வேலி,…

Read More
tidel4-1768477471

Breaking: அடுத்தடுத்து சிக்ஸர் அடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!! திருச்சி, மதுரை,ஓசூர் மக்களுக்கு ஜாக்பாட்!!

  செய்திகள் அடுத்தடுத்து சிக்ஸர் அடிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்!! திருச்சி, மதுரை,ஓசூர் மக்களுக்கு ஜாக்பாட்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, January 15, 2026, 17:23 [IST] Share This Article இந்தியாவில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியுடன் முன்னிலையில் இருக்கக்கூடிய மாநிலம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது தமிழ்நாடு. இந்த பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணம் தொழில்துறை தான்.முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மாநிலத்தின் தொழில்துறையை மேம்படுத்துவதில் மிக தீவிரமாக இருக்கிறது. முதலில் முதலீட்டாளர் மாநாடு என்பது சென்னையில் நடக்கும். ஆனால் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் என பிரத்தியேகமாக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. வாகன உற்பத்தி என்றாலே சென்னை தான் என்று இருந்த நிலைமையை மாற்றி ஓசூர், தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வாகன உற்பத்தி ஆலைகளை வெற்றிகரமாக நிறுவ வைத்திருக்கிறது.ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் வாகன மற்றும் காலணி உற்பத்தி ஆலைகளை நிறுவி இருக்கிறது. அடுத்தடுத்து மாவட்டங்களை கவனம்…

Read More
tidel1-1767174858

Breaking: நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் இளைஞர்களே இனி சொந்த ஊரிலேயே ஐடி வேலை!!

  செய்திகள் நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் இளைஞர்களே இனி சொந்த ஊரிலேயே ஐடி வேலை!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, December 31, 2025, 15:25 [IST] Share This Article தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களும் வேலைவாய்ப்பு ரீதியாகவும் உற்பத்தி ரீதியாகவும் பெரிய வளர்ச்சியை பெற வேண்டும் என்பதில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்துகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் பூங்காக்கள் டைடல் பார்க்குகள் உள்ளிட்டவற்றை தொடர்ச்சியாக அறிவித்து அதனை செயல்படுத்தியும் வருகிறது.தமிழ்நாடு அரசு வளர்ச்சியை பரவலாக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகிறது. இதற்காக தான் மாவட்டங்களுக்கு என பிரத்தியேக முதலீட்டாளர் மாநாடு நடத்துகிறது. பல்வேறு உற்பத்தி ஆலைகளும் மாவட்டம் தோறும் நிறுவப்படுகின்றன. இது தவிர அந்தந்த மாவட்டங்களிலேயே ஐடி வேலை கிடைக்கும் வகையிலும் மினி டைடல் பார்க்குகளை கட்டி வருகிறது.அந்த வகையில் தமிழ்நாட்டின் மூன்று மாவட்டங்களில் புதிதாக டைடல் பார்க்குகள்…

Read More
vlr-1762401520

வேலூர் Tidel Park திறந்து 24 மணிநேரத்தில் மொத்தமாக குத்தகைக்கு எடுத்த AGS நிறுவனம்.. அடிசக்க..!! – Allmaa

  செய்திகள் வேலூர் Tidel Park திறந்து 24 மணிநேரத்தில் மொத்தமாக குத்தகைக்கு எடுத்த AGS நிறுவனம்.. அடிசக்க..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Thursday, November 6, 2025, 10:00 [IST] Share This Article வாகன உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி என பலதுறைகளிலும் சாதனை படைத்து வருகிறது தமிழ்நாடு. மாநிலத்தின் வளர்ச்சி ஒரு மாவட்டத்துடன் நின்றுவிடக் கூடாது என்பதற்காக தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களிலும் தொழில்பூங்காக்கள், டைடல் பூங்காக்கள் ஆகியவற்றை அமைத்து வருகிறது.தமிழ்நாட்டில் 2000ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சென்னை தரமணியில் டைடல் பூங்காவை அமைத்தார். இதுதான் தமிழ்நாட்டில் ஐடி துறை வளர்ச்சிக்கான விதையாக அமைந்தது. இந்த டைடல் பூங்காவை மாடலாக கொண்டு தான் தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப துறை வேகமாக வளர்ச்சி அடைந்தது.தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்ப துறை வேலைகள் குறிப்பிட்ட நகரங்களோடு நின்றுவிடக் கூடாது என்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் டைடல்…

Read More