Breaking: அனில் அம்பானிக்கு அடுத்தடுத்து சிக்கல்!!  2ஆவது முறையாக அமலாக்கத்துறை சம்மன்..

Breaking: அனில் அம்பானிக்கு அடுத்தடுத்து சிக்கல்!! 2ஆவது முறையாக அமலாக்கத்துறை சம்மன்..

  செய்திகள் அனில் அம்பானிக்கு அடுத்தடுத்து சிக்கல்!! 2ஆவது முறையாக அமலாக்கத்துறை சம்மன்.. News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 6, 2025, 16:03 [IST] Share This Article இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் நாட்டின் மிகப்பெரிய தொழில் குழுமமாக செயல்பட்டு வருகிறது . முகேஷ் அம்பானியின் சகோதரர் தான் அனில் அம்பானி.அனில் அம்பானி ஒரு காலத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்தவர். ரிலையன்ஸ் குழுமத்துக்குட்பட்ட பல்வேறு நிறுவனங்களையும் செயல்படுத்தி வந்தவர். ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு திவால் நிலைக்கு சென்றார். தற்போது தான் படிப்படியாக அவர் தொழிலில் மீண்டு வந்தார் . ஆனால் பல்வேறு கடன் மோசடி வழக்குகளில் தற்போது சிக்கி கொண்டுள்ளார்.இந்நிலையில் 17,000 கோடி ரூபாய் பணம் மோசடி வழக்கில் அனில் அம்பானி இரண்டாவது முறையாக…

LED டிவி விலை உயரப் போகுது.. உற்பத்தியாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.. இதுக்கும் AI தான் காரணம்! – Allmaa

LED டிவி விலை உயரப் போகுது.. உற்பத்தியாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.. இதுக்கும் AI தான் காரணம்! – Allmaa

  செய்திகள் LED டிவி விலை உயரப் போகுது.. உற்பத்தியாளர்கள் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்.. இதுக்கும் AI தான் காரணம்! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 6, 2025, 12:55 [IST] Share This Article தொலைகாட்சி பெட்டிகள் இல்லாத வீடுகளே இல்லை என கூறும் அளவுக்கு நம் குடும்பங்களின் முக்கியமான பொழுதுபோக்கு மையமாக டிவிக்கள் இருக்கின்றன. முன்பெல்லாம் டிவி என்றால் குறிப்பிட்ட சில சேனல்களை மட்டுமே பார்க்க முடியும். ஆனால் ஸ்மார்டி டிவிகளின் வருகையால் நம்மால் யூடியூப், அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ் போன்றவற்றையும் பார்த்து ரசிக்க முடிகிறது.குறைந்த வருமானம் கொண்ட வீடுகளில் தொடங்கி எங்கு பார்த்தாலும் எல்இடி டிவிகள் தான் இருக்கின்றன. தற்போது சந்தையிலும் எல்இடி டிவிகள் பல்வேறு நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து முன்னணி பிராண்டுகளால் விற்பனை செய்யப்படுகின்றன. இத்தகைய சூழலில்தான் எல்இடி டிவிகளின் விலை விரைவில் உயரப்போவதாக ஒரு அதிர்ச்சியான தகவல்…

யூ-டர்ன் அடித்த தங்கம் விலை!! சென்னையில் இன்று ஒரு சவரன் விலை என்ன? – Allmaa

யூ-டர்ன் அடித்த தங்கம் விலை!! சென்னையில் இன்று ஒரு சவரன் விலை என்ன? – Allmaa

  செய்திகள் யூ-டர்ன் அடித்த தங்கம் விலை!! சென்னையில் இன்று ஒரு சவரன் விலை என்ன? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 6, 2025, 10:06 [IST] Share This Article சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. நேற்று விலை இறங்கிய தங்கம் இன்றைய தினம் விலை உயர்ந்திருக்கிறது.சென்னையில் ஆபரண தங்கம் நேற்று ஒரு கிராம் 11,180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்றைய தினம் 70 ரூபாய் உயர்வு கண்டு 11,250 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்று 89 , 440 ரூபாய்க்கு விற்கப்பட்ட தங்கம் இன்று 560 ரூபாய் விலை உயர்வு கண்டு 90,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.நவம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து இன்று வரை சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை நிலவரத்தை தற்போது தெரிந்து கொள்ளலாம்.நவம்பர் 1 – ரூ.90,480நவம்பர் 2 – ரூ.90,480நவம்பர் 3 – ரூ.90,800நவம்பர்…

வேலூர் Tidel Park திறந்து 24 மணிநேரத்தில் மொத்தமாக குத்தகைக்கு எடுத்த AGS நிறுவனம்.. அடிசக்க..!! – Allmaa

வேலூர் Tidel Park திறந்து 24 மணிநேரத்தில் மொத்தமாக குத்தகைக்கு எடுத்த AGS நிறுவனம்.. அடிசக்க..!! – Allmaa

  செய்திகள் வேலூர் Tidel Park திறந்து 24 மணிநேரத்தில் மொத்தமாக குத்தகைக்கு எடுத்த AGS நிறுவனம்.. அடிசக்க..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Thursday, November 6, 2025, 10:00 [IST] Share This Article வாகன உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி என பலதுறைகளிலும் சாதனை படைத்து வருகிறது தமிழ்நாடு. மாநிலத்தின் வளர்ச்சி ஒரு மாவட்டத்துடன் நின்றுவிடக் கூடாது என்பதற்காக தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களிலும் தொழில்பூங்காக்கள், டைடல் பூங்காக்கள் ஆகியவற்றை அமைத்து வருகிறது.தமிழ்நாட்டில் 2000ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி சென்னை தரமணியில் டைடல் பூங்காவை அமைத்தார். இதுதான் தமிழ்நாட்டில் ஐடி துறை வளர்ச்சிக்கான விதையாக அமைந்தது. இந்த டைடல் பூங்காவை மாடலாக கொண்டு தான் தமிழ்நாட்டில் தகவல் தொழில்நுட்ப துறை வேகமாக வளர்ச்சி அடைந்தது.தமிழ்நாடு அரசு தகவல் தொழில்நுட்ப துறை வேலைகள் குறிப்பிட்ட நகரங்களோடு நின்றுவிடக் கூடாது என்பதற்காக அனைத்து மாவட்டங்களிலும் டைடல்…