தக்காளி சட்னி, தக்காளி சாதத்துக்கு குட்பை..!! ஒரே மாதத்தில் தடாலடியாக உயர்ந்த தக்காளி விலை..! – Allmaa

தக்காளி சட்னி, தக்காளி சாதத்துக்கு குட்பை..!! ஒரே மாதத்தில் தடாலடியாக உயர்ந்த தக்காளி விலை..! – Allmaa

  செய்திகள் தக்காளி சட்னி, தக்காளி சாதத்துக்கு குட்பை..!! ஒரே மாதத்தில் தடாலடியாக உயர்ந்த தக்காளி விலை..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 20, 2025, 9:25 [IST] Share This Article இந்தியர்கள் தங்கள் உணவில் அதிகமாக பயன்படுத்தக்கூடிய பொருட்களாக வெங்காயம் மற்றும் தக்காளி ஆகியவை இருக்கின்றன. இந்த இரண்டின் விலை உயர்வு சாமானிய மக்களின் அன்றாட பட்ஜெட்டிலேயே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.திடீரென கடந்த ஒரு மாத காலத்தில் நாடு முழுவதும் தக்காளி விலை கணிசமான அளவு உயர்ந்து இருக்கிறது . அக்டோபர் மாதத்தில் பெய்த கனமழை காரணமாக 15 நாட்களிலேயே நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 50% வரை தக்காளியின் விலை உயர்ந்திருக்கிறது. அரசு வெளியிட்டுள்ள தகவல்களின் படி ஒரு மாதத்திலேயே 25 லிருந்து 100% வரை தக்காளி விலை உயர்ந்துள்ளது.இந்தியாவிலேயே அதிக அளவில் தக்காளி உற்பத்தி செய்ய கூடிய மகாராஷ்ட்ராவிலேயே 45%…

Breaking: அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட  ஏற்றுமதியாளர்கள்.. ரூ.20,000 கோடியுடன் களமிறங்கிய மத்திய அரசு..!!

Breaking: அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்கள்.. ரூ.20,000 கோடியுடன் களமிறங்கிய மத்திய அரசு..!!

  செய்திகள் அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்ட ஏற்றுமதியாளர்கள்.. ரூ.20,000 கோடியுடன் களமிறங்கிய மத்திய அரசு..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 13, 2025, 17:26 [IST] Share This Article இந்தியாவை சேர்ந்த பெரும்பாலான ஏற்றுமதி தொழில்கள் அமெரிக்க சந்தையை தான் சார்ந்துள்ளன. ஆனால் கடந்த ஆகஸ்டில் அமெரிக்க அரசு இந்திய பொருட்களுக்கு 50% வரி விதிப்பதாக அறிவிப்பு வெளியிட்டது.அமெரிக்க அரசின் 50% இறக்குமதி வரி விதிப்பு இந்தியாவில் ஜவுளி, தோல் பொருட்கள் உள்ளிட்ட துறை சார்ந்த நிறுவனங்களை பெருமளவில் பாதிப்படைய செய்துள்ளது. இந்த சூழலில் ஏற்றுமதியாளர்களை பாதுகாக்க மத்திய அரசு புதிய திட்டத்துடன் களமிறங்கியுள்ளது.மத்திய அரசு இந்தியாவில் ஏற்றுமதி சூழலை வலுப்படுத்தும் நோக்கில் சுமார் 20 ஆயிரம் கோடி மதிப்பிலான ஏற்றுமதி ஊக்குவிப்பு திட்டத்திற்கு ஒப்புதல் தெரிவித்திருக்கிறது. இதன் மொத்த மதிப்பு சுமார் 25,060 கோடி ரூபாய். இதில் ஏற்றுமதியாளர்களுக்கு கூடுதல்…

வீட்டு கடன், வாகன கடன் வாங்கியவர்களுக்கு குட்நியூஸ்!! மீண்டும் ஒரு வட்டி குறைப்புக்கு வாய்ப்பு..!!

வீட்டு கடன், வாகன கடன் வாங்கியவர்களுக்கு குட்நியூஸ்!! மீண்டும் ஒரு வட்டி குறைப்புக்கு வாய்ப்பு..!!

Economists on Thursday anticipated at least one more repo rate cut by the Reserve Bank of India (RBI) in its upcoming monetary policy committee (MPC) review in December, as inflation based on the Consumer Price Index (CPI) eased to 0.25 per cent

மாதம் ரூ.25,000 சம்பளம் வாங்கும் நபர் முதலீட்டின் மூலம் ரூ.1 கோடி இலக்கை அடைய முடியுமா? – Allmaa

மாதம் ரூ.25,000 சம்பளம் வாங்கும் நபர் முதலீட்டின் மூலம் ரூ.1 கோடி இலக்கை அடைய முடியுமா? – Allmaa

  பர்சனல் பைனான்ஸ் மாதம் ரூ.25,000 சம்பளம் வாங்கும் நபர் முதலீட்டின் மூலம் ரூ.1 கோடி இலக்கை அடைய முடியுமா? Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 13, 2025, 16:42 [IST] Share This Article வேலைக்கு செல்ல கூடிய பலருக்கும் தங்களுடைய ஓய்வு காலத்திற்கு தேவையான பணத்தை தற்போது முதலே முதலீடு செய்து வைத்துவிட வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்து இருக்கிறது. இவ்வாறு முதலீடு செய்ய விரும்பக் கூடிய நபர்களுக்கு பல்வேறு முதலீடு வாய்ப்புகளும் இந்தியாவில் பெருகி இருக்கின்றன.நம் வீட்டில் இருந்தபடியே நம்முடைய போன் வாயிலாகவே பல்வேறு முதலீடுகளை நம்மால் நினைத்த நேரத்தில் மேற்கொள்ள முடிகிறது. இவ்வாறு ஓய்வு காலத்திற்கு என முதலீடு செய்ய போது பணவீக்கம் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும். அதாவது இன்றைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்து ஒரு பொருளை வாங்குகிறோம் என்றால் நம்முடைய ஓய்வு காலத்தில்…

மின்னுவதெல்லாம் பொன்னல்ல: யார் வேண்டுமானாலும் டிஜிட்டல் கோல்டு விற்கலாமா? செபி ஏன் எச்சரிக்கிறது? – Allmaa

மின்னுவதெல்லாம் பொன்னல்ல: யார் வேண்டுமானாலும் டிஜிட்டல் கோல்டு விற்கலாமா? செபி ஏன் எச்சரிக்கிறது? – Allmaa

  செய்திகள் மின்னுவதெல்லாம் பொன்னல்ல: யார் வேண்டுமானாலும் டிஜிட்டல் கோல்டு விற்கலாமா? செபி ஏன் எச்சரிக்கிறது? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 13, 2025, 15:18 [IST] Share This Article இந்தியாவில் அண்மைக்காலமாக தங்கத்தை நகையாக வாங்கி அணியும் போக்கு மாறி இருக்கிறது. தங்கத்தை ஒரு முதலீடாக பார்க்கும் போக்கு மக்களிடையே அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக இந்த ஆண்டு தங்கம் விலை வரலாறு காணாத உச்சங்களை எட்டியதை அடுத்து ஏராளமான மக்கள் மாற்று வழிகளில் தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கினர்.டிஜிட்டல் தங்கம்: ஒரு சவரன் தங்க நகையாக வாங்க வேண்டும் என்றால் 1 லட்சம் ரூபாய் தேவை. அதுவே 24 கேரட் தங்கம் வாங்கலாம், குறைந்தது 10 ரூபாய் முதலே வாங்கலாம் கடைக்கு எங்கும் செல்ல தேவையில்லை, போனிலேயே ஒரு செயலி மூலமாகவே வாங்கலாம் என்றால் யார் தான் வேண்டாம் என சொல்வார்கள்.…

Breaking: ஜிஎஸ்டியை தொடர்ந்து வருமான வரியிலும் பெரிய மாற்றமா? : தொடங்கியது மத்திய பட்ஜெட் ஆலோசனை..!

Breaking: ஜிஎஸ்டியை தொடர்ந்து வருமான வரியிலும் பெரிய மாற்றமா? : தொடங்கியது மத்திய பட்ஜெட் ஆலோசனை..!

  செய்திகள் ஜிஎஸ்டியை தொடர்ந்து வருமான வரியிலும் பெரிய மாற்றமா? : தொடங்கியது மத்திய பட்ஜெட் ஆலோசனை..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 13, 2025, 12:50 [IST] Share This Article 2026 -27ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளன. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த திங்கட்கிழமை அன்று தன்னுடைய முதல் பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். நாட்டின் முன்னணி பொருளாதார நிபுணர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பட்ஜெட் தொடர்பான தங்களுடைய பரிந்துரைகளை வழங்கினார்கள்.மத்திய நிதி அமைச்சகத்திற்கு 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தொடர்பாக PHD Chamber of Commerce and Industry (PHDCCI), தன்னுடைய பரிந்துரைகளை அனுப்பி இருக்கிறது. அதில் நேரடி மற்றும் மறைமுக வரிவிதிப்பில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறது . நாட்டில் உற்பத்தியை மேம்படுத்தவும்,…

Breaking: 40 லட்சம் வேலைவாய்ப்புகள்னா சும்மாவா..!! ஐடி நிறுவனங்களை தூக்கி சாப்பிட போகும் GCC மையங்கள்..!!

Breaking: 40 லட்சம் வேலைவாய்ப்புகள்னா சும்மாவா..!! ஐடி நிறுவனங்களை தூக்கி சாப்பிட போகும் GCC மையங்கள்..!!

  செய்திகள் 40 லட்சம் வேலைவாய்ப்புகள்னா சும்மாவா..!! ஐடி நிறுவனங்களை தூக்கி சாப்பிட போகும் GCC மையங்கள்..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 13, 2025, 11:51 [IST] Share This Article பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய GCC எனப்படும் குளோபல் கெப்பாபிலிட்டி சென்டர் அதாவது பன்னாட்டு திறன் மையங்களை இந்தியாவில் அமைப்பதற்கு மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில் உலகிலேயே அதிக அளவு ஜிசிசி மையங்களை ஈர்க்கக்கூடிய ஒரு நாடாக இந்தியா மாறி வருகிறது.பன்னாட்டு நிறுவனங்கள் ஜிசிசி மையங்களை அமைப்பதற்கு சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களை நோக்கி படையெடுத்த வண்ணம் இருக்கின்றன. தற்போது இந்தியாவில் ஐடி துறையையே மிஞ்சி வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு துறையாக ஜிசிசி உருவாகி இருக்கிறது. 2029 -2030-ம் ஆண்டுக்குள் இந்த ஜிசிசி மையங்கள் மூலம் இந்தியாவில் 28 லட்சத்திலிருந்து 40 லட்சம் வரையிலான வேலை…

Breaking: ரூ.7,200 கோடி முதலீட்டில் Mahindra & Mahindra நிறுவனத்தின் புது அவதாரம்!! இது லிஸ்ட்லயே இல்லையே!!

Breaking: ரூ.7,200 கோடி முதலீட்டில் Mahindra & Mahindra நிறுவனத்தின் புது அவதாரம்!! இது லிஸ்ட்லயே இல்லையே!!

  செய்திகள் ரூ.7,200 கோடி முதலீட்டில் Mahindra & Mahindra நிறுவனத்தின் புது அவதாரம்!! இது லிஸ்ட்லயே இல்லையே!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 13, 2025, 10:55 [IST] Share This Article இந்தியாவில் வாகன உற்பத்தி துறையில் முன்னணி நிறுவனமாக மகேந்திரா & மகேந்திரா நிறுவனம் இருக்கிறது. மகேந்திரா நிறுவனம் தன்னுடைய தனித்துவமான வாகனங்களுக்கும் , தயாரிப்புகளுக்கும் பெயர் போனது.மகேந்திரா நிறுவன கார்களை பயன்படுத்துவதே ஒரு தனி கெத்து என மக்கள் எண்ணக் கூடிய அளவில் தனித்துவம் கொண்டதாக இந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் இருந்து வருகின்றன. சிறந்த மார்க்கெட்டிங், வாடிக்கையாளர்களுக்கு தரமான அனுபவம் என இந்தியர்கள் மனதில் தனி இடம் பிடித்துள்ளது இந்த நிறுவனம். மகேந்திரா& மகேந்திரா நிறுவனம் வாகன உற்பத்தி விற்பனை மட்டும் இல்லாமல் தற்போது புதிதாகவும் ஒரு துறையில் கால் பதிக்க இருக்கிறது.கனடா நாட்டை சேர்ந்த மனுலைஃப் நிறுவனத்தோடு…

ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் , வெள்ளி விலை..!! ஒரு சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்ததால் அதிர்ச்சி..!! – Allmaa

ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் , வெள்ளி விலை..!! ஒரு சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்ததால் அதிர்ச்சி..!! – Allmaa

  செய்திகள் ஒரே நாளில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் , வெள்ளி விலை..!! ஒரு சவரனுக்கு ரூ.1,600 உயர்ந்ததால் அதிர்ச்சி..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 13, 2025, 10:04 [IST] Share This Article சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் தடாலடியாக உயர்ந்து மிடில் கிளாஸ் மக்களை கண்ணீர் வடிக்க செய்திருக்கிறது. அக்டோபர் 18ஆம் தேதிக்கு பின்னர் தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகமாக இருந்து வந்தது. இதனை அடுத்து இந்த வாரத் தொடக்கத்தில் மீண்டும் உயர தொடங்கியது.திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களிலும் உயர்ந்து வந்த தங்கம் விலை நேற்றைய தினம் திடீரென குறைந்தது. இந்த தங்கம் விலை குறைவு அப்படியே நீடிக்கும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் இன்று தடாலடியாக தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 200 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது.…

8ஆவது சம்பள கமிஷன் அப்டேட்: அரசு ஊழியர்கள் சம்பளம் 200% உயர்கிறதா? உண்மை என்ன? – Allmaa

8ஆவது சம்பள கமிஷன் அப்டேட்: அரசு ஊழியர்கள் சம்பளம் 200% உயர்கிறதா? உண்மை என்ன? – Allmaa

  செய்திகள் 8ஆவது சம்பள கமிஷன் அப்டேட்: அரசு ஊழியர்கள் சம்பளம் 200% உயர்கிறதா? உண்மை என்ன? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 6, 2025, 15:32 [IST] Share This Article மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளத்தையும் ஓய்வூதிய தொகையும் உயர்த்துவதற்காக 8ஆவது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. 8ஆவது சம்பள கமிஷன் தற்போது சம்பளம் மற்றும் ஓய்வூதிய தொகை எவ்வளவு வழங்கப்படுகிறது , விலைவாசி எப்படி இருக்கிறது என்பன உள்ளிட்டவற்றையெல்லாம் ஆய்வு செய்து சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரையை அரசிடம் வழங்கும் .மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து புதிய சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆனால் எட்டாவது சம்பள கமிஷனே தற்போது தான் அமைக்கப்பட்டு இருக்கிறது. என்பதால் 2027 ஆம் இறுதியில் தான் சம்பள உயர்வு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் 2026, ஜனவரி ஒன்றாம்…