பரபரக்கும் தமிழக அரசியல் களம்!! தவெகவில் இணைந்த செங்கோட்டையனின் சொத்து மதிப்பு என்ன?

பரபரக்கும் தமிழக அரசியல் களம்!! தவெகவில் இணைந்த செங்கோட்டையனின் சொத்து மதிப்பு என்ன?

  செய்திகள் பரபரக்கும் தமிழக அரசியல் களம்!! தவெகவில் இணைந்த செங்கோட்டையனின் சொத்து மதிப்பு என்ன? News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Thursday, November 27, 2025, 14:01 [IST] Share This Article சென்னை: அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கக்கூடிய நிலையில் தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்பாக தொடங்கி இருக்கிறது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று அதிரடியாக விஜயின் தவெகவில் இணைந்திருக்கிறார் .தமிழக அரசியலில் நீண்ட கால அனுபவம் கொண்டவர் செங்கோட்டையன். அதிமுக ஆட்சியில் அமைச்சராக பணியாற்றியவர் 9 முறை எம்.எல்.ஏ பதவி வகித்தவர். அண்மையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் அவருடைய அடுத்த கட்ட அரசியல் பயணம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அவர் திடீரென தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு நடிகர் விஜயின் தவெக கட்சியில் தன்னை இணைத்து கொண்டுள்ளார்.செங்கோட்டையனின் ஆதரவாளர்களான சத்தியபாமா உள்ளிட்ட…

தாறுமாறாக உயரும் முட்டை விலை!! ஆம்லேட்டுக்கு ஆப்பா?  முட்டை விலையை நிர்ணயம் செய்வது யார்?

தாறுமாறாக உயரும் முட்டை விலை!! ஆம்லேட்டுக்கு ஆப்பா? முட்டை விலையை நிர்ணயம் செய்வது யார்?

  செய்திகள் தாறுமாறாக உயரும் முட்டை விலை!! ஆம்லேட்டுக்கு ஆப்பா? முட்டை விலையை நிர்ணயம் செய்வது யார்? News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Thursday, November 27, 2025, 14:01 [IST] Share This Article சென்னையில் ஒரு முட்டை 7 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. திடீரென இப்படி முட்டை விலை உயர்ந்திருப்பது சாமானிய மக்களின் மாதாந்திர பட்ஜெட்டிலேயே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.புரதச்சத்துக்கு உணவில் தினமும் முட்டை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணர்வு அண்மைக்காலமாக மக்களிடையே அதிகரித்திருக்கிறது. இதனால் மக்கள் முட்டை உண்ணும் பழக்கமும் உயர்ந்துள்ளது. ஆனால் திடீரென முட்டையின் விலை இப்படி உயர்ந்திருப்பது மிடில் கிளாஸ் மக்களுக்கு சற்றே கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை இதுவரை இல்லாத உச்சமாக ரூ.6.10 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல் இந்தியாவின் முட்டை தலைநகரம், எனவே இங்கே நிர்ணயம் செய்யப்படும் விலை மாநிலம்…

ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்!! பட்ஜெட்டில் வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு!!

ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்!! பட்ஜெட்டில் வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு!!

  செய்திகள் ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ்!! பட்ஜெட்டில் வெளியாக போகும் முக்கிய அறிவிப்பு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 27, 2025, 11:01 [IST] Share This Article மத்திய அரசு யூனியன் பட்ஜெட்டுக்கான பணிகளை தொடங்கிவிட்டது. மத்திய நிதி அமைச்சகம் பல துறை அதிகாரிகள் உடனும், பல்வேறு நிபுணர்கள், தொழிலாளர் யூனியன்கள் , அமைப்புகளுடனும் பட்ஜெட்டிற்கு முந்தைய ஆலோசனை கூட்டத்தை தொடங்கியுள்ளது.இந்த சூழலில் எதிர் வரக்கூடிய பட்ஜெட்டில் EPS -1995 திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தை உயர்த்துவது தொடர்பான முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்தியாவில் தற்போது EPS -1995 என்ற சமூக பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஒரு நபர் தான் வேலைக்கு செல்ல கூடிய காலத்தில் வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் வைக்கும் பங்களிப்பில் குறிப்பிட்ட தொகை ஓய்வூகாலத்திற்கான ஓய்வூதிய திட்டத்திற்கு சென்றுவிடும்.இதன்படி ஊழியர்களின் பங்களிப்பு மற்றும் அரசின் ஆதரவோடு இந்த…

உடல் எடையை குறைக்கும் மருந்துகளின் விலை தடாலடியாக குறைப்பு!! இந்திய சந்தையை பிடிக்க போட்டா போட்டி!! – Allmaa

உடல் எடையை குறைக்கும் மருந்துகளின் விலை தடாலடியாக குறைப்பு!! இந்திய சந்தையை பிடிக்க போட்டா போட்டி!! – Allmaa

  செய்திகள் உடல் எடையை குறைக்கும் மருந்துகளின் விலை தடாலடியாக குறைப்பு!! இந்திய சந்தையை பிடிக்க போட்டா போட்டி!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 27, 2025, 9:45 [IST] Share This Article இந்தியாவில் உடல் பருமன் பிரச்சனை முக்கியமான ஒரு பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. அதற்கு ஏற்ப உடல் பருமன் மருந்துக்கான சந்தையாகவும் இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது . பல்வேறு நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு உடல் எடையை குறைப்பதற்கான மருந்துகளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்த வண்ணம் இருக்கின்றன.நோவா நார்டிஸ்க் நிறுவனம் வெகோவி என்ற உடல் எடை குறைப்பு ஊசியையும், எலி லில்லி நிறுவனம் மௌஞ்சாரா என்ற உடல் எடை குறைப்பு ஊசியையும் கடந்த ஏப்ரலில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தன. எதிர்பார்த்ததை விட இந்த மருந்துகளுக்கு வரவேற்பு அதிகரித்தது. நீரிழிவு நோய், இதய நோய் பாதிப்பு…

வாகன உற்பத்தி நிறுவனங்கள் கொண்டாட்டம்!! இனி சீனாவை சார்ந்திருக்க வேண்டாம்!! ரூ.7,280 கோடியில் மெகா திட்டம்!!

வாகன உற்பத்தி நிறுவனங்கள் கொண்டாட்டம்!! இனி சீனாவை சார்ந்திருக்க வேண்டாம்!! ரூ.7,280 கோடியில் மெகா திட்டம்!!

  செய்திகள் வாகன உற்பத்தி நிறுவனங்கள் கொண்டாட்டம்!! இனி சீனாவை சார்ந்திருக்க வேண்டாம்!! ரூ.7,280 கோடியில் மெகா திட்டம்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 27, 2025, 8:40 [IST] Share This Article இந்தியாவில் தற்போது வாகன உற்பத்தி மற்றும் மின்னனு சாதனங்கள் , புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கு தேவைப்படக்கூடிய அரிய வகை காந்தங்கள் சீனாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. உலகம் முழுவதுமே இந்த அரியவகை காந்தங்கள் உற்பத்தியில் சீனா தான் ஆதிக்கம் செலுத்துகிறது.அமெரிக்கா தொடங்கி இந்தியா வரை பல்வேறு நாடுகளை சேர்ந்த வாகன உற்பத்தி நிறுவனங்களும் அரிய வகை காந்தங்களுக்கு சீனாவை தான் சார்ந்து இருக்கின்றன. சீனாவில் இந்த காந்தங்கள் அதிகமாக இருக்கிறது என்பதோடு மட்டும் இல்லாமல் அவற்றை பிரித்து எடுப்பதற்கான தொழில் நுட்பத்திலும் சீனர்கள் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருக்கின்றனர்.இந்த சூழலில் தான் சில மாதங்களுக்கு முன்னர் சீனா தங்கள் நாட்டில்…

Breaking: தெருவில் உறங்கும் ஊழியர்கள்! அதிகாலை 3 மணிக்கு மீட்டிங் நடத்தும் பிரதமர்- ஜப்பானில் என்ன நடக்கிறது?

Breaking: தெருவில் உறங்கும் ஊழியர்கள்! அதிகாலை 3 மணிக்கு மீட்டிங் நடத்தும் பிரதமர்- ஜப்பானில் என்ன நடக்கிறது?

  World தெருவில் உறங்கும் ஊழியர்கள்! அதிகாலை 3 மணிக்கு மீட்டிங் நடத்தும் பிரதமர்- ஜப்பானில் என்ன நடக்கிறது? World oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Thursday, November 20, 2025, 17:08 [IST] Share This Article ஜப்பான் நாடு கடினமான உழைப்புக்கு பெயர் போன ஒரு நாடு. ஜப்பானியர்களை பொருத்தவரை கூடுதல் நேரம் வேலை செய்வது என்பது வாடிக்கையான ஒன்று. ஆனால் இந்த கூடுதல் நேர வேலைகளால் ஏற்படக்கூடிய பணி அழுத்தம் மற்றும் மன அழுத்தங்களால் ஊழியர்கள் தற்கொலை செய்து கொள்வதும் பல்வேறு மனநல பிரச்சினைகளுக்கு ஆளாவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .ஜப்பான் பணி கலாச்சாரம் மோசமாக உள்ளது வொர்க் லைஃப் பேலன்ஸே கிடையாது என உலக அளவில் பரவலாக பேசப்படும் ஒரு விஷயமாக மாறி இருக்கிறது . இந்த சூழலில் ஜப்பானின் புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும் சானே தக்காய்ச்சி ஒரு நாளைக்கு இரண்டு…

ரேஷன் அட்டைதாரர்களே இனி இத செஞ்சா தான் இலவச அரிசி கிடைக்கும்!!

ரேஷன் அட்டைதாரர்களே இனி இத செஞ்சா தான் இலவச அரிசி கிடைக்கும்!!

  வகுப்புகள் ரேஷன் அட்டைதாரர்களே இனி இத செஞ்சா தான் இலவச அரிசி கிடைக்கும்!! Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 20, 2025, 16:39 [IST] Share This Article இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களின் உணவு ஆதாரமாக இருக்கிறது ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள். பல்வேறு குடும்பங்களும் ரேஷனில் கிடைக்கக்கூடிய அரிசி, கோதுமை ,பருப்பு உள்ளிட்டவற்றை வைத்து தான் தங்களின் உணவு தேவையே பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.ரேஷன் அட்டை வகைகளுக்கு ஏற்ப இலவசமாக அரிசி, கோதுமை உள்ளிட்டவையும் மானிய விலையில் பல்வேறு பொருட்களும் விநியோகம் செய்யப்படுகின்றன. இது கோடிக்கணக்கான மக்கள் தங்களின் அன்றாட பசியை போக்குவதற்கு முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது. இந்த சூழலில் ரேஷன் கடையில் தொடர்ச்சியாக இலவச அரிசி உள்ளிட்டவற்றைப் பெற வேண்டும் என்றால் ஈ- கேஒய்சி கட்டாயம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது .தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின்…

கர்நாடகாவில் விப்ரோ நிறுவனத்தின் மெகா திட்டம்!! ரூ.500 கோடியில் PCB ஆலை!! – Allmaa

கர்நாடகாவில் விப்ரோ நிறுவனத்தின் மெகா திட்டம்!! ரூ.500 கோடியில் PCB ஆலை!! – Allmaa

  செய்திகள் கர்நாடகாவில் விப்ரோ நிறுவனத்தின் மெகா திட்டம்!! ரூ.500 கோடியில் PCB ஆலை!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 20, 2025, 15:40 [IST] Share This Article பெங்களூரு: கர்நாடக மாநில அரசு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக பெங்களூருவில் 2025ஆம் ஆண்டுக்கான டெக் மாநாட்டை நடத்தியது. இதில் பெங்களூருவை தாண்டி முதலீடுகளை ஈர்ப்பதை கவனமாக கொண்டு 2025-30ஆம் ஆண்டுக்கான டெக் பாலிசியை வெளியிட்டது.டெக் துறை சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டன. குறிப்பாக விப்ரோ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வடக்கு பெங்களூருவில் நிறுவப்பட்டு வரும் 500 கோடி ரூபாய் முதலீடு கொண்ட ஆலை இன்னும் 9 மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என தெரிவித்துள்ளது. விப்ரோ ஐடி நிறுவனம் விப்ரோ எலக்ட்ரானிக்ஸ் என்ற துணை நிறுவனத்தை செயல்படுத்தி வருகிறது.விப்ரோ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்…

ஓவர் ஆட்டம் போட்ட அமெரிக்கா!! சத்தமில்லாமல் கடன் வலையில் சிக்க வைத்த சீனா!! அழிவின் ஆரம்பமா?

ஓவர் ஆட்டம் போட்ட அமெரிக்கா!! சத்தமில்லாமல் கடன் வலையில் சிக்க வைத்த சீனா!! அழிவின் ஆரம்பமா?

  செய்திகள் ஓவர் ஆட்டம் போட்ட அமெரிக்கா!! சத்தமில்லாமல் கடன் வலையில் சிக்க வைத்த சீனா!! அழிவின் ஆரம்பமா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 20, 2025, 14:37 [IST] Share This Article சீனா மிக தந்திரமாக செயல்படக்கூடிய ஒரு நாடு . நிதி ரீதியாக கஷ்டப்படும், ஏழ்மை நிலையில் இருக்கும் நாடுகளுக்கு எல்லாம் தானாக சென்று நிதி உதவி வழங்கி அவர்களை தன்னுடைய கடன் வலையில் சிக்க வைத்து விடும். பெரும்பாலான வல்லரசு நாடுகள் சீனாவிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் குறிப்பாக சீனாவின் தந்திரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள் என கூறுவது உண்டு.வழக்கமாக சீனா ஏழை நாடிகளுக்கு தான் கடன் வழங்குகிறது தங்களுக்கு அடிமையாக வைத்து கொள்கிறது என உலகம் நினைக்கிறது. ஆனால் உண்மை வேறு மாதிரியாக இருக்கிறது. கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை சீனா எந்த நாடுகளுக்கு…

முதல்நாள் ஏறி மறுநாள் விலை குறையும் தங்கம்..!! இப்போ தங்கம் வாங்கலாமா? வேண்டாமா? – Allmaa

முதல்நாள் ஏறி மறுநாள் விலை குறையும் தங்கம்..!! இப்போ தங்கம் வாங்கலாமா? வேண்டாமா? – Allmaa

  செய்திகள் முதல்நாள் ஏறி மறுநாள் விலை குறையும் தங்கம்..!! இப்போ தங்கம் வாங்கலாமா? வேண்டாமா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 20, 2025, 10:28 [IST] Share This Article சென்னையில் தங்கம் விலை ஒரு நாள் ஏறுவது மறுநாள் குறைவது என தொடர்ந்து ஆட்டம் காட்டி வருகிறது. இதனால் தங்கம் தற்போது வாங்கலாமா வேண்டாமா என மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர்.சென்னையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் சவரனுக்கு 1600 ரூபாய் விலை உயர்ந்தது. அவ்வளவுதான் இனி தங்கம் விலை தொடர்ந்து உயரப் போகிறது என மக்கள் கலக்கமடைந்த நிலையில் இன்று திடீரென விலை குறைந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 11,600 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று கிராமுக்கு 100 ரூபாய் குறைந்து 11,500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதேபோல ஒரு சவரன் தங்கம் நேற்று 92,800…