ant-1770717439

ஐடி நிறுவனங்களை கதறவிட்ட Anthropic நிறுவனத்தை கதற விடும் இந்திய நிறுவனம்!! வழக்கே போட்டுட்டாங்க!! – Allmaa

  செய்திகள் ஐடி நிறுவனங்களை கதறவிட்ட Anthropic நிறுவனத்தை கதற விடும் இந்திய நிறுவனம்!! வழக்கே போட்டுட்டாங்க!! News -Goodreturns Staff By Goodreturns Staff Updated: Tuesday, February 10, 2026, 15:31 [IST] Share This Article அமெரிக்காவைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக், தனது செயல்பாடுகளை இந்தியச் சந்தையில் வேகமாக விரிவாக்கி வரும் நிலையில், பெங்களூரைச் சேர்ந்த ஒரு உள்ளூர் மென்பொருள் நிறுவனத்துடன் கடுமையான சட்டப் போராட்டத்தில் சிக்கியுள்ளது. இரு நிறுவனங்களும் ஒரே ‘ஆந்த்ரோபிக்’ என்ற பெயரைக் கொண்டிருப்பதால் பிராண்ட் குழப்பம் ஏற்படுவதாக இந்திய நிறுவனம் வாதிடுகிறது.டெக் க்ரஞ்ச் அறிக்கையின்படி, பெங்களூரைச் சேர்ந்த ஆந்த்ரோபிக் மென்பொருள், ஜனவரி மாதம் கர்நாடகா வர்த்தக நீதிமன்றத்தில் ஒரு புகாரைப் பதிவு செய்துள்ளது. அமெரிக்க ஏஐ நிறுவனம் இந்திய வட்டாரத்தில் நுழைவதற்கு முன்பே, 2017 ஆம் ஆண்டு முதல் ‘ஆந்த்ரோபிக்’ என்ற பெயரைத் தாங்கள் பயன்படுத்தி வருவதாக அது…

Read More
insurance-3-jpg-1769159680167_1769159680458-1200×675-1

Breaking: காப்பீடு திட்டங்களுக்கான பிரீமியங்கள் குறையுமா? மத்திய பட்ஜெட்டில் காப்பீட்டு துறையின் எதிர்பார்ப்பு என்ன?

  செய்திகள் காப்பீடு திட்டங்களுக்கான பிரீமியங்கள் குறையுமா? மத்திய பட்ஜெட்டில் காப்பீட்டு துறையின் எதிர்பார்ப்பு என்ன? News -Goodreturns Staff By Goodreturns Staff Updated: Friday, January 23, 2026, 15:10 [IST] Share This Article 2026ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் காப்பீட்டுத் துறைக்கு நீண்டகாலச் சீர்திருத்தங்கள் தேவை என இத்துறை சார்ந்தவர்கள் வலியுறுத்துகின்றனர். காப்பீட்டை அனைவரும் அணுகும் வகையில் மலிவாக்குதல், வரம்பை அதிகரித்தல் மற்றும் நுகர்வோர் நம்பிக்கையை மேம்படுத்துதல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு மாற்றம் வரவேண்டும் என கோருகின்றனர்.காப்பீட்டைப் பரவலாக்குவதற்கு, குறுகியகால சலுகைகளை விட, கொள்கை நிலைத்தன்மை, தெளிவான விதிகள், யதார்த்தமான வரிச் சலுகைகளே மிக முக்கியம் எனத் துறைத் தலைவர்கள் வலியுறுத்துகின்றனர். அண்மைய ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் காப்பீட்டை அணுக உதவியுள்ளன. எனினும், அடுத்த கட்டமாக ஸ்திரத்தன்மை மற்றும் சிறு நகரங்கள், கிராமப்புறங்களில் காப்பீட்டை ஆழமாகப் பரவலாக்குவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்.இன்சூரன்ஸ்தேகோ (InsuranceDekho) நிறுவனத்தின் முதன்மை…

Read More
tech-budget-jpg-1769073057313_1769073057613-1200×675-1

Breaking: AI முதல் சைபர் செக்யூரிட்டி வரை டெக் நிறுவனங்கள் பட்ஜெட்டில் எதிர்பார்ப்பது என்ன?

  செய்திகள் AI முதல் சைபர் செக்யூரிட்டி வரை டெக் நிறுவனங்கள் பட்ஜெட்டில் எதிர்பார்ப்பது என்ன? News -Goodreturns Staff By Goodreturns Staff Updated: Thursday, January 22, 2026, 14:52 [IST] Share This Article பிப்ரவரி 1, 2026 அன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ள 2026ஆம் ஆண்டு பட்ஜெட், இந்தியத் தொழில்நுட்பத் துறையினரால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தித் துறையில் சலுகைகள், செயற்கை நுண்ணறிவு (AI) வர்த்தக விதிகளை மேம்படுத்துதல் ஆகியவை இத்துறையின் முக்கிய எதிர்பார்ப்புகள்.ஓராண்டு மட்டுமன்றி, எதிர்கால வளர்ச்சிக்கான செயல்திட்டத்தை பட்ஜெட் முன்வைக்கும் என இத்துறை சார்ந்தவர்கள் எதிர்பார்க்கின்றனர். பென் க்யூ இந்தியா மற்றும் தெற்காசிய நிர்வாக இயக்குனர் ராஜீவ் சிங், “ரூ10,000 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் மேம்படுத்தப்பட்ட PLI 2.0 திட்டம், அதிநவீன 4K/8K பேனல்கள், லேசர் ப்ரொஜெக்ஷன் தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளூர்மயமாக்க 7-10 சதவீத சலுகைகளை வழங்க வேண்டும். இது, இறக்குமதி…

Read More
mobile-2-jpg-1768901661704_1768901663090-1200×675-1

ஸ்மார்ட்போன் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியாகுமா? -உற்பத்தியாளர்கள் கோரிக்கை

  செய்திகள் ஸ்மார்ட்போன் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அறிவிப்புகள் வெளியாகுமா? -உற்பத்தியாளர்கள் கோரிக்கை News -Goodreturns Staff By Goodreturns Staff Updated: Tuesday, January 20, 2026, 15:15 [IST] Share This Article ஸ்மார்ட்போன் உற்பத்திச் செலவை குறைத்து, உள்நாட்டுத் தயாரிப்பை மேம்படுத்தும் நோக்கில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என இந்தியா செல்லுலார் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் (ICEA) பல பரிந்துரைகளை மத்திய அரசுக்கு முன்வைத்துள்ளது.ICEA தனது பரிந்துரைகளில், மைக்ரோஃபோன்கள், அச்சிடப்பட்ட சர்க்யூட் பலகைகள் (PCBs) மற்றும் அணியக்கூடிய சாதனங்கள் போன்ற மொபைல் உதிரி பாகங்கள் மீதான சுங்க வரியைக் குறைக்கவும், மூலதனப் பொருட்கள் மற்றும் பிற கூறுகளுக்கான வரி விகிதங்களைச் சீரமைக்கவும் வலியுறுத்தியுள்ளது. ஆப்பிள், ஃபாக்ஸ்கான், டிக்சன், சியோமி, விவோ, ஒப்போ போன்ற முன்னணி நிறுவனங்கள் ICEA-வின் உறுப்பினர்களாகும்.”மொபைல் போன் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மீதான சீனாவின் அண்மைய ஏற்றுமதி கட்டுப்பாடுகள், விநியோகச் சங்கிலி அபாயங்களை அதிகரித்துள்ளது.…

Read More
tax-f-4-jpg-1768813776232_1768813774380-1200×675-1

வருமான வரி உச்ச வரம்பை உயர்த்துவாரா நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்? எகிறும் எதிர்பார்ப்பு!!

  செய்திகள் வருமான வரி உச்ச வரம்பை உயர்த்துவாரா நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்? எகிறும் எதிர்பார்ப்பு!! News -Goodreturns Staff By Goodreturns Staff Updated: Monday, January 19, 2026, 14:56 [IST] Share This Article பணவீக்கத்தால் உண்மையான வருவாய் குறைவதால், ரூ. 24 லட்சத்திற்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கான 30 சதவீத வருமான வரி வரம்பை உயர்த்த வேண்டும் என வரித்துறை நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இது நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பு, செலவு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் உதவியாக அமையும் என கூறுகின்றனர். சம்பளம் அதிகரித்தாலும்,பணவீக்கம் காரணமாக பல நடுத்தரக் குடும்பங்களுக்கு வாங்கும் சக்தி குறைந்துள்ளது. வீடுகள், சுகாதாரம், கல்வி, அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் செலவை ஆகியவை அதிகரித்துள்ளன.பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், வாழ்க்கைச் செலவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் வரி வரம்புகள் பணவீக்கத்திற்கு ஏற்ப உயர வேண்டமா என்ற கேள்வி சம்பளம் பெறுவோர் மத்தியில்…

Read More
google-9-jpg-1765273180249_1765273181038-1200×675-1

Breaking: நம் கண் அசைவுக்கு ஏற்ப வேலை செய்யும் AI: கூகுளின் அடுத்த அதிரடி!! 2026இல் பெரிய சம்பவம் காத்திருக்கு!!

  World நம் கண் அசைவுக்கு ஏற்ப வேலை செய்யும் AI: கூகுளின் அடுத்த அதிரடி!! 2026இல் பெரிய சம்பவம் காத்திருக்கு!! World -Goodreturns Staff By Goodreturns Staff Updated: Tuesday, December 9, 2025, 15:20 [IST] Share This Article கூகுள் நிறுவனம் 2026-ல் தனது முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஸ்மார்ட் கண்ணாடிகளை அறிமுகப்படுத்தவுள்ளது. மெட்டா பிளாட்ஃபார்ம்ஸ் நிறுவனத்தின் தற்போதைய மாடல்களுடன் போட்டியிடும் நோக்குடன் இது வருகிறது. டிசம்பர் 8 அன்று வெளியான ஒரு வலைப்பதிவு இடுகையில், கூகுள் காட்சி மற்றும் ஒலி அனுபவங்களைக் கொண்ட இரண்டு வகையான கண்ணாடிகளை உருவாக்கி வருவதாகத் தெரிவித்துள்ளது.“ஸ்கிரீன் இல்லாத உதவியை வழங்கும் AI கண்ணாடிகள், ஜெமினியுடன் உரையாடவும், புகைப்படங்கள் எடுக்கவும், உதவி பெறவும் ஸ்பீக்கர்கள், மைக்ரோஃபோன்கள், கேமராக்களைப் பயன்படுத்துகின்றன. மற்றொரு வகை டிஸ்ப்ளே AI கண்ணாடிகள், லென்ஸில் உள்ள காட்சித் திரையைக்கொண்டு மொழிபெயர்ப்பு போன்ற தகவல்களை தேவைப்படும்போது ரகசியமாக…

Read More
msmesteel-1763265050

ஸ்பெஷாலிட்டி ஸ்டீல் உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் PLI திட்டம்! 3வது சுற்றில் எம்.எஸ்.எம்.இ-க்களுக்கு என்ன சலுகை?

  எம்.எஸ்.எம்.இ ஸ்பெஷாலிட்டி ஸ்டீல் உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் PLI திட்டம்! 3வது சுற்றில் எம்.எஸ்.எம்.இ-க்களுக்கு என்ன சலுகை? Msme oi-Goodreturns Staff By Goodreturns Staff Published: Sunday, November 16, 2025, 9:22 [IST] Share This Article இந்திய அரசானது உள்நாட்டு உற்பத்தியை பெருக்க பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. குறிப்பாக உற்பத்தியை மேம்படுத்தவும், முதலீடுகளை ஈர்க்கவும், இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்கவும் பல திட்டங்களை ஏற்கனவே அறிவித்துள்ளது. அதில் முக்கியமான திட்டம் உற்பத்தி சார்ந்த பிஎல்ஐ ஊக்கத் திட்டம் தான். இதன் மூலம் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு செயல்படும் அரசு, இறக்குமதியை குறைத்து, ஏற்றுமதியை அதிகரிக்க ஊக்குவித்து வருகிறது.அந்த வகையில் தற்போது ஸ்பெஷாலிட்டி ஸ்டீலுக்கான மூன்றாவது சுற்று பிஎல்ஐ (PLI) திட்டத்தில், எம்.எஸ்.எம்.இ -க்கள் நுழைவதை எளிதாக்கியுள்ளது. எம்.எஸ்.எம்.இ -க்கள் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டத்தில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன, இதன் மூலம் நாட்டின்…

Read More
silver-3-jpg-1763116549221_1763116549588-1200×675-1

தங்கம் Vs வெள்ளி Vs பங்குகள்: எந்த முதலீடு வரும் ஆண்டில் சிறந்த லாபம் தரும்?

  பர்சனல் பைனான்ஸ் தங்கம் Vs வெள்ளி Vs பங்குகள்: எந்த முதலீடு வரும் ஆண்டில் சிறந்த லாபம் தரும்? Personal Finance -Goodreturns Staff By Goodreturns Staff Updated: Friday, November 14, 2025, 16:21 [IST] Share This Article தங்கம், வெள்ளி மற்றும் பங்குச்சந்தைகள் அனைத்தும் அபாரமாக ஏற்றம் கண்டுள்ள நிலையில், முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை எங்கு முதலீடு செய்வது என்று குழப்பத்தில் உள்ளனர். ஆனால், ஒரு குறிப்பிட்ட துறையில் மட்டும் முதலீடு செய்வது ஒரு தவறான அணுகுமுறை என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பலவகை முதலீட்டு உத்திகள்தான் (multi-asset diversification) உண்மையான பலனைத் தரும் என்பது அவர்களின் கருத்து.தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உயர்ந்து வருவதும், பங்குகள் புதிய உச்சங்களை எட்டுவதும், உலகளாவிய நிச்சயமற்ற தன்மைகளும் முதலீட்டாளர்களைக் குழப்பமடையச் செய்துள்ளன. மேலும் பங்குகளில் முதலீடு செய்யலாமா? பணத்தை கையிருப்பாக வைக்கலாமா? அல்லது தங்கம் மற்றும் வெள்ளிக்கு…

Read More
paras-jpg-1763117154319_1763117154403-1200×675-1

ஒரே நாளில் 10% உயர்வு கண்ட பாதுகாப்பு துறை பங்கு: இப்போது வாங்கலாமா?

  Market update ஒரே நாளில் 10% உயர்வு கண்ட பாதுகாப்பு துறை பங்கு: இப்போது வாங்கலாமா? Market Update -Goodreturns Staff By Goodreturns Staff Updated: Friday, November 14, 2025, 16:27 [IST] Share This Article பாரஸ் டிஃபென்ஸ் அண்ட் ஸ்பேஸ் டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்குகள் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் உயர்ந்தன. இதற்கு முக்கிய காரணம், ஜூலை-செப்டம்பர் காலாண்டில் (Q2 FY26) நிறுவனம் வலுவான நிதி முடிவுகளை அறிவித்ததே ஆகும். மும்பை பங்குச் சந்தையில் (BSE) ஒரு பங்கின் விலை 9.84% உயர்ந்து ரூ.790ஐ எட்டியது.இரண்டாம் காலாண்டில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ 21 கோடியாக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் ரூ 14 கோடியாக இருந்தது, இது ஆண்டுக்கு ஆண்டு (YoY) 50% வளர்ச்சியைக் காட்டுகிறது. பாதுகாப்பு மின்னணுவியல் மற்றும் விண்வெளி பொறியியல் பிரிவுகளில் சீரான செயல்பாடுகளால், நிறுவனத்தின் வருவாய் ரூ.106…

Read More