டிஜிட்டல் கோல்டு முதலீடு பாதுகாப்பானதா? இல்லையா? : செபி வெளியிட்ட எச்சரிக்கையின் பின்னணி என்ன?

  பர்சனல் பைனான்ஸ் டிஜிட்டல் கோல்டு முதலீடு பாதுகாப்பானதா? இல்லையா? : செபி வெளியிட்ட எச்சரிக்கையின் பின்னணி என்ன? Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 10, 2025, 8:28 [IST] Share This Article 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை வேகமாக உயர்ந்து வந்தது. இதனை அடுத்து தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கும் மக்களிடையே அதிகரித்தது . தங்கத்தை நகையாக வாங்குவதற்கு மாற்றாக பலரும் டிஜிட்டல் , கோல்ட் ஈடிஎஃப் உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்தனர். இந்தியாவில் புகழ்பெற்ற ஒரு தங்க முதலீடாக டிஜிட்டல் கோல்டு திட்டங்கள் இருக்கின்றன. இந்த சூழலில் தான் இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி டிஜிட்டல் கோல்டில் முதலீடு செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என ஒரு எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டது.டிஜிட்டல் கோல்டு என்றால் என்ன?: டிஜிட்டல் தங்கம் என்பது , தங்கத்தை…