amazon2-1764400401

லாபம் மட்டும் தான் குறிக்கோளா? மனுசங்க மேல, பூமி மேல அக்கறையே இல்லையா? – அமேசானை சாடும் ஊழியர்கள் – Allmaa

  செய்திகள் லாபம் மட்டும் தான் குறிக்கோளா? மனுசங்க மேல, பூமி மேல அக்கறையே இல்லையா? – அமேசானை சாடும் ஊழியர்கள் News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 29, 2025, 12:45 [IST] Share This Article அண்மையில் அமேசான் நிறுவனம் தங்கள் ஊழியர்களில் 14,000 பேரை வேலை இருந்து நீக்குவதாக அறிவித்தது. இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அமேசான் தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜெஸி, அமேசான் நிறுவனத்தின் எதிர்காலத்தின் மையமாக ஏஐ எனப்படும் செயற்கை தொழில்நுட்பம் தான் இருக்கப் போகிறது என்றும் நிறுவனத்தின் செயல்பாடுகளை ஏஐ ஏஜென்ட்கள் மூலம் சீரமைக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார். இதன் மூலம் வருங்காலத்தில் பல்வேறு பதவிகள் நீக்கப்பட்டு பலர் வேலை வாய்ப்புகளை இழப்பார்கள் என்றும் கூறியிருக்கிறார்.இது அமேசான் நிறுவனத்தில் தற்போது வேலை செய்து வரக்கூடிய பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தங்களுடைய வேலைக்கு உத்தரவாதம் இல்லை…

Read More
goldf39-1764391666

டிட்வா புயலை விட வேகம் காட்டும் தங்கம் ,வெள்ளி விலை!! கிராம் ரூ.13,000ஐ கடந்ததால் மக்கள் அதிர்ச்சி!! – Allmaa

  செய்திகள் டிட்வா புயலை விட வேகம் காட்டும் தங்கம் ,வெள்ளி விலை!! கிராம் ரூ.13,000ஐ கடந்ததால் மக்கள் அதிர்ச்சி!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 29, 2025, 10:20 [IST] Share This Article சென்னை: சென்னையில் தங்கம், வெள்ளி விலை தடாலடியாக உயர்ந்துள்ளது. நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்த தங்கம் இந்த ஒரு வாரத்தில் மீண்டும் உயர தொடங்கியுள்ளது.நவம்பர் 13ஆம் தேதி அன்று அதிகபட்சமாக ஆபரண தங்கம் 1 கிராம் தங்கம் 11,900 ரூபாய் என்று உச்சத்தை எட்டியது. அதன் பிறகு படிப்படியாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் இந்த வாரத் தொடக்கத்திலிருந்து தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. திங்கட்கிழமை தொடங்கி சனிக்கிழமை வரையிலான இந்த ஆறு நாட்களில் நான்கு நாட்கள் தங்கத்தின் விலை உயர்வு கண்டிருக்கிறது.இன்றைய தினம் தங்கத்தின் விலை தடாலடியாக உயர்ந்து…

Read More
med1-1763812261

மருந்து, மாத்திரைகளின் விலை உயர போகிறதா? – மருந்து உற்பத்தி நிறுவனங்கள் எச்சரிக்கை!! – Allmaa

  செய்திகள் மருந்து, மாத்திரைகளின் விலை உயர போகிறதா? – மருந்து உற்பத்தி நிறுவனங்கள் எச்சரிக்கை!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 22, 2025, 17:22 [IST] Share This Article இந்தியாவில் பல்வேறு மருந்து உற்பத்திக்கான மூல பொருட்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் மத்திய அரசு குறிப்பிட்ட சில மருந்து பொருட்களுக்கான குறைந்தபட்ச இறக்குமதி விலையை நிர்ணயிக்க முடிவு செய்துள்ளது.பல்வேறு ஆண்டிபயாடிக் மருந்துகளின் உற்பத்திக்கு தேவையான active pharmaceutical ingredients எனப்படும் மூலப்பொருட்களுக்கு அரசு குறைந்தபட்ச இறக்குமதி விலையை நிர்ணயிக்க உள்ளது. இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டால் பல்வேறு மருந்து உற்பத்திக்கான செலவுகளை அதிகரித்து மருந்துகளின் விலை உயரும் என நிறுவனங்கள் கூறுகின்றன.எக்னாமிக் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் மத்திய அரசு வெளிநாடுகளில் இறக்குமதி செய்யப்படக்கூடிய மருந்து தயாரிப்பு பொருட்களுக்கு குறைந்தபட்ச இறக்குமதி விலையை நிர்ணயம் செய்ய முடிவு செய்திருக்கிறது…

Read More
bitcoin5-1763808998

பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு நாமம்! கிரிப்டோ சந்தையில் இருந்து வெளியேறும் முதலீட்டு திமிங்கலங்கள்!

  செய்திகள் பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு நாமம்! கிரிப்டோ சந்தையில் இருந்து வெளியேறும் முதலீட்டு திமிங்கலங்கள்! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 22, 2025, 16:27 [IST] Share This Article பிட்காயின் உள்ளிட்ட முக்கியமான கிரிப்டோ கரன்சிகளின் மதிப்பு பெருமளவில் வீழ்ச்சி அடைந்திருக்கிறது . உலகம் முழுவதும் முதலீட்டாளர்கள் நஷ்டத்தை சந்தித்து இருக்கிறார்கள். இந்த சூழலில் பிரபல முதலீட்டு ஆலோசகரும் ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் எழுத்தாளருமான ராபர்ட் கியோசாகி தன் வசம் இருந்த பிட்காயின்களை விற்பனை செய்து விட்டதாக தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.சில மாதங்களுக்கு முன்பு வரை பிட்காயினை வாங்குங்கள் பிட்காயினில் முதலீடு செய்யுங்கள் என தொடர்ச்சியாக அறிவுறுத்தி வந்து ராபர்ட் கியோசாகி தற்போது திடீரென தன் வசம் இருந்த பிட்காயின்களை விற்பனை செய்திருப்பது அறிவித்துள்ளது பேசு பொருளாக மாறி இருக்கிறது. தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருக்கும் ராபர்ட் கியோசாகி…

Read More
goldf52-1763802532

10 ஆண்டுகளுக்கு முன் ரூ.8 லட்சத்திற்கு வாங்கிய தங்கத்தின் இப்போதைய மதிப்பு என்ன? – Allmaa

  பர்சனல் பைனான்ஸ் 10 ஆண்டுகளுக்கு முன் ரூ.8 லட்சத்திற்கு வாங்கிய தங்கத்தின் இப்போதைய மதிப்பு என்ன? Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 22, 2025, 14:41 [IST] Share This Article பணம் சேமிப்பதிலும், அதனை தங்கத்தில் முதலீடு செய்வதிலும் இந்திய குடும்ப தலைவிகளை அடித்து கொள்ள முடியாது. நகை சீட்டு போட்டுவதில் தொடங்கி ஒரு போனஸ் தொகை வந்துவிட்டால் கூட அந்த பணத்திற்கு தங்கம் வாங்குவது என பெண்கள் பல ஆண்டுகளாக தங்கத்தை தான் நம்புகிறார்கள்.இந்திய பெண்களுக்கும் தங்கத்துக்கும் இடையிலான பிணைப்பு மிக வலுவானது. அந்த வகையில் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய மனைவி தங்கத்தில் செய்த முதலீடும் அதே தொகையில் தான் வாங்கிய காரின் மதிப்பும் தற்போது என்னவாக மாறியிருக்கிறது என்பது குறித்து பிரபல நிதி ஆலோசகரான ஏ கே மந்தன் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவு சமூக வலைத்தளங்களில்…

Read More
it14-1763798234

Breaking: ஐடி ஊழியர்களுக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த மத்திய அரசு!! தொழிலாளர் சட்டத்தில் கவனிக்க வேண்டிய விஷயம்!!

  செய்திகள் ஐடி ஊழியர்களுக்கு சர்ப்பிரைஸ் கொடுத்த மத்திய அரசு!! தொழிலாளர் சட்டத்தில் கவனிக்க வேண்டிய விஷயம்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 22, 2025, 13:28 [IST] Share This Article மத்திய அரசு நாடு முழுவதும் புதிய தொழிலாளர் சட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்திருக்கிறது. ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு மாற்றங்கள் புதிய தொழிலாளர் சட்டங்கள் மூலம் நடைமுறைக்கு வந்திருக்கின்றன.அமைப்புசாரா துறைகளில் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்களுக்கும் டெலிவரி போன்ற வேலைகளில் ஈடுபடக்கூடிய கிக் பணியாளர்களுக்கும் சமூக பாதுகாப்பு திட்டங்கள் கிடைப்பது புதிய தொழிலாளர் சட்டம் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த புதிய தொழிலாளர் சட்டத்தில் ஐடி ஊழியர்களுக்கு நன்மை பயக்கும் வகையிலான சில அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.அண்மைக்காலமாக டிசிஎஸ் உள்ளிட்ட பெரிய ஐடி நிறுவனங்களே ஊழியர்கள் பணி நீக்கம் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை கையில் எடுத்த வண்ணம் இருக்கின்றன. இதனால் ஐடி…

Read More
tn2-1763784001

அரசு பள்ளி மாணவர்களின் தலையெழுத்தே மாறப் போகுது!! தரமான சம்பவம் செய்த தமிழக அரசு!! – Allmaa

  செய்திகள் அரசு பள்ளி மாணவர்களின் தலையெழுத்தே மாறப் போகுது!! தரமான சம்பவம் செய்த தமிழக அரசு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 22, 2025, 9:32 [IST] Share This Article தமிழ்நாடு அரசு நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலக்கூடிய மாணவர்கள் நவீன திறன்களை பெற வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறது .இதற்காக பல்வேறு பெரிய நிறுவனங்களோடும் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில் டாடா மற்றும் சாம்சங் ஆகிய இரண்டு முன்னணி நிறுவனங்கள் தமிழக அரசோடு மிக முக்கியமான ஒப்பந்தங்களை செய்துள்ளன. இது தமிழ்நாடு மாணவர்களின் எதிர்காலத்தையே மாற்றி அமைக்கக்கூடிய ஒப்பந்தங்களாக இருப்பதுதான் தனிச்சிறப்பு . இந்தியாவின் முன்னணி தொழில் குழுமமான டாடா குழுமத்திற்கு சொந்தமான டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் தமிழ்நாடு அரசோடு 2509 கோடி ரூபாய் மதிப்பிலான…

Read More
goldf56-1763785324

Weekendஇல் வேலையை காட்டிய தங்கம்!! அதிரடியாக உயர்ந்த விலை..!! இனி இப்படிதானா?

  செய்திகள் Weekendஇல் வேலையை காட்டிய தங்கம்!! அதிரடியாக உயர்ந்த விலை..!! இனி இப்படிதானா? News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Saturday, November 22, 2025, 10:02 [IST] Share This Article சென்னையில் ஆபரண தங்கம் விலை ஏறுவது இறங்குவது என ஆட்டம் காட்டி வருகிறது. இந்த வாரத்தில் மட்டும் திங்கட்கிழமை முதல் இன்று வரையிலான இந்த ஆறு நாட்களில் நான்கு நாட்கள் விலை குறைந்து , இரண்டு நாட்கள் விலை உயர்ந்திருக்கிறது.சென்னையில் திங்கட்கிழமை அன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 10 ரூபாய் விலை குறைந்து 11,540 ரூபாய்க்கு விற்பனையானது. செவ்வாய்க்கிழமை அன்று தடாலடியாக 140 ரூபாய் விலை குறைந்து 11400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் .ஆனால் புதன்கிழமை அன்று திடீரென தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 200 ரூபாய் விலை உயர்ந்தது. வியாழக்கிமை அன்று 100 ரூபாயும்,…

Read More
ai30-1762599488

AI யூஸ் பண்ணுங்க, இல்லனா வேலையை விட்டு போங்க!! டெக் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள புது நெருக்கடி..! – Allmaa

  செய்திகள் AI யூஸ் பண்ணுங்க, இல்லனா வேலையை விட்டு போங்க!! டெக் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள புது நெருக்கடி..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 8, 2025, 16:30 [IST] Share This Article செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ச்சியை அடைந்து வருகிறது . பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய அன்றாட வேலைகளிலேயே ஜெனரேட்டிவ் ஏஐ கருவிகளை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கி விட்டன. குறிப்பாக டெக் நிறுவனங்களில் ஏஐ தொழில்நுட்பங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் அனைத்துமே ஊழியர்கள் கட்டாயம் ஏஐ கருவிகளை தங்களுடைய அன்றாட வேலைகளில் பயன்படுத்தியாக வேண்டும் என்பதை ஒரு நடைமுறையாகவே கொண்டு வந்து விட்டன. இந்த ஏஐ தொழில்நுட்பத்தோடு தங்களை தகவமைத்துக் கொள்ள முடியாத ஊழியர்கள் பணி நீக்கம் , சம்பளம் குறைப்பு என பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆளாகி இருக்கின்றனர்…

Read More
panf2-1762600856

பான் கார்டில் நடக்கும் புது மோசடி!! இத கவனிக்கலனா யாரோ வாங்குன கடனுக்கு நீங்க தண்டமா பணம் கட்டணும்!!

  வகுப்புகள் பான் கார்டில் நடக்கும் புது மோசடி!! இத கவனிக்கலனா யாரோ வாங்குன கடனுக்கு நீங்க தண்டமா பணம் கட்டணும்!! Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 8, 2025, 16:53 [IST] Share This Article இந்தியாவில் பல்வேறு நிதி சார்ந்த மோசடிகள் அதிகரிக்க தொடங்கி விட்டன. நாளுக்கு நாள் புதுப்புது வடிவங்களில் மக்களின் பணத்தை மோசடியாளர்கள் கொள்ளை அடிக்கின்றனர்.டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் நம்முடைய பண பரிமாற்றத்தை எப்படி எளிமையாக்கியதோ அதேபோல நிதி சார்ந்த குற்றங்களையும் மிகவும் எளிமையானதாக மாற்றி இருக்கிறது. அந்த வகையில் பான் கார்டுகளை வைத்துக்கொண்டு பல்வேறு கிரிமினல் நடவடிக்கைகள் நடத்தப்படுவதாக தொடர்ந்து செய்திகளில் நாம் படித்து வருகிறோம்.எனவே உங்களுடைய பான் கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. இந்தியாவில் முக்கியமான அனைத்து நிதி நடவடிக்கைகளுக்கும் முக்கியமான ஒரு ஆவணமாக பான் கார்டனை பயன்படுத்துகிறோம். ஒரு…

Read More