EV பந்தயம்: ஓசூரின் கோட்டையை உடைக்கிறதா மகாராஷ்டிரா? முதலீடுகள் இடமாற முக்கிய காரணங்கள்!
செய்திகள் EV பந்தயம்: ஓசூரின் கோட்டையை உடைக்கிறதா மகாராஷ்டிரா? முதலீடுகள் இடமாற முக்கிய காரணங்கள்! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Sunday, January 25, 2026, 15:27 [IST] Share This Article தென்னிந்தியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படும் ஓசூர், இந்தியாவின் மின்சார வாகன (EV) புரட்சியின் தலைநகராக இத்தனை காலம் மகுடம் சூடி நின்றது. ஓலா, ஏத்தர் போன்ற முன்னணி நிறுவனங்கள் ஓசூரை தங்கள் கூடாரமாக மாற்றிய நிலையில், இப்போது காற்று வீசும் திசை மாறத் தொடங்கியுள்ளது.திடீரென பல பெரிய நிறுவனங்களின் பார்வை மகாராஷ்டிராவின் சாம்பாஜி நகர் (அவுரங்காபாத்) பக்கம் திரும்பி இருப்பது ஏன்? ஓசூரின் உள்கட்டமைப்பையும், தமிழகத்தின் சலுகைகளையும் விஞ்சி, அப்படி என்ன மந்திரத்தை வைத்திருக்கிறது அந்த சாம்பாஜி நகர்.வெறும் நிலம் மட்டுமல்ல, லாஜிஸ்டிக்ஸ் செலவு, சந்தை நெருக்கம் மற்றும் மகாராஷ்டிரா அரசின் அதிரடி சலுகைகள் என ஓசூருக்கு செக் வைக்கும் பின்னணி…
