கடன் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்! RBI-யின் அதிரடி உத்தரவு – இனி வசூல் ஏஜெண்டுகள் அராஜகம் செல்லாது! – Allmaa
செய்திகள் கடன் வாங்குபவர்களுக்கு ஜாக்பாட்! RBI-யின் அதிரடி உத்தரவு – இனி வசூல் ஏஜெண்டுகள் அராஜகம் செல்லாது! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, February 10, 2026, 17:48 [IST] Share This Article கடன் கொடுத்தவன் காலையிலும், எடுத்தவன் மாலையிலும் கவலைப்படுவான் என்பது பழமொழி. ஆனால் இன்று நிலைமையே வேறு. வாங்கிய கடனை திருப்பி செலுத்த சிறு தாமதம் ஏற்பட்டால் போதும், முன்பின் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் மிரட்டல் அழைப்புகள், அநாகரீகமான வசூல் முறைகள் என ஒரு சராசரி மனிதனின் நிம்மதியே கேள்விக்குறியாகி வருகிறது.இனி அந்த அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ரிசர்வ் வங்கி (RBI) அதிரடியாக களம் இறங்கியுள்ளது. சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு, லட்சக்கணக்கான கடன்தாரர்களுக்கு ஒரு நல்ல செய்தி என்றே சொல்லலாம். இனி வசூல் ஏஜெண்டுகள் உங்கள் அலுவலகத்திற்கோ, வீட்டிற்கோ உங்கள் அனுமதியின்றி வர முடியாது.…
