ஸ்பெஷாலிட்டி ஸ்டீல் உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் PLI திட்டம்! 3வது சுற்றில் எம்.எஸ்.எம்.இ-க்களுக்கு என்ன சலுகை?

ஸ்பெஷாலிட்டி ஸ்டீல் உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் PLI திட்டம்! 3வது சுற்றில் எம்.எஸ்.எம்.இ-க்களுக்கு என்ன சலுகை?

  எம்.எஸ்.எம்.இ ஸ்பெஷாலிட்டி ஸ்டீல் உற்பத்திக்கு ஊக்கமளிக்கும் PLI திட்டம்! 3வது சுற்றில் எம்.எஸ்.எம்.இ-க்களுக்கு என்ன சலுகை? Msme oi-Goodreturns Staff By Goodreturns Staff Published: Sunday, November 16, 2025, 9:22 [IST] Share This Article இந்திய அரசானது உள்நாட்டு உற்பத்தியை பெருக்க பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. குறிப்பாக உற்பத்தியை மேம்படுத்தவும், முதலீடுகளை ஈர்க்கவும், இந்திய நிறுவனங்களை ஊக்குவிக்கவும் பல திட்டங்களை ஏற்கனவே அறிவித்துள்ளது. அதில் முக்கியமான திட்டம் உற்பத்தி சார்ந்த பிஎல்ஐ ஊக்கத் திட்டம் தான். இதன் மூலம் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதை இலக்காகக் கொண்டு செயல்படும் அரசு, இறக்குமதியை குறைத்து, ஏற்றுமதியை அதிகரிக்க ஊக்குவித்து வருகிறது.அந்த வகையில் தற்போது ஸ்பெஷாலிட்டி ஸ்டீலுக்கான மூன்றாவது சுற்று பிஎல்ஐ (PLI) திட்டத்தில், எம்.எஸ்.எம்.இ -க்கள் நுழைவதை எளிதாக்கியுள்ளது. எம்.எஸ்.எம்.இ -க்கள் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டத்தில் விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன, இதன் மூலம் நாட்டின்…

Breaking: ஓசூர் விமான நிலையம்: தரமான சம்பவம் செய்த தமிழ்நாடு அரசு.. ஆடிப்போன கர்நாடகா..!!

Breaking: ஓசூர் விமான நிலையம்: தரமான சம்பவம் செய்த தமிழ்நாடு அரசு.. ஆடிப்போன கர்நாடகா..!!

  செய்திகள் ஓசூர் விமான நிலையம்: தரமான சம்பவம் செய்த தமிழ்நாடு அரசு.. ஆடிப்போன கர்நாடகா..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, November 16, 2025, 9:23 [IST] Share This Article பெங்களூருவின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் மற்றும் ஓசூர் விமான நிலையம் இந்த இரண்டில் எது முதலில் வரப்போகிறது என்ற போட்டி தற்போது அதிகரித்திருக்கிறது. தமிழ்நாடு அரசை பொருத்தவரை ஓசூர் நகரம் உற்பத்தி ரீதியாக சிறந்த வளர்ச்சியை பெற்று வரக்கூடிய சூழலில் அங்கே விமான நிலையத்தை அமைப்பது ஓசூர் நகரத்தின் வளர்ச்சிக்கும் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கும் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என கருதுகிறது .ஓசூரில் விமான நிலையம் அமைப்பதில் தமிழ்நாடு அரசு மிக தீவிரமாக இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க கர்நாடக மாநில அரசு பெங்களூரு நகரத்திற்கு இரண்டாவதாக ஒரு சர்வதேச விமான நிலையம் அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.…

வாட்ஸ் அப்பை போல அரட்டை செயலியிலும் வந்துவிட்டது End to End encryption: ஸ்ரீதர் வேம்பு

வாட்ஸ் அப்பை போல அரட்டை செயலியிலும் வந்துவிட்டது End to End encryption: ஸ்ரீதர் வேம்பு

  செய்திகள் வாட்ஸ் அப்பை போல அரட்டை செயலியிலும் வந்துவிட்டது End to End encryption: ஸ்ரீதர் வேம்பு News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, November 16, 2025, 8:31 [IST] Share This Article இந்தியாவில் அண்மைக்காலமாக உள்நாட்டு தயாரிப்புகளை மக்கள் அதிகமாக பயன்படுத்த வேண்டும் என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட மென் பொருட்களை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கினர்.இந்தியாவை சேர்ந்த டெக் நிறுவனமான ஜோஹோ ஜிமெயிலுக்கு மாற்றாக ஜோஹோ மெயில், வாட்ஸ் அப் செயலிக்கு மாற்றாக அரட்டை என பல்வேறு மென்பொருள் தயாரிப்புகளை மக்களுக்கு வழங்கி வந்தது. இவை நீண்ட காலம் சந்தையில் இருந்தாலும் மக்களிடையே பிரபலமடையாமல் இருந்தது. இந்த சூழலில் மத்திய அமைச்சர்கள் ஜோஹோ மெயில் பயன்படுத்த தொடங்கினர் . இதனால் ஜோஹோ நிறுவன தயாரிப்புகள் மக்களின் கவனம் பெற்றன.உலக அளவில் தகவல்…

திருமண நிகழ்வில் நடனமாடிய  சுதா மூர்த்தி..! 75 வயதிலும் குறையாத எனர்ஜி..!!

திருமண நிகழ்வில் நடனமாடிய சுதா மூர்த்தி..! 75 வயதிலும் குறையாத எனர்ஜி..!!

  செய்திகள் திருமண நிகழ்வில் நடனமாடிய சுதா மூர்த்தி..! 75 வயதிலும் குறையாத எனர்ஜி..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, November 14, 2025, 17:26 [IST] Share This Article இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமாக இன்போசிஸ் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனர்களுள் ஒருவர் தான் நாராயண மூர்த்தி. இவரது மனைவியான சுதா மூர்த்தி இந்தியர்கள் மத்தியில் பிரபலமானவர்.தற்போது நியமன எம்பியாக பதவி வகித்து வரும் சுதா மூர்த்தி தன்னுடைய புத்தகங்கள் மற்றும் மேடை பேச்சுகள் மூலம் இளைஞர்களின் கவனம் ஈர்த்தவர். 75 வயதிலும் சுறு சுறுப்பாக இயங்கி வருபர். இவர் அண்மையில் பெங்களூருவில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.பயோகான் நிறுவனர் கிரன் மசூம்தர் ஷாவுடன் சுதா மூர்த்தி நடனமாடிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பயோகான் நிறுவனர் கிரன் மசூம்தர் ஷாவின் சகோதரர் மகனுக்கு பெங்களூருவில் திருமணம் நடைபெற்றது. இந்த…

Breaking: ஓய்வூதியதாரர்களுக்கு இனி அகவிலைப்படி உயர்வு கிடையாதா? வாட்ஸ் அப் தகவல் உண்மையா? #factcheck

Breaking: ஓய்வூதியதாரர்களுக்கு இனி அகவிலைப்படி உயர்வு கிடையாதா? வாட்ஸ் அப் தகவல் உண்மையா? #factcheck

  செய்திகள் ஓய்வூதியதாரர்களுக்கு இனி அகவிலைப்படி உயர்வு கிடையாதா? வாட்ஸ் அப் தகவல் உண்மையா? #factcheck News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, November 14, 2025, 17:54 [IST] Share This Article இந்தியாவில் மத்திய அரசு பணிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்த ஓய்வூதிய தொகையானது ஒவ்வொரு சம்பள கமிஷனுக்கு பின்னரும் உயர்த்தி வழங்கப்படும். அதே போல ஓய்வூதிய தொகையுடன் ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படியும் உயர்த்தி வழங்கப்படுகிறது.இந்த சூழலில் வாட்ஸ் அப்பில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதாவது 2025ஆம் ஆண்டு நிதி சட்டத்தின் படி ஓய்வூதியதாரர்களுக்கு இதுநாள் வரை வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட பலன்கள் அனைத்தும் நிறுத்தப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில் 50 லட்சத்திற்கும் அதிகமான மத்திய அரசு பணிகளில் இருந்து ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் இருக்கின்றனர். இவர்களுக்கு ஓய்வூதிய தொகையோடு சேர்த்து அகவிலைப்படி உள்ளிட்ட…

இனி ஹெச்1பி விசாவே கிடையாதா? – புதிய மசோதா கொண்டு வரும் டிரம்ப் கட்சி எம்பி..!! – Allmaa

இனி ஹெச்1பி விசாவே கிடையாதா? – புதிய மசோதா கொண்டு வரும் டிரம்ப் கட்சி எம்பி..!! – Allmaa

  செய்திகள் இனி ஹெச்1பி விசாவே கிடையாதா? – புதிய மசோதா கொண்டு வரும் டிரம்ப் கட்சி எம்பி..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, November 14, 2025, 16:52 [IST] Share This Article அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு நிறுவனங்களிலும் தலைமை செயல் அதிகாரி பொறுப்புகளில் இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் . மைக்ரோசாப்டின் சத்ய நாதெல்லா தொடங்கி கூகுளின் சுந்தர் பிச்சை வரை ஹெச்1பி விசாவில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று செட்டிலானவர்கள் தான்.அமெரிக்காவின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் பெரும்பங்காற்றுவது ஹெச்1பி விசா மூலம் அமெரிக்காவிற்கு வருகை தந்தவர்கள். ஆனால் டிரம்பும் அவருடைய குடியரசு கட்சியினரும் ஹெச்1பி விசாவுக்கு எதிரானதாகவே இருந்து வருகின்றனர். வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் நுழைந்து அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை பறிக்கிறார்கள் என ட்ரம்பும் அவர் சார்ந்த குடியரசு கட்சியினரும் தொடர்ந்து புகார் கூறி வருகின்றனர் .ஹெச்1பி விசா கட்டணத்தை உயர்த்துவது விசா…

மெக்கானிக் வேலைக்கு ரூ.1 கோடி சம்பளம்.. ஆனா திறமையான ஆட்கள் தான் இல்லை- புலம்பும் FORD CEO..

மெக்கானிக் வேலைக்கு ரூ.1 கோடி சம்பளம்.. ஆனா திறமையான ஆட்கள் தான் இல்லை- புலம்பும் FORD CEO..

  World மெக்கானிக் வேலைக்கு ரூ.1 கோடி சம்பளம்.. ஆனா திறமையான ஆட்கள் தான் இல்லை- புலம்பும் FORD CEO.. World oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, November 14, 2025, 15:32 [IST] Share This Article அமெரிக்கா: திறன்மிகு வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் வந்து வேலை செய்வதை குறைக்க வேண்டும், அமெரிக்க நிறுவனங்கள் வேலைவாய்ப்பில் அமெரிக்கர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதில் மிக கவனமாக இருக்கிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.அமெரிக்காவிற்கு வெளிநாட்டவர்கள் வருகை தருவது, குடியுரிமை பெறுவது, வேலைவாய்ப்பு பெறுவது ஆகியவற்றை கட்டுப்படுத்தி பல நடவடிக்கைகளை டிரம்ப் நிர்வாகம் எடுத்துள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் ஹெச்1பி விசா உள்ளிட்ட விசாக்கள் மூலம் வெளிநாட்டவர்களை அமெரிக்கா வரவழைத்து வேலைக்கு அமர்த்துவதை கட்டுப்படுத்தியுள்ளார். ஏற்கனவே அமெரிக்காவில் தங்கி இருப்பவர்களும் அடிக்கடி ஆய்வுக்கு உட்படுத்துவது என பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.தன்னுடைய இந்த நடவடிக்கை அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமையை ஏற்படுத்தி தரும்…

பீகார் தேர்தல் முடிவுகள்: நிதிஷ் குமாரை மீண்டும் அரியணை ஏற்றிய பெண்கள்!! இந்த 2 திட்டங்களே காரணம்!!

பீகார் தேர்தல் முடிவுகள்: நிதிஷ் குமாரை மீண்டும் அரியணை ஏற்றிய பெண்கள்!! இந்த 2 திட்டங்களே காரணம்!!

  செய்திகள் பீகார் தேர்தல் முடிவுகள்: நிதிஷ் குமாரை மீண்டும் அரியணை ஏற்றிய பெண்கள்!! இந்த 2 திட்டங்களே காரணம்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, November 14, 2025, 12:49 [IST] Share This Article 2025 ஆம் ஆண்டில் அதிக கவனம் பெற்ற ஒரு தேர்தலாக மாறி இருக்கிறது பீகார் சட்டமன்றத் தேர்தல். இந்த முறை வழக்கத்துக்கு மாறாக அதிக எண்ணிக்கையில் பீகாரில் வாக்காளர்கள் ஆர்வமுடன் தங்களின் வாக்குகளை பதிவு செய்தனர்.பீகார் சட்டமன்ற தேர்தலில் நிதிஷ்குமார் மற்றும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடியின் மகாபந்தன் கூட்டணியும் களம் கண்டன. ஆனால் தேர்தல் முடிவுகள் நிதிஷ்குமார் மற்றும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கே சாதகமாக அமைந்துள்ளது. நிதிஷ்குமார் தான் மீண்டும் பீகார் முதலமைச்சராக போகிறார் என்பது கிட்டதட்ட உறுதியாகியுள்ளது.இத்தனை ஆண்டுகளில் இல்லாத அளவாக இந்த சட்டமன்ற தேர்தலில் பீகாரில் 67.13…

Breaking: பீகார் தேர்தல் முடிவுகள்: தேர்தல் களத்தில் புயலை கிளப்பிய 25 வயது மைதிலி தாக்கூர்..!!

Breaking: பீகார் தேர்தல் முடிவுகள்: தேர்தல் களத்தில் புயலை கிளப்பிய 25 வயது மைதிலி தாக்கூர்..!!

  செய்திகள் பீகார் தேர்தல் முடிவுகள்: தேர்தல் களத்தில் புயலை கிளப்பிய 25 வயது மைதிலி தாக்கூர்..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, November 14, 2025, 11:32 [IST] Share This Article பீகார் மாநில சட்டசபை தேர்தலில் மிகவும் பயன்படுத்தப்பட்ட ஒரு பெயர்தான் மைதிலி தாக்கூர். பீகாரின் நட்சத்திர வேட்பாளர்களில் ஒருவர். பாஜகவின் இளம் வயது வேட்பாளர். அரசியல் பயணத்தில் தன்னுடைய முதல் இன்னிங்ஸ்லியே ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தையும் பெற்றுள்ளார்.பீகார் மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டின் கவனத்தை ஈர்த்த ஒரு வேட்பாளர் மைதிலி தாக்கூர். கட்சியில் மூத்தவர்கள் பலர் இருக்கும் போது பாஜக மைதிலி தாக்கூருக்கு அலிநகரில் போட்டியிட வாய்ப்பு தந்தது. பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் தொகுதி இதன் மூலம் நட்சத்திர அந்தஸ்து பெற்றது.பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரபல நாட்டுப்புற பாடகி தான் மைதிலி தாக்கூர், இந்தி, மைதிலி, போஜ்புரி உள்ளிட…

Breaking: குறைந்தது தங்கம் விலை…!! சென்னையில் இன்று ஒரு சவரன் விலை என்ன? மேலும் விலை குறையுமா?

Breaking: குறைந்தது தங்கம் விலை…!! சென்னையில் இன்று ஒரு சவரன் விலை என்ன? மேலும் விலை குறையுமா?

  செய்திகள் குறைந்தது தங்கம் விலை…!! சென்னையில் இன்று ஒரு சவரன் விலை என்ன? மேலும் விலை குறையுமா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, November 14, 2025, 10:12 [IST] Share This Article திங்கட்கிழமை தொடங்கி சென்னையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கமாகவே காணப்பட்டு வருகிறது. இந்த ஐந்து நாட்களில் தங்கத்தின் விலை மூன்று நாட்கள் அதிகரித்திருக்கிறது, இரண்டு நாட்கள் குறைந்து இருக்கிறது.சென்னையில் திங்கட்கிழமை அன்று ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 180 ரூபாய் உயர்ந்து 11,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அடுத்த நாளே ஒரு கிராமுக்கு 220 ரூபாய் விலை உயர்ந்து 11,700 எழுநூறு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது .இதனை அடுத்து புதன்கிழமை அன்று 100 ரூபாய் குறைந்த தங்கம் 11 ,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது . வியாழக்கிழமையான நேற்று யாரும் எதிர்ப்பாராத வகையில்…