Breaking: அரசு சான்றிதழுடன் இலவச ஏஐ படிப்பு: மத்திய அரசின் Yuva AI for All திட்டம் தொடக்கம்!! எப்படி பயில்வது?

Breaking: அரசு சான்றிதழுடன் இலவச ஏஐ படிப்பு: மத்திய அரசின் Yuva AI for All திட்டம் தொடக்கம்!! எப்படி பயில்வது?

  வகுப்புகள் அரசு சான்றிதழுடன் இலவச ஏஐ படிப்பு: மத்திய அரசின் Yuva AI for All திட்டம் தொடக்கம்!! எப்படி பயில்வது? Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 19, 2025, 16:54 [IST] Share This Article தற்போது எங்கு பார்த்தாலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து தான் பேசி வருகிறோம். பல்வேறு வேலைகளிலும் ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.குறிப்பாக ஒயிட் காலர் வேலைகளை எல்லாம் படிப்படியாக ஆக்கிரமிப்பு செய்ய தொடங்கிவிட்டது ஏஐ. உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவில் குடிமக்களுக்கு ஏஐ குறித்து அடிப்படை புரிதல்களை ஏற்படுத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு கவனம் செலுத்த தொடங்கி இருக்கிற. இதற்காக மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் அனைவருக்கும் ஏஐ என்ற பெயரில் ஒரு இலவச பாடத் தொகுப்பை அறிமுகம் செய்திருக்கிறது.இந்தியா ஏஐ…

பொய் சொல்லி மாட்டி கொண்ட சீனா!! வெளிச்சத்துக்கு வந்தது ரகசிய தங்க வேட்டை..!!

பொய் சொல்லி மாட்டி கொண்ட சீனா!! வெளிச்சத்துக்கு வந்தது ரகசிய தங்க வேட்டை..!!

  செய்திகள் பொய் சொல்லி மாட்டி கொண்ட சீனா!! வெளிச்சத்துக்கு வந்தது ரகசிய தங்க வேட்டை..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 19, 2025, 16:00 [IST] Share This Article சீனா: உலக அளவில் தங்கத்தின் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக இருந்தது பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு தங்கத்தை வாங்கியது தான். 2025 ஆம் ஆண்டு இந்த போக்கை தொடங்கி வைத்தது சீனா.சீன நாட்டின் மத்திய வங்கி 2025 ஆம் ஆண்டில் பல மடங்கு தங்கத்தை வாங்கி இருப்பு வைத்திருக்கிறது . சீனா அரசாங்கமும் நாட்டு மக்கள் இயன்றளவு தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள் என தொடர்ச்சியாக அறிவுரை கூறி வருகிறது . சீன நாட்டு அரசாங்கம் வெளியிடும் தகவலின் படி 2024 ஆம் ஆண்டில் சீன நாட்டு மத்திய வங்கி 44 டன்கள் தங்கம் வாங்கி…

இளைஞர்களே 20களிலேயே திருமணம் செய்து குழந்தை பெற்று கொள்ளுங்கள்: ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அறிவுரை

இளைஞர்களே 20களிலேயே திருமணம் செய்து குழந்தை பெற்று கொள்ளுங்கள்: ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அறிவுரை

  செய்திகள் இளைஞர்களே 20களிலேயே திருமணம் செய்து குழந்தை பெற்று கொள்ளுங்கள்: ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அறிவுரை News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 19, 2025, 14:51 [IST] Share This Article தற்போது உள்ள பெரும்பாலான இளைஞர்கள் மத்தியில் வேலைக்கு சென்று விட்டு சொந்தமாக வீடு வாங்குவது, நிதி ரீதியாக செட்டிலாவது என கடமைகளை முடித்த பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் அதிகரித்திருக்கிறது.ஆண்கள் , பெண்கள் என இருவருமே வேலையில் ஒரு நல்ல நிலைக்கு வந்து விட வேண்டும் அல்லது சொந்தமாக ஒரு சுயதொழில் தொடங்கி அதில் செட்டிலான பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற தள்ளிபோடுகின்றனர். இந்த சூழலில் தான் ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, இளைஞர்கள் தங்களுடைய 20களிலேயே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி…

Breaking: தங்கத்த வங்கி லாக்கர்ல வைக்க போறீங்களா?  RBIஇன் இந்த விதிமுறைகள முதல்ல தெரிஞ்சுக்கோங்க..

Breaking: தங்கத்த வங்கி லாக்கர்ல வைக்க போறீங்களா? RBIஇன் இந்த விதிமுறைகள முதல்ல தெரிஞ்சுக்கோங்க..

  வகுப்புகள் தங்கத்த வங்கி லாக்கர்ல வைக்க போறீங்களா? RBIஇன் இந்த விதிமுறைகள முதல்ல தெரிஞ்சுக்கோங்க.. Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 19, 2025, 13:18 [IST] Share This Article சென்னையில் வங்கி மேலாளராக பணிபுரிந்த ஒரு நபரே வாடிக்கையாளரின் லாக்கரில் வைத்திருந்த தங்க நகைகளை திருடிய சம்பவம் சில தினங்களுக்கு முன்னர் வெளிச்சத்துக்கு வந்து அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது.வீடுகளில் தங்கத்தை வைத்தால் பாதுகாப்பில்லை என்பதற்காகத்தான் மக்கள் வங்கி லாக்கர்களை நம்பி தங்கத்தை வைக்கிறார்கள் . இதற்கு ஆண்டுதோறும் ஒரு பராமரிப்பு தொகையையும் வழங்குகிறார்கள். இந்த நிலையில் வேலியே பயிரை மேய்ந்த கதையாக வங்கி மேலாளரே லாக்கரில் இருந்த நகைகளை திருடிய சம்பவம் வங்கி லாக்கர்களின் பாதுகாப்பு குறித்த பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது.வங்கி லாக்கரில் நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்களை வைக்கக்கூடியவர்கள் என்னென்ன விஷயங்களை கவனிக்க வேண்டும், ஒருவேளை அதில் இருக்கக்கூடிய…

Breaking: ஆதார் கார்டின் அடையாளமே மாறப் போகுது.. இனி பெயர், முகவரி எல்லாம் இடம்பெறாது – UIDAI

Breaking: ஆதார் கார்டின் அடையாளமே மாறப் போகுது.. இனி பெயர், முகவரி எல்லாம் இடம்பெறாது – UIDAI

  செய்திகள் ஆதார் கார்டின் அடையாளமே மாறப் போகுது.. இனி பெயர், முகவரி எல்லாம் இடம்பெறாது – UIDAI News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 19, 2025, 11:32 [IST] Share This Article இந்தியாவில் கோடிக்கணக்கான மக்களின் அடையாள ஆவணமாக ஆதார் அட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆதார் அட்டை பயன்பாட்டில் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்ட வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் கூடிய விரைவில் ஆதார் கார்டே மேஜர் மாற்றம் அடைய இருக்கிறது.வழக்கமாக ஆதார் கார்டில் நம்முடைய புகைப்படம் , பெயர், முகவரி , ஆதார் எண் ஆகிய தகவல்கள் அச்சிடப்பட்டிருக்கும். ஆனால் இனி ஆதாரின் அடையாளமே முற்றிலும் மாறப் போகுது. ஆதார் அட்டையில் குறிப்பிட்ட நபரின் புகைப்படம் மற்றும் கியூ ஆர் கோடு மட்டுமே இடம்பெறும் வகையில் மாற்றம் கொண்டு வர இருப்பதாக இந்திய தனித்துவ அடையாள…

சென்னையில் 2 நாட்களாக குறைந்த தங்கம் விலை இன்று என்ன ஆனது? ஒரு சவரன் விலை என்ன?   – Allmaa

சென்னையில் 2 நாட்களாக குறைந்த தங்கம் விலை இன்று என்ன ஆனது? ஒரு சவரன் விலை என்ன? – Allmaa

  செய்திகள் சென்னையில் 2 நாட்களாக குறைந்த தங்கம் விலை இன்று என்ன ஆனது? ஒரு சவரன் விலை என்ன? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 19, 2025, 10:11 [IST] Share This Article சென்னையில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. 2 நாட்கள் ஏறுவது, 2நாட்கள் விலை இறங்குவது என மக்களுக்கு ஆட்டம் காட்டி வருகிறது. தங்கம் விலை குறைகிறதே வாங்கி விடலாம் என மக்கள் எண்ணும் போது திடீரென விலை உயர்ந்து விடுகிறது.சென்னையில் நவம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அதிகபட்சமாக நவம்பர் 13ஆம் தேதி அன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 11,900 ரூபாய் என்ற இந்த மாதத்திற்கான உச்சத்தை எட்டியது. ஒரு சவரன் தங்கம் 95 ,200 ரூபாய் என ஆனது. இதனை அடுத்து தங்கத்தின் விலை மீண்டும்…

தூத்துக்குடி, ஓசூரை தொடர்ந்து கோவைக்கு அடித்த ஜாக்பாட்!! நவம்பர் 25இல் முதலீட்டாளர் மாநாடு!! – Allmaa

தூத்துக்குடி, ஓசூரை தொடர்ந்து கோவைக்கு அடித்த ஜாக்பாட்!! நவம்பர் 25இல் முதலீட்டாளர் மாநாடு!! – Allmaa

  செய்திகள் தூத்துக்குடி, ஓசூரை தொடர்ந்து கோவைக்கு அடித்த ஜாக்பாட்!! நவம்பர் 25இல் முதலீட்டாளர் மாநாடு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 19, 2025, 9:29 [IST] Share This Article தமிழ்நாட்டின் வளர்ச்சி சென்னை போன்ற குறிப்பிட்ட மாவட்டங்களிலேயே நின்றுவிட கூடாது, அனைத்து மாவட்டங்களிலும் பொருளாதார வளர்ச்சி, முதலீடு, வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்பதில் தீவிர கவனம் செலுத்துகிறது.வளர்ச்சி பரவல் என்ற இலக்கை நோக்கி தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களிலும் முதலீட்டாளர் மாநாடு நடத்தி முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. ஏற்கனவே தூத்துக்குடி மற்றும் ஓசூர் ஆகிய இரண்டு மாவட்டங்களில் வெற்றிகரமாக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு பல்லாயிரம் கோடி கணக்கிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாக இருக்கக்கூடிய கோயம்புத்தூரில் வரும் 25ஆம் தேதி தமிழ்நாடு அரசு TN Rising conclave எனப்படும் தன்னுடைய மூன்றாவது மாவட்ட…

மருத்துவ காப்பீட்டு திட்டங்களில் வரப்போகும் அதிரடி மாற்றம்!! சாட்டையை கையில் எடுத்த மத்திய அரசு!! – Allmaa

மருத்துவ காப்பீட்டு திட்டங்களில் வரப்போகும் அதிரடி மாற்றம்!! சாட்டையை கையில் எடுத்த மத்திய அரசு!! – Allmaa

  செய்திகள் மருத்துவ காப்பீட்டு திட்டங்களில் வரப்போகும் அதிரடி மாற்றம்!! சாட்டையை கையில் எடுத்த மத்திய அரசு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 19, 2025, 8:38 [IST] Share This Article நமக்கு ஒரு அவசர மருத்துவ தேவை வரும்போது பெரிய அளவில் கை கொடுப்பவை தான் மருத்துவ காப்பீடு திட்டங்கள். திடீரென ஏற்படக்கூடிய உடல்நல பிரச்சினைகளுக்கும் அது சார்ந்த மருத்துவ சிகிச்சைகளுக்கும் லட்சக்கணக்கில் உடனடியாக நம்மால் பணம் ரெடி பண்ண முடியாது. மருத்துவ காப்பீடு இருக்கிறது என்றால் சிகிச்சை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை அந்த பணத்தேவையை மருத்துவ காப்பீடு திட்டமே பார்த்துக் கொள்ளும்.இந்தியாவைப் பொறுத்தவரை குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு மத்திய மாநில அரசுகளே ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவ காப்பீடு வழங்குகின்றன. உதாரணமாக தமிழ்நாட்டின் ஆண்டுக்கு 1.20 லட்சம் ரூபாய்க்கு கீழ் வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு…

இந்தியாவில் 3 மடங்கு உயர்ந்த தங்கம் இறக்குமதி!! இப்படியே போனா பெரிய சிக்கல் என எச்சரிக்கை!! – Allmaa

இந்தியாவில் 3 மடங்கு உயர்ந்த தங்கம் இறக்குமதி!! இப்படியே போனா பெரிய சிக்கல் என எச்சரிக்கை!! – Allmaa

  செய்திகள் இந்தியாவில் 3 மடங்கு உயர்ந்த தங்கம் இறக்குமதி!! இப்படியே போனா பெரிய சிக்கல் என எச்சரிக்கை!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 18, 2025, 16:34 [IST] Share This Article உலகிலேயே அதிக அளவில் தங்கம் இறக்குமதி செய்யக்கூடிய நாடுகளின் பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவில் தங்கத்தை நகையாக வாங்கி பயன்படுத்தும் போக்கு மக்களிடையே காலம் காலமாக இருந்து வருகிறது.சாமானிய மக்களில் தொடங்கி பெரும் பணக்காரர்கள் வரை தங்கத்தை தங்களுடைய அந்தஸ்தாக பார்க்கிறார்கள். கையில் ஒரு சிறிய தொகை வந்தாலே தங்கத்தை நகையாக வாங்கி வைத்துவிடும் பழக்கம் இந்திய மக்களிடையே அதிகமாக இருக்கிறது. குறிப்பாக பண்டிகை காலங்களில் இதன் காரணமாகவே இந்தியாவில் தங்கம் விற்பனை என்பது அதிகமாகவே இருக்கும்.ஆனால் இந்தியாவில் தங்கத்தின் இறக்குமதி திடீரென அதிகரித்து இருப்பதாகவும் அரசு இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் பிரபல…

பான் கார்டுடன் ஆதாரை இணைக்கவில்லையா? – ஜனவரி 1 முதல் இதெல்லாம் உங்களுக்கு கிடைக்காது!!

பான் கார்டுடன் ஆதாரை இணைக்கவில்லையா? – ஜனவரி 1 முதல் இதெல்லாம் உங்களுக்கு கிடைக்காது!!

  வகுப்புகள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்கவில்லையா? – ஜனவரி 1 முதல் இதெல்லாம் உங்களுக்கு கிடைக்காது!! Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 18, 2025, 16:06 [IST] Share This Article இந்தியாவில் முக்கிய அடையாள ஆவணமாக இருக்கக்கூடிய பான் கார்டு மற்றும் ஆதாரை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பான் கார்டில் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் வரும் ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து அந்த பான் கார்டு செயலிழந்து போய்விடும் என மத்திய அரசும் வருமானவரித்துறையும் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து வருகிறது .இந்தியாவில் மிக முக்கியமான இரண்டு அடையாள ஆவணங்களாக ஆதார் அட்டையையும் ,பான் கார்டையும் பயன்படுத்துகிறோம் . ஆதார் அட்டை நம்முடைய முகவரி மற்றும் புகைப்பட அடையாளச் சான்றாக பல அரசு திட்டங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. பான் கார்டை பொறுத்தவரை நம்முடைய நிதி சம்பந்தப்பட்ட முதலீடு சம்பந்தப்பட்ட அனைத்திற்கும் தேவையான மிக முக்கியமான ஒரு அடையாள…