airtel1-1762919588

ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!! இனி இந்த ரீசார்ஜ் பிளான் இல்லை என அறிவிப்பு..!! – Allmaa

  செய்திகள் ஏர்டெல் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!! இனி இந்த ரீசார்ஜ் பிளான் இல்லை என அறிவிப்பு..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 12, 2025, 9:25 [IST] Share This Article இந்தியாவில் தனியார் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை விரைவில் உயர்த்தப் போகின்றன என சில தினங்களுக்கு முன்னர் தான் தகவல் வெளியானது. இத்தகைய சூழலில் ஏர்டெல் நிறுவனம் சைலன்டாக அதனை நடைமுறைக்கு கொண்டு வந்து கொண்டு வந்து இருக்கிறது.இந்தியாவில் தொலைதொடர்பு சேவை வழங்குவதில் ஏர்டெல், ஜியோ,வோடபோன் ஐடியா உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன. இந்த நிறுவனங்கள் படிப்படியாக ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்துகின்றன. ஏர்டெல் நிறுவனம் தன்னுடைய மினிமம் ரீசார்ஜ் திட்டத்தை திடீரென நீக்கி இருக்கிறது.தனியார் தொலை தொடர்பு சேவை நிறுவனங்கள் அனைத்துமே டேட்டா அடிப்படையிலான ரீசார்ஜ் திட்டங்களை நோக்கி வாடிக்கையாளர்களை கொண்டு வருவதற்காக பேசிக் ரீசார்ஜ் திட்டங்களை…

Read More
goldf33-1762921540

திடீரென விலை குறைந்த தங்கம்..! இன்னைக்கு விட்டா சான்ஸ் கிடைக்காது.. உடனே கடைக்கு போங்க!!

  செய்திகள் திடீரென விலை குறைந்த தங்கம்..! இன்னைக்கு விட்டா சான்ஸ் கிடைக்காது.. உடனே கடைக்கு போங்க!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 12, 2025, 10:00 [IST] Share This Article சென்னையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக உயர்ந்து வந்த ஆபரண தங்கம் இன்றைய தினம் விலை குறைந்திருக்கிறது. ஆனால் வெள்ளியின் விலை இன்றைய தினம் உயர்வு கண்டிருக்கிறது .சென்னையில் தொடர்ந்து இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை சவரனுக்கு 3 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உயர்வு கண்டது. இதனால் தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்தை நோக்கி திரும்பி விட்டதோ என மக்கள் கவலை அடைந்தனர் .இத்தகைய சூழலில் தங்கம் விலை தற்போது குறைய தொடங்கி இருக்கிறது.சென்னையில் நேற்றைய தினம் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 11,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று கிராமுக்கு 100 ரூபாய் விலை குறைந்து…

Read More
upi14-1762862645

வங்கி கணக்கே இல்லாம யுபிஐ பயன்படுத்த முடியுமா? : ரிசர்வ் வங்கியின் அட்டகாசமான முடிவு..!

  செய்திகள் வங்கி கணக்கே இல்லாம யுபிஐ பயன்படுத்த முடியுமா? : ரிசர்வ் வங்கியின் அட்டகாசமான முடிவு..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 11, 2025, 17:35 [IST] Share This Article இந்தியாவில் தற்போது எங்கு சென்றாலும் நாம் பணம் கொண்டு செல்ல வேண்டிய தேவை இல்லை. யுபிஐ செயலிகள் இருந்தாலே போதும் ஒரு மொபைல் நம்பர் அல்லது கியூ ஆர் கோடை ஸ்கேன் செய்து ஒரு கணக்கில் இருந்து மற்றொரு கணக்கிருக்கு பணம் அனுப்பிவிட முடிகிறது . சிறு வியாபாரிகளில் தொடங்கி இ காமர்ஸ் தளங்களில் செய்யக்கூடிய ஷாப்பிங் வரை அனைத்திற்குமே நாம் யுபிஐ மூலமே பணம் செலுத்தி விடுகிறோம்.உலக அளவில் மிக பாதுகாப்பான ஒரு டிஜிட்டல் பண பரிமாற்ற முறையாக யுபிஐ வேகமான வளர்ச்சியை பெற்று வருகிறது. இந்த சூழலில் இந்திய ரிசர்வ் வங்கி , வங்கி கணக்கு இல்லாத…

Read More
gasf-1762858222

உங்க வீட்டு சிலிண்டர்ல இந்த நம்பர முதல்ல செக் பண்ணுங்க.. இல்லைனா பெரிய விபத்து நேரிடலாம்..!! – Allmaa

  வகுப்புகள் உங்க வீட்டு சிலிண்டர்ல இந்த நம்பர முதல்ல செக் பண்ணுங்க.. இல்லைனா பெரிய விபத்து நேரிடலாம்..!! Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 11, 2025, 16:22 [IST] Share This Article ஒரு காலத்தில் இந்தியாவில் விறகு அடுப்பில் தான் சமையல் செய்யப்பட்டது . பின்னர் படிப்படியாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு . மத்திய அரசே பல்வேறு மானிய திட்டங்களின் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்பாட்டை நாட்டின் மூலை முடுக்கு எங்கும் கொண்டு சேர்த்திருக்கிறது.தற்போது பெரும்பாலான இந்திய குடும்பங்களில் சமையலுக்கு கேஸ் அடுப்பையும் சிலிண்டரையும் தான் பயன்படுத்துகிறோம். அந்த அளவிற்கு பெரிய மாற்றம் வந்திருக்கிறது. இந்த சிலிண்டர்களை பொறுத்தவரை பாதுகாப்பாக பயன்படுத்தும் வரையில் எந்த ஆபத்தும் இல்லை, ஆனால் அதில் ஒரு சின்ன தவறு நேர்ந்தால் கூட பலரது உயிரை பறிக்கக்கூடிய விஷயமாக மாறிவிடும்.எனவே சிலிண்டர் வாங்கும்போது அதில்…

Read More
blast2-1762851979

டெல்லி கார்வெடிப்பு: போன் வந்ததால் உயிர் தப்பிய ஓட்டுநர், ரத்தம் சிந்த சிந்த ஆட்டோ ஓட்டி சென்ற நபர்

  செய்திகள் டெல்லி கார்வெடிப்பு: போன் வந்ததால் உயிர் தப்பிய ஓட்டுநர், ரத்தம் சிந்த சிந்த ஆட்டோ ஓட்டி சென்ற நபர் News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 11, 2025, 14:38 [IST] Share This Article டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது. காவல்துறையினர் , தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் என பலரும் டெல்லி செங்கோட்டை அருகே நேற்று நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.இது தற்கொலை படை தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. செங்கோட்டை பகுதியில் வழக்கமாகவே மக்கள் கூட்டம் இருக்கும். ஆனால் நல்வாய்ப்பாக குண்டுவெடிப்பு நிகழ்ந்த போது மக்கள் கூட்டம் குறைவாக இருந்தது. இல்லை என்றால் பெரிய எண்ணிக்கையில் உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கும்…

Read More
blast-1762848169

டெல்லி குண்டு வெடிப்பு: நடந்தது என்ன? சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்..! – Allmaa

  செய்திகள் டெல்லி குண்டு வெடிப்பு: நடந்தது என்ன? சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 11, 2025, 13:35 [IST] Share This Article தலைநகர் டெல்லியில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. காவல்துறை துறையினரின் முதல் கட்ட விசாரணையில் இது தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.டெல்லியில் செங்கோட்டை பகுதியில் இருந்து சுமார் 150 மீட்டர் தூரத்தில் உள்ள லால் கிலா மெட்ரோ ரயில் நிலையம் அருகே திங்கட்கிழமை அன்று இரவு 7 மணி அளவில் பயங்கர சப்தத்தோடு கார் ஒன்று வெடித்து சிதறியது. இதனை அடுத்து அருகில் இருந்த வாகனங்கள் தீ பற்றி கொண்டன. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 7. 29 மணியளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.இந்த சம்பவத்தில் 12…

Read More
gold-2025-11-11t112942-886-1762840871

Breaking: 2026 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? ஜேபி மார்கன் பரபரப்பு ரிப்போர்ட்..!

  செய்திகள் 2026 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? ஜேபி மார்கன் பரபரப்பு ரிப்போர்ட்..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 11, 2025, 11:33 [IST] Share This Article 2025ஆம் ஆண்டில் யாரும் எதிர்பாராத வகையில் உலக அளவிலும் சரி இந்திய அளவிலும் சரி தங்கம் வரலாறு காணாத உச்சங்களை எல்லாம் எட்டியது . குறிப்பாக ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கட்டுக்கடங்காமல் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது.தங்கம் விலை: சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் சுமார் ஒரு லட்சம் ரூபாயை நெருங்கியது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை அக்டோபர் 17ஆம் தேதி அன்று 4,379.13 டாலர்கள் என்ற வரலாற்று உச்சத்தை தொட்டது. அதன் பின்னர் தங்கத்தின் விலை குறைய தொடங்கியது. இனி தங்கம் விலை உயராது என மக்கள் நிம்மதி அடைந்தனர்.…

Read More
goldf56-1762835084

அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் தங்கம்..! 24 மணி நேரத்தில் சவரனுக்கு ரூ.3,200 உயர்வு..! – Allmaa

  செய்திகள் அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் தங்கம்..! 24 மணி நேரத்தில் சவரனுக்கு ரூ.3,200 உயர்வு..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 11, 2025, 9:56 [IST] Share This Article சென்னையில் தொடர்ந்து சரிவில் இருந்த தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கியுள்ளது. அக்டோபர் மாதம் 18ஆம் தேதியில் இருந்து தங்கம் விலை படிப்படியாக குறைந்து வந்தது. 2 வாரங்களாக ஒரு சவரன் 88,000 ரூபாய் முதல் 90,000 ரூபாய்க்குள் ஏற்றம் இறக்கம் கண்டு வந்த நிலையில் கடந்த இரு நாட்களாக மீண்டும் உயர தொடங்கியுள்ளது.சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 11,480 ரூபாய்க்கு விற்பனை செய்யபப்ட்டது. இன்று ஒரு கிராம் 220 ரூபாய் உயர்ந்து 11,700 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல ஒரு சவரன் தங்கம் நேற்று 91,840 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று தடாலடியாக விலை உயர்ந்துள்ளது.…

Read More
mkstalin-1762777112

தமிழ்நாட்டில் அடுத்த டைடல் பார்க் எங்கே வருது தெரியுமா..? முக.ஸ்டாலின் மெகா அறிவிப்பு..!! – Allmaa

  செய்திகள் தமிழ்நாட்டில் அடுத்த டைடல் பார்க் எங்கே வருது தெரியுமா..? முக.ஸ்டாலின் மெகா அறிவிப்பு..!! News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Monday, November 10, 2025, 17:48 [IST] Share This Article தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டத்தில் நியோ டைடல் பார்க் அமைக்கப்படும் என்ற முக்கியமான அறிவிப்பை இன்று நடந்த முக்கியமான கூட்டத்தில் அறிவித்தார். ஏற்கனவே நியோ டைடல் பார்க் திட்டம் தமிழ்நாட்டில் பெரிய அளவிலான வெற்றியை பதிவு செய்து வரும் வேளையில் புதிய டைடல் பார்க் அமைப்பதற்கான திட்டத்தை முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.டைடல் பார்க் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளையும், ஹைடெக் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பாதையை அமைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் முதல்வர் முக.ஸ்டாலின் புதுக்கோட்டை நிகழ்ச்சியில் 2030ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நியோ டைடல் பார்க் அமைக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.முக.ஸ்டாலின் திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம்…

Read More
goldvdrealestatef-1762771203

தங்கம் Vs ரியல் எஸ்டேட் : இன்றைய சூழலில் எந்த முதலீடு நல்ல லாபம் தரும்?

  பர்சனல் பைனான்ஸ் தங்கம் Vs ரியல் எஸ்டேட் : இன்றைய சூழலில் எந்த முதலீடு நல்ல லாபம் தரும்? Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 10, 2025, 16:12 [IST] Share This Article மண்ணிலும் , பொன்னிலும் போடக்கூடிய பணம் எப்போதுமே வீண் போகாது என நம்முடைய முன்னோர்கள் கூறுவது உண்டு. அந்த வகையில் இந்தியாவில் பாரம்பரியமாகவே முதலீடு என்றாலே நம் நினைவிற்கு வரக்கூடியவை தங்கமும் ரியல் எஸ்டேட்டும் தான். தற்போதைய பொருளாதார சூழலில் தங்கத்தில் முதலீடு செய்வது சிறந்ததா அல்லது ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது சிறந்ததா என்பதை தற்போது நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.தங்கம் : இந்த ஆண்டு அதிவேக வளர்ச்சியை அடைந்து விட்டது . ஒரு பாதுகாப்பான முதலீடாக தொடர்ந்து தன்னை தக்க வைத்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச நிலவரங்களுக்கு ஏற்ப தங்கத்தின் விலை ஏறி இறங்குவதை…

Read More