bill3-1765076932

லீவு நாள்ல கூட மேனேஜர் போன் பண்றாரா? போன் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை!! சட்டமே வரப் போகுது!!

  செய்திகள் லீவு நாள்ல கூட மேனேஜர் போன் பண்றாரா? போன் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை!! சட்டமே வரப் போகுது!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, December 7, 2025, 8:41 [IST] Share This Article டெல்லி: இந்தியாவில் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லக் கூடியவர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது விடுமுறை நாட்களிலும் அலுவலக நேரம் முடிந்த பின்னரும் மேலாளர்கள் அல்லது நிறுவன உரிமையாளர்கள் அலுவலக ரீதியான விஷயங்களுக்காக போன் செயவது அல்லது மின்னஞ்சல்களை அனுப்புவது.தனியார் நிறுவனங்களில் அலுவலக நேரம் என நிர்ணயிக்கப்பட்ட நேரம் இருந்தாலும் அதனை முடித்துவிட்டு ஊழியர்கள் வீடு திரும்பிய பின்னரும் மேனேஜர்கள் பணி ரீதியாக போன் கால் செய்வது என்பது வாடிக்கையாக உள்ளது. இதன் காரணமாக அலுவலக நேரம் முடிந்து வீட்டிற்கு வந்த பின்னரும் அலுவலக வேலைகளை செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஊழியர்கள் ஆளாகின்றனர். விடுமுறை நாளில் குடும்பத்தினருடன்…

Read More
indigo-1765003829

கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்ட திட்டங்களை நாசமாக்கிய இண்டிகோ விமானம்? பயணிகள் கடும் அதிருப்தி..!!

  செய்திகள் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்ட திட்டங்களை நாசமாக்கிய இண்டிகோ விமானம்? பயணிகள் கடும் அதிருப்தி..!! News oi-Vignesh Rathinasamy By Vignesh Rathinasamy Published: Saturday, December 6, 2025, 12:21 [IST] Share This Article இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தில் போதிய ஊழியர்கள் இல்லாததால், நாடு முழுவதும் விமானங்களின் இயக்கம் குழப்பத்தில் உள்ளது. இந்தக் குழப்பம் இப்போது 5-வது நாளாக தொடரும் நிலையில், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாகப் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதுவும் வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு பயணச் சீட்டுகளின் விலையும் தாறுமாறாக உயர்ந்துவிட்டன.இண்டிகோ நிறுவனம், பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக அடுத்த சில நாட்களிலும் விமானச் சேவைகளை ரத்து செய்ய நேரிடலாம் என்று அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, வெள்ளிக்கிழமை அன்று டெல்லியில் இருந்து செல்லும் அனைத்து உள்நாட்டு விமானச் சேவைகளையும் இண்டிகோ ரத்து செய்தது.…

Read More
wed2-1764934460

இண்டிகோ விமானம் ரத்து: விமானநிலையத்தில் சிக்கி கொண்ட மணமக்கள்!! அப்புறம் நடந்தது தான் டிவிஸ்டு!! – Allmaa

  செய்திகள் இண்டிகோ விமானம் ரத்து: விமானநிலையத்தில் சிக்கி கொண்ட மணமக்கள்!! அப்புறம் நடந்தது தான் டிவிஸ்டு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, December 5, 2025, 17:07 [IST] Share This Article நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூர் உள்ளிட்ட அனைத்து பிரதான விமான நிலையங்களிலும் ஆயிரக்கணக்கான பயணிகள் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து நிற்கின்றனர்.அண்மையில் மத்திய விமான போக்குவரத்து ஆணையரகம் விமானிகள் மற்றும் விமான பணியாளர்களுக்கான வாராந்திர ஓய்வு நேரத்தை உயர்த்தி அறிவிப்பை வெளியிட்டது . இதனை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட சிக்கல்தான் இண்டிகோ நிறுவனம் தன்னுடைய நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்ய வேண்டிய சூழலுக்கு தள்ளி இருக்கிறது.இதனால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நூற்றுக்கணக்கான இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நூற்று கணக்கிலான விமானங்கள் தாமதம் ஆகியிருக்கின்றன . மருத்துவ…

Read More
perplexity-1764936996

Breaking: Suiiiii..!! ரொனால்டோவின் புதிய முதலீடு.. ஒட்டுமொத்த ஏஐ துறையும் ஷாக்..!!

  செய்திகள் Suiiiii..!! ரொனால்டோவின் புதிய முதலீடு.. ஒட்டுமொத்த ஏஐ துறையும் ஷாக்..!! News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Friday, December 5, 2025, 17:48 [IST] Share This Article உலகின் மிகப்பெரிய புட்பால் நட்சத்திரமான கிறிஸ்டியானோ ரொனால்டோ சமுக வலைத்தளத்தில் எந்த அளவுக்கு பிரபலம் என்பது சொல்லி தெரிய தேவையில்லை. ஒவ்வொரு போஸ்ட்-க்கும் பல மில்லியன் டாலர் சம்பாதிக்கும் இவர் பல நிறுவனங்களில் முதலீடு செய்தது மட்டும் அல்லாமல் பல பிராண்டாகளுக்கும் அம்பாசிட்டராகவும் உள்ளார்.இந்த நிலையில் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் முறையாக ஒரு டெக் நிறுவனம், அதுவும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.2022ல் துவங்கப்பட்ட பெர்ப்ளெக்சிட்டி நிறுவனத்தில்கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலீடு செய்துள்ளதோடு, அந்நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிட்டராகவும் பணியாற்ற ஒப்பந்தம் செய்துள்ளார். பெர்ப்ளெக்சிட்டி தற்போது ஏஐ துறையில் முன்னணி நிறுவனமாக மாறி வருகிறது, குறிப்பாக இந்தியாவில் அதிகளவிலான வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. மேலும்…

Read More
gold-2025-12-05t131750-375-1764920968

தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.1.25 லட்சமா? – உலக தங்க கவுன்சில் வெளியிட்ட மேஜர் வார்னிங்!! – Allmaa

  செய்திகள் தங்கம் விலை: ஒரு சவரன் ரூ.1.25 லட்சமா? – உலக தங்க கவுன்சில் வெளியிட்ட மேஜர் வார்னிங்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, December 5, 2025, 13:21 [IST] Share This Article 2025 ஆம் ஆண்டில் எதிர்பாராத விதமாக தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டுமே முதலீட்டாளர்களுக்கு பெரிய அளவில் லாபம் தந்தது . 2026 ஆம் ஆண்டிலும் இந்த ஆண்டு போலவே தங்கத்தின் விலை உயருமா என்ற எதிர்பார்ப்பு மிகப் பரவலாக இருந்திருக்கிறது .உலக தங்க கவுன்சில் 2026 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை எந்த உச்சம் வரை தொடும் என்ற கணிப்புகளை வெளியிட்டு இருக்கிறது. உலக தங்க கவுன்சில் உலகம் முழுவதும் தங்கத்தின் விலை போக்கை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் 2026 ஆம் ஆண்டுக்கான தங்கம் விலை குறித்த கணிப்பை வெளியிட்டு இருக்கிறது . தற்போது…

Read More
jobf4-1764917236

அரசு வேலைக்காக தயாராகிட்டு இருக்கீங்களா ? ரயில்வே அமைச்சர் வெளியிட்ட குட் நியூஸ்!!

  செய்திகள் அரசு வேலைக்காக தயாராகிட்டு இருக்கீங்களா ? ரயில்வே அமைச்சர் வெளியிட்ட குட் நியூஸ்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, December 5, 2025, 12:19 [IST] Share This Article டெல்லி: பெரும்பாலான இந்திய குடும்பங்களின் கனவு எப்படியாவது ஒரு அரசு வேலை வாங்கி விட வேண்டும் என்பது தான். குறிப்பாக ரயில்வே துறையில் எப்படியாவது வேலை பெற்றுவிட வேண்டும் என லட்சக்கணக்கான இளைஞர்கள் படித்து வருகின்றனர்.ரயில்வே வேலைகளுக்காக தயாராகி வரக்கூடிய நபர்களுக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் ஒரு நல்ல செய்தியை வெளியிட்டு இருக்கிறார். இந்திய ரயில்வேயில் 1,20,579 காலி பணியிடங்களுக்கு ஆட்களை நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்ற வருகிறது.மக்களவையில் ரயில்வே துறையில் காலி பணியிடங்கள் நிரப்புவது தொடர்பான கேள்வி முன்வைக்கப்பட்டது . அதற்கு பதில் அளித்த ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி…

Read More
modif17-1764906883

புதினுக்காக புரோட்டோகாலை பிரேக் செய்த பிரதமர் மோடி!! நண்பருக்கு சிறப்பு பரிசளித்து உற்சாகம்!! – Allmaa

  செய்திகள் புதினுக்காக புரோட்டோகாலை பிரேக் செய்த பிரதமர் மோடி!! நண்பருக்கு சிறப்பு பரிசளித்து உற்சாகம்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, December 5, 2025, 9:26 [IST] Share This Article டெல்லி: இரண்டு நாள் பயணமாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியாவிற்கு வருகை தந்திருக்கிறார். நேற்று மாலை இந்தியாவிற்கு வருகை தந்த ரஷ்ய அதிபர் புதினை புரோட்டோகாலை பிரேக் செய்து பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக சென்று வரவேற்றார்.இந்தியா – ரஷ்யா உச்சி மாநாடு டெல்லியில் இன்று நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியா வருகை தந்துள்ளார். ரஷ்ய அதிபரின் இந்த பயணம் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளால் உற்று நோக்கும் ஒரு பயணமாக உள்ளது. குறிப்பாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியாவுக்கு டிரம்ப் நிர்வாகம் 50% வரியை விதித்துள்ளது.இந்தியா அமெரிக்கா இடையே வர்த்தக மோதல்…

Read More
urimai2-1764902805

Breaking: மகளிர் உரிமைத் தொகை: தேதி குறிச்சிட்டாங்க!! ஒரே வாரத்துல எல்லாமே மாறப் போகுது!!

  செய்திகள் மகளிர் உரிமைத் தொகை: தேதி குறிச்சிட்டாங்க!! ஒரே வாரத்துல எல்லாமே மாறப் போகுது!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, December 5, 2025, 8:23 [IST] Share This Article தமிழ்நாடு அரசு குடும்ப வருமானத்தை அடிப்படையாக கொண்டு குடும்ப தலைவிகளை தேர்வு செய்து மாதம் தோறும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகையாக வழங்கி வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் லட்சக்கணக்கான பெண்கள் மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகையாக பெற்று வருகிறது.திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிலேயே 1000 ரூபாய் பணம் ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி வரவு வைக்கப்பட்டு வருகிறது. தகுதி இருந்தும் தங்களின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக பல பெண்கள் புகார் கூறினர். புதிதாக ரேஷன் அட்டை பெற்றவர்கள் தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பம் செய்ய வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரினர்.இத்தகைய…

Read More
putinf1-1764841573

புதினுக்கு நிஃப்டிக்கும் இப்படி ஒரு தொடர்பா?-புதின் வரும் போதெல்லாம் பங்குச்சந்தையில் இது நடக்கும்!!

  செய்திகள் புதினுக்கு நிஃப்டிக்கும் இப்படி ஒரு தொடர்பா?-புதின் வரும் போதெல்லாம் பங்குச்சந்தையில் இது நடக்கும்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, December 4, 2025, 15:17 [IST] Share This Article ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் இந்திய பயணம் உலகமே உற்றுநோக்கக் கூடிய ஒரு பயணமாக மாறி இருக்கிறது. அமெரிக்க அரசாங்கத்தின் வர்த்தக மோதலுக்கு மத்தியில் புதினின் இந்திய பயணம் அமைந்திருக்கிறது. ஏற்கனவே இந்தியாவும் ரஷ்யாவும் நெருங்கிய கூட்டாளிகளாக தான் இருக்கின்றன. டிரம்பின் வரிவிதிப்பு நடவடிக்கை மேலும் இந்தியாவை ரஷ்யாவுடன் நெருங்கச் செய்திருக்கிறது.புதினின் இந்த பயணத்தில் இரு நாடுகளின் உறவு அடுத்த கட்டத்தை நோக்கி செல்லும் என்ற எதிர்பார்ப்பு வலுவாக அதிகரித்து இருக்கிறது . பாதுகாப்பு துறை சம்பந்தப்பட்ட பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்ற நோக்கத்தில் பாதுகாப்புத் துறை சம்பந்தப்பட்ட பங்குகள் எல்லாம் இன்றைய தினம் பங்குச்சந்தையில் உயர்ந்தன.இன்று மாலை 6.35 மணிக்கு…

Read More
putin-1764836115

20 மாட மாளிகைகள், 700 கார்கள்..!! உலகின் பணக்கார அதிபர் !! டிரம்புக்கு கூட இவளோ வசதி இல்லையே!!

  செய்திகள் 20 மாட மாளிகைகள், 700 கார்கள்..!! உலகின் பணக்கார அதிபர் !! டிரம்புக்கு கூட இவளோ வசதி இல்லையே!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, December 4, 2025, 13:47 [IST] Share This Article உலகின் சக்திவாய்ந்த , அதிகார பலமிக்க நாடு எது என்ற போட்டி எல்லா காலத்திலுமே நீடிக்கிறது. குறிப்பாக மேற்கத்திய நாடுகளுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான அதிகார போட்டியை பல ஆண்டுகளாக உலகம் பார்த்து வருகிறது.இதில் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்கு எல்லாம் சிம்ம சொப்பனமாக இருப்பவர் விளாதிமிர் புதின். ரஷ்யாவின் அதிபராக நீண்ட காலம் பதவி வகித்து வருபவர் . இதற்கு முன்பு ரஷ்ய பிரதமராகவும் , ரஷ்ய உளவுத்துறை அதிகாரியாகவும் அவர் பல்வேறு பதவிகளை வகித்திருக்கிறார். மேற்கத்திய நாடுகளின் எந்த நெருக்கடிகளுக்கும் அடிபணியாமல் தைரியமாக செயல்பட்டு வருபவர் .புதின் இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு வருகை…

Read More