phone12-1765940257

Breaking: சிக்னல கொடுத்துட்டாங்க !! மக்களே இனிமே செலவு கூட போகுது!! ரெடியா இருங்க!!

  செய்திகள் சிக்னல கொடுத்துட்டாங்க !! மக்களே இனிமே செலவு கூட போகுது!! ரெடியா இருங்க!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, December 17, 2025, 8:29 [IST] Share This Article இந்தியாவில் தற்போது செல்போன் பயன்படுத்தாதவர்களே இல்லை என கூறலாம். ஒரு வீட்டில் குழந்தைகள் தவிர பெரியவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்களோ அத்தனை பேரிடமும் தற்போது செல்போன் இருக்கிறது .ஒரு சிலர் இரண்டு சிம் கார்டுகளை கூட பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில் சராசரியாக ஒரு வீட்டில் குறைந்தபட்சம் மூன்று சிம் கார்டுகள் பயன்பாட்டில் இருக்கின்றன .மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை இந்த சிம் கார்டுகளின் ரீசார்ஜ்களுக்காகவே நம் பட்ஜெட்டில் ஒதுக்கியாக வேண்டி இருக்கிறது. தற்போது குறைந்தபட்ச ரீசார்ஜ் திட்டமே 200 ரூபாய் என்ற நிலையில் இருப்பதால் நிச்சயம் 500 லிருந்து 600 ரூபாய் வரை நாம் ரீசார்ஜ் திட்டங்களுக்காக ஒதுக்க வேண்டும்.இந்தியாவில் தொலைதொடர்பு…

Read More
befunky-collage32-1765889430

மாசம் ரூ.12500 போதும்.. லட்டு மாதிரி ரூ.40 லட்சம் கிடைக்கும்.. 100% பாதுகாப்பான திட்டம்..!! – Allmaa

  பர்சனல் பைனான்ஸ் மாசம் ரூ.12500 போதும்.. லட்டு மாதிரி ரூ.40 லட்சம் கிடைக்கும்.. 100% பாதுகாப்பான திட்டம்..!! Personal Finance oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, December 16, 2025, 18:22 [IST] Share This Article ஒருவர் பணக்காரர் ஆக பங்குச் சந்தை முதலீடு அல்லது ரிஸ்கியான கிரிப்டோகரன்சி போன்ற முதலீடுகளால் தான் முடியும் என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறான ஒன்று. ரிஸ்க் எடுக்கத் துணிவில்லையா, உங்கள் முதலீட்டுக்கு அரசின் உத்தரவாதம் வேண்டுமா, அப்படியானால் இந்தியாவின் பிரபலமான முதலீட்டுத் திட்டங்களில் ஒன்றாக அஞ்சலத்தில் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) பற்றித் தெரிந்து கொள்ளுங்கள்.பிபிஎஃப் திட்டத்தின் மூலம் நீங்கள் செய்யும் சிறிய அளவிலான முதலீடுகள் கூட, எதிர்காலத்தில் கூட்டுவட்டியின் பலனாக பெரிய அளவில் வளர்ந்து நிற்கும். இந்த திட்டத்தின் மூலம் 15 ஆண்டுகளில் எப்படி 40 லட்சம் கார்ப்பஸை உருவாக்குவது…

Read More
2-1765888380

Breaking: பாலிவுட்டில் மாஸ் காட்டும் ‘துரந்தர்‘.. 10 நாள் வசூல் மட்டும் பல கோடி!

  செய்திகள் பாலிவுட்டில் மாஸ் காட்டும் ‘துரந்தர்‘.. 10 நாள் வசூல் மட்டும் பல கோடி! News oi-Jaya Devi By Jaya Devi Published: Tuesday, December 16, 2025, 18:04 [IST] Share This Article சென்னை: இந்த ஆண்டில் பாலிவுட் சினிமாவில் திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படமாக ‘துரந்தர்’ படம் உள்ளது. எந்தவிதமான பண்டிகையோ, விடுமுறையோ இல்லாத நேரத்தில் வெளியான இந்த படம் தினம், தினம் சாதனை படைத்து வருகிறது. இப்படம் வெளியாகி 10 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை அள்ளி வருகிறது.ஆதித்யா தார் இயக்கத்தில் உருவாகி உள்ள துரந்தர் படத்தில் ரன்வீர் சிங் லீட் ரோலில் நடிக்க அவருக்கு ஜோடியாக சாரா அர்ஜுன் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தெய்வதிருமகள் படத்தில் குட்டிப்பெண்ணாக வலம் வந்த சாரா இந்தி படத்தில், சீனியர் நடிகருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சஞ்சய் தத், அக்‌ஷய் கண்ணா, ஆர்.…

Read More
silverf8-1765881621

தங்கத்துக்கு நிகராக வெள்ளியையும் அங்கீகரித்த ஆர்பிஐ: ஏப்ரல் முதல் வரப்போகும் பெரிய மாற்றம்!! – Allmaa

  செய்திகள் தங்கத்துக்கு நிகராக வெள்ளியையும் அங்கீகரித்த ஆர்பிஐ: ஏப்ரல் முதல் வரப்போகும் பெரிய மாற்றம்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, December 16, 2025, 16:12 [IST] Share This Article இந்தியர்கள் தங்கத்தை நகையான வாங்குவதன் பின்னணியில் மிக முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது . ஏனெனில் ஒரு அவசர தேவை என்றால் உடனடியாக தங்கத்தை அடகு வைத்து பணமாக மாற்றிக் கொள்ளலாம். இந்தியாவில் வேறு எந்த ஒரு சொத்தையும் இவ்வளவு வேகமாக நம்மால் பணமாக மாற்ற முடியாது. கிட்டத்தட்ட அரை மணி நேரத்தில் தங்கத்தை நீங்கள் பணமாக மாற்ற முடியும் .தற்போது தங்கத்துக்கு நிகராக வெள்ளியின் விலையும் வேகமாக அதிகரித்து வருகிறது . இந்த சூழலில் தான் இந்திய ரிசர்வ் வங்கி தங்கத்தைப் போலவே வெள்ளியையும் அடகு வைத்து மக்கள் கடனாக பெறலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. வரும் ஏப்ரல்…

Read More
befunky-collage25-1765882426

Breaking: சவுதி அரேபியாவில் வேலை பாக்குறீங்களா..? சொந்த வீடு வாங்க செம சான்ஸ்.. சட்டத்தில் புதிய மாற்றம்..!

  World சவுதி அரேபியாவில் வேலை பாக்குறீங்களா..? சொந்த வீடு வாங்க செம சான்ஸ்.. சட்டத்தில் புதிய மாற்றம்..! World oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, December 16, 2025, 16:26 [IST] Share This Article சவுதி அரேபியாவில் வசிக்க விரும்பும் வெளிநாட்டினருக்கு இருந்த மிகப் பெரிய தடைகளில் ஒன்று, சொந்தமாக சொத்து வாங்க முடியாதது தான். ஆனால், விஷன் 2030 திட்டத்தின் கீழ் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த திட்டமிட்டு வரும் சவுதி அரசு, தற்போது ஒரு புதிய சட்டத்தை அமல்படுத்த தயாராகி வருகிறது. அது மட்டும் சரியாக நிறைவேறிவிட்டால், அடுத்த ஆண்டு முதல் வெளிநாட்டினரும் சவுதி அரேபியாவில் நிலம் மற்றும் கட்டிடங்களை வாங்க முடியும். இருப்பினும் அதற்கு சில நிபந்தனைகளையும் சவுதி அரசு விதித்துள்ளது.சவுதியில் சொத்து வாங்கலாம்?குறிப்பாக சவுதியில் உள்ள முக்கிய நான்கு நகரங்கள் தவிர்த்து( Makkah, Jeddah, Madinah and riyadh), சவுதியின்…

Read More
sms2-1765883562

SMS படிக்காமலேயே யார் , எதுக்கு அனுப்பி இருக்காங்கனு தெரியனுமா? இந்த ஒரு எழுத்து போதும்!! – Allmaa

  வகுப்புகள் SMS படிக்காமலேயே யார் , எதுக்கு அனுப்பி இருக்காங்கனு தெரியனுமா? இந்த ஒரு எழுத்து போதும்!! Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, December 16, 2025, 16:45 [IST] Share This Article நம்முடைய வங்கி சார்ந்த பணப்பரிவர்த்தனை தகவல்கள் , தொலை தொடர்பு சேவை நிறுவனம் அனுப்பும் சலுகைகள், பல்வேறு கட்டணங்கள், அரசின் எச்சரிக்கைகள் , ஓடிபி உள்ளிட்டவை எஸ்எம்எஸ் வாயிலாக தான் நம்மை வந்தடைகின்றன . நமக்கு எச்சரிக்கை வழங்குவதற்கான முக்கியமான ஒரு ஊடகமாக எஸ் எம் எஸ் எனப்படும் குறுஞ்செய்திகள் தான் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.வங்கிகள் ஆகட்டும் அல்லது அரசு சார்ந்த அமைப்புகள் ஆகட்டும் , நமக்கு சேவை வழங்கக்கூடிய நிறுவனங்களாகட்டும் எஸ் எம் எஸ் மூலமாக தான் தகவல்களை முதலில் நமக்கு தெரிவிக்கின்றன. அந்த வகையில் நம்முடைய போன்களில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான எஸ்எம்எஸ் வருகின்றன .பெரும்பாலானவர்கள் அவற்றை…

Read More
pf7-1765879267

PF பணத்தை எப்போது முதல் ஏடிஎம் மூலம் எடுக்கலாம்? – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர்!! – Allmaa

  செய்திகள் PF பணத்தை எப்போது முதல் ஏடிஎம் மூலம் எடுக்கலாம்? – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, December 16, 2025, 15:32 [IST] Share This Article இந்தியாவில் வேலைக்கு செல்லக்கூடிய கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு EPFO எனப்படும் வருங்கால வைப்பு நிதி திட்டம் மிகச்சிறந்த ஒரு நிதி பாதுகாப்பை தருகிறது. ஓய்வு காலத்தில் பிஎப் கணக்கில் இருக்கக்கூடிய தொகை நிதி பாதுகாப்பையும் நிம்மதியையும் வழங்குகிறது.தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லக்கூடிய அனைவருக்குமே பிஎஃப் கணக்கு இருக்கும் . மாதம்தோறும் இவர்களின் சம்பளத்தில் ஒரு தொகையும், நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தொகையும் இந்த பிஎஃப் கணக்கில் வரவு வைக்கும். பணி ஓய்வு பெறும் போது இந்த பணத்தை எடுத்து நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்திற்கு அரசு வட்டியும் வழங்குகிறது.பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை…

Read More
befunky-collage24-1765874606

ரூ.50 லட்சம் வரை மானியம்! மத்திய அரசின் சூப்பர் திட்டம்!கிராமத்தில் இருந்தே கோடீஸ்வரர் ஆக வாய்ப்பு?

  செய்திகள் ரூ.50 லட்சம் வரை மானியம்! மத்திய அரசின் சூப்பர் திட்டம்!கிராமத்தில் இருந்தே கோடீஸ்வரர் ஆக வாய்ப்பு? News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, December 16, 2025, 14:13 [IST] Share This Article கிராமத்தில் இருந்து தொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்களுக்கும், தொழில் தொடங்க துடிக்கும் பெண்களுக்கும் இது ஒரு பொன்னான வாய்ப்பு எனலாம். அரசு வேலைக்காகக் காத்திருக்க வேண்டாம். சொந்தமாக தொழில் தொடங்கி லட்சங்களில் வருமானம் ஈட்ட இது ஒரு சிறந்த நேரம் எனலாம்.சாதாரண ஆடு வளர்ப்பு, கோழிப் பண்ணை அல்லது பன்றி வளர்ப்பு தொழிலாக இருந்தாலும் சரி, அவற்றை பெரிய அளவில் தொடங்க மத்திய அரசு இப்போது 50 லட்சம் ரூபாய் வரையில் மானியம் வழங்கி வருகிறது என்று சொன்னால் நம்புவீர்களா? அது உண்மை தான். அது தேசிய கால்நடை இயக்கம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை…

Read More
befunky-collage20-1765868271

மறக்க முடியாத 2025! கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் கற்றுக் கொண்ட கசப்பான பாடங்கள்..! – Allmaa

  செய்திகள் மறக்க முடியாத 2025! கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் கற்றுக் கொண்ட கசப்பான பாடங்கள்..! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, December 16, 2025, 12:28 [IST] Share This Article கடந்த 2024ம் ஆண்டின் இறுதியில் பிட்காயின் போன்ற கிரிப்டோகரன்சிகள் கண்ட ஆட்டத்தை பார்த்தபோது, நடப்பு ஆண்டில் பலவும் சரித்திரம் படைக்கலாம். வரலாற்று சிறப்புமிக்க ஏற்றத்தை காணலாம். முதலீட்டாளர்களுக்கு லாபத்தை வாரி வழங்கலாம் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் அப்படியானவர்களுக்கு கிடைத்த பலன் என்ன என்று தெரியுமா? ஏனெனில் நடப்பு ஆண்டில் கிரிப்டோ உலகம் ஒரு மிகப்பெரிய புயலை சமாளித்து வந்துள்ளது. அதாவது புதிய ஓழுங்குமுறை விதிகள் மற்றும் தொழில்நுட்பங்களின் தாக்கம் என பலவும் கிரிப்டோகரன்சிகள் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தின. ஒருபுறம் பல குழப்பங்கள் இருந்தாலும் கிரிப்டோகரன்சிகளில் முதலீடுகள் அதிகரித்ததால் நல்ல வளர்ச்சியும் காணப்பட்டது. மறுபுறம் திடீர் சரிவும் பல பாடங்களை முதலீட்டாளர்களுக்கு…

Read More
gold64-1765859892

ஏறிய வேகத்தில் குறைந்த தங்கம் விலை!! மக்களே இது தான் நல்ல சான்ஸ்.. உடனே கடைக்கு போங்க!!

  செய்திகள் ஏறிய வேகத்தில் குறைந்த தங்கம் விலை!! மக்களே இது தான் நல்ல சான்ஸ்.. உடனே கடைக்கு போங்க!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, December 16, 2025, 10:10 [IST] Share This Article சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று தடாலடியாக உயர்ந்து ஒரு சவரன் 1 லட்சம் ரூபாயை கடந்தது. இனி அவ்வளவு தான் மக்கள் சோகமடைந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்து மக்களுக்கு ஆறுதலை தந்துள்ளது.சென்னையில் நேற்று ஒரே நாளில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை காலை , மாலை என இரு வேளைகளிலும் உயர்ந்தது. இதன் படி கிராமுக்கு 145 ரூபாய் என அதிகரித்து வரலாற்று உச்சமாக ஒரு கிராம் தங்கம் விலை 12,515 ரூபாய் என்ற உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் என பார்த்தால் ஒரே நாளில் 1160 ரூபாய் உயர்ந்தது. 1,00,120…

Read More