டிஜிட்டல் கோல்டு முதலீடு பாதுகாப்பானதா? இல்லையா? : செபி வெளியிட்ட எச்சரிக்கையின் பின்னணி என்ன?

டிஜிட்டல் கோல்டு முதலீடு பாதுகாப்பானதா? இல்லையா? : செபி வெளியிட்ட எச்சரிக்கையின் பின்னணி என்ன?

  பர்சனல் பைனான்ஸ் டிஜிட்டல் கோல்டு முதலீடு பாதுகாப்பானதா? இல்லையா? : செபி வெளியிட்ட எச்சரிக்கையின் பின்னணி என்ன? Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 10, 2025, 8:28 [IST] Share This Article 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை வேகமாக உயர்ந்து வந்தது. இதனை அடுத்து தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கும் மக்களிடையே அதிகரித்தது . தங்கத்தை நகையாக வாங்குவதற்கு மாற்றாக பலரும் டிஜிட்டல் , கோல்ட் ஈடிஎஃப் உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்தனர். இந்தியாவில் புகழ்பெற்ற ஒரு தங்க முதலீடாக டிஜிட்டல் கோல்டு திட்டங்கள் இருக்கின்றன. இந்த சூழலில் தான் இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி டிஜிட்டல் கோல்டில் முதலீடு செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என ஒரு எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டது.டிஜிட்டல் கோல்டு என்றால் என்ன?: டிஜிட்டல் தங்கம் என்பது , தங்கத்தை…

அமெரிக்கர்களுக்கு அள்ளி கொடுக்கும் டொனால்டு டிரம்ப்..! இது லிஸ்ட்லயே இல்லையே..!

அமெரிக்கர்களுக்கு அள்ளி கொடுக்கும் டொனால்டு டிரம்ப்..! இது லிஸ்ட்லயே இல்லையே..!

  World அமெரிக்கர்களுக்கு அள்ளி கொடுக்கும் டொனால்டு டிரம்ப்..! இது லிஸ்ட்லயே இல்லையே..! World oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 10, 2025, 9:12 [IST] Share This Article அமெரிக்கா அதிபராக பதவி ஏற்ற பின்னர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச இறக்குமதி வரியை விதித்து வருகிறார் . இந்தியா , சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு முன்பு இருந்தது விட அதிகமான இறக்குமதி வரி வசூல் செய்யப்படுகிறது .இந்தியாவைப் பொறுத்தவரை முதலில் 25 சதவீத இறக்குமதி வரியை விதித்தார். பின்னர் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தண்டனையாக கூடுதலாக 25% என தற்போது இந்திய பொருட்களுக்கு மொத்தம் 50 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது . டிரம்ப் இதே பாணியை பின்பற்றி பல நாடுகளின் பொருட்களுக்கு வரியை அதிகரித்தார்.…

MSME, ஸ்டார்ட் அப் -களுக்கு வாய்ப்புகளை அள்ளித் தரும் பொழுதுபோக்கு துறை: OTT-ஆல் அசுர வளர்ச்சி தான்! – Allmaa

MSME, ஸ்டார்ட் அப் -களுக்கு வாய்ப்புகளை அள்ளித் தரும் பொழுதுபோக்கு துறை: OTT-ஆல் அசுர வளர்ச்சி தான்! – Allmaa

  எம்.எஸ்.எம்.இ MSME, ஸ்டார்ட் அப் -களுக்கு வாய்ப்புகளை அள்ளித் தரும் பொழுதுபோக்கு துறை: OTT-ஆல் அசுர வளர்ச்சி தான்! Msme oi-Goodreturns Staff By Goodreturns Staff Published: Sunday, November 9, 2025, 14:59 [IST] Share This Article இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஓவர் தி டாப் (OTT) பொழுதுபோக்குத் துறையானது, குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப்-களுக்கு பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இதன் மூலம் இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திலும் கணிசமான பங்களிப்பை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.ஆரம்பத்தில் இது தொலைக்காட்சிப் பொழுதுபோக்கின் இடையூறாக தொடங்கியிருந்தாலும், தற்போது டிஜிட்டல் மார்க்கெட்டிங் மற்றும் தொழில் முனைவோரை மாற்றியமைக்கும் பல பில்லியன் டாலர் சுற்றுச்சூழல் அமைப்பாக உருவெடுத்துள்ளது.டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சி!இது குறித்த ஃபிக்கி மற்றும் EY அறிக்கையின் படி, குறைந்த கட்டணத்திலான இணைய அணுகல், பிராந்திய மொழிகளின் ஆதிக்கம் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரிப்பு…

Breaking: MSME- ஆக பிசினஸ் தொடங்கி உச்சத்தில் இருக்கும் தொழிலதிபர்கள்! வெற்றிக்கான சூட்சுமங்கள் என்ன?

Breaking: MSME- ஆக பிசினஸ் தொடங்கி உச்சத்தில் இருக்கும் தொழிலதிபர்கள்! வெற்றிக்கான சூட்சுமங்கள் என்ன?

  எம்.எஸ்.எம்.இ MSME- ஆக பிசினஸ் தொடங்கி உச்சத்தில் இருக்கும் தொழிலதிபர்கள்! வெற்றிக்கான சூட்சுமங்கள் என்ன? Msme oi-Goodreturns Staff By Goodreturns Staff Published: Sunday, November 9, 2025, 15:05 [IST] Share This Article தமிழ்நாட்டில் டிவிஎஸ் குழுமம் தொடங்கி பல குடும்பங்களுக்கு சொந்தமான நிறுவனங்கள், ஆரம்ப காலத்தில் சிறு வணிகங்களாகவே தொடங்கப்பட்டு, தற்போது பில்லியன் டாலர் நிறுவனங்களாக வளர்ந்து நிற்கின்றன. அதில் முருகப்பா குழுமம், எம்.ஆர்.எஃப், நல்லி சில்க்ஸ், ஹட்சன் அக்ரோ, கேவின்கேர், பிஜிபி குழுமம், ஜோஹோ கார்ப்பரேஷன், ஜஸ்ட் டயல், ஹோட்டல் சரவணபவன், விஜிபி குழுமம் உள்ளிட்ட பலவும் அடங்கும்.T.V சுந்தரம் – டிவிஎஸ் குழுமம்!இந்தியாவின் நம்பகமான மற்றும் மதிப்புமிக்க வணிக குழுமங்களில் ஒன்றாக டிவிஎஸ் (TVS) குழுமத்தின் வரலாறு ஒரு நூற்றாண்டுக்கு மேலானது. இதை T.V சுந்தரம் ஐயங்கார் ஒரு சிறிய போக்குவரத்து சேவையாகக் தொடங்கி, இன்று பல்வேறு துறைகளில் கொடிகட்டி பறக்கும்…

AI யூஸ் பண்ணுங்க, இல்லனா வேலையை விட்டு போங்க!! டெக் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள புது நெருக்கடி..! – Allmaa

AI யூஸ் பண்ணுங்க, இல்லனா வேலையை விட்டு போங்க!! டெக் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள புது நெருக்கடி..! – Allmaa

  செய்திகள் AI யூஸ் பண்ணுங்க, இல்லனா வேலையை விட்டு போங்க!! டெக் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள புது நெருக்கடி..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 8, 2025, 16:30 [IST] Share This Article செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ச்சியை அடைந்து வருகிறது . பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய அன்றாட வேலைகளிலேயே ஜெனரேட்டிவ் ஏஐ கருவிகளை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கி விட்டன. குறிப்பாக டெக் நிறுவனங்களில் ஏஐ தொழில்நுட்பங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் அனைத்துமே ஊழியர்கள் கட்டாயம் ஏஐ கருவிகளை தங்களுடைய அன்றாட வேலைகளில் பயன்படுத்தியாக வேண்டும் என்பதை ஒரு நடைமுறையாகவே கொண்டு வந்து விட்டன. இந்த ஏஐ தொழில்நுட்பத்தோடு தங்களை தகவமைத்துக் கொள்ள முடியாத ஊழியர்கள் பணி நீக்கம் , சம்பளம் குறைப்பு என பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆளாகி இருக்கின்றனர்…

பான் கார்டில் நடக்கும் புது மோசடி!! இத கவனிக்கலனா யாரோ வாங்குன கடனுக்கு நீங்க தண்டமா பணம் கட்டணும்!!

பான் கார்டில் நடக்கும் புது மோசடி!! இத கவனிக்கலனா யாரோ வாங்குன கடனுக்கு நீங்க தண்டமா பணம் கட்டணும்!!

  வகுப்புகள் பான் கார்டில் நடக்கும் புது மோசடி!! இத கவனிக்கலனா யாரோ வாங்குன கடனுக்கு நீங்க தண்டமா பணம் கட்டணும்!! Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 8, 2025, 16:53 [IST] Share This Article இந்தியாவில் பல்வேறு நிதி சார்ந்த மோசடிகள் அதிகரிக்க தொடங்கி விட்டன. நாளுக்கு நாள் புதுப்புது வடிவங்களில் மக்களின் பணத்தை மோசடியாளர்கள் கொள்ளை அடிக்கின்றனர்.டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் நம்முடைய பண பரிமாற்றத்தை எப்படி எளிமையாக்கியதோ அதேபோல நிதி சார்ந்த குற்றங்களையும் மிகவும் எளிமையானதாக மாற்றி இருக்கிறது. அந்த வகையில் பான் கார்டுகளை வைத்துக்கொண்டு பல்வேறு கிரிமினல் நடவடிக்கைகள் நடத்தப்படுவதாக தொடர்ந்து செய்திகளில் நாம் படித்து வருகிறோம்.எனவே உங்களுடைய பான் கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. இந்தியாவில் முக்கியமான அனைத்து நிதி நடவடிக்கைகளுக்கும் முக்கியமான ஒரு ஆவணமாக பான் கார்டனை பயன்படுத்துகிறோம். ஒரு…

டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு: செபி வெளியிட்ட எச்சரிக்கை!! முதலீடு செய்யுறதுக்கு முன்னாடி இத படிங்க!! – Allmaa

டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு: செபி வெளியிட்ட எச்சரிக்கை!! முதலீடு செய்யுறதுக்கு முன்னாடி இத படிங்க!! – Allmaa

  செய்திகள் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு: செபி வெளியிட்ட எச்சரிக்கை!! முதலீடு செய்யுறதுக்கு முன்னாடி இத படிங்க!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 8, 2025, 16:02 [IST] Share This Article தங்கம் என்றாலே நகை, நாணயம், தங்க கட்டிகளாக தான் வாங்க வேண்டும் என்று அவசியம் கிடையாது , மாற்று வழிகளிலும் தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்ற விழிப்புணர்வு இந்தியா முழுவதும் அதிகரித்து இருக்கிறது.குறைந்த விலையில் தங்கம் வாங்குவதற்கான வாய்ப்புகளை டிஜிட்டல் கோல்டு மற்றும் கோல்டு ஈடிஎஃப் திட்டங்கள் நமக்கு வழங்குகின்றன. குறைந்தபட்சம் 10 ரூபாயிலிருந்து டிஜிட்டல் கோல்டில் முதலீடு செய்ய முடியும் . பல்வேறு நகை விற்பனை செய்யும் நிறுவனங்களே ஆன்லைன் வாயிலாக டிஜிட்டல் கோல்டு திட்டங்களை நமக்கு வழங்குகின்றன. 10 ரூபாயிலிருந்து தங்கத்தை வாங்க முடியும் என்ற ஒரு நம்பிக்கையை இந்த டிஜிட்டல் தங்கம் திட்டங்கள் கொண்டு வந்திருக்கின்றன.டிஜிட்டல்…

Breaking: சொகுசு காரில் கிழங்கு விற்பனை..! சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் தமிழ்நாட்டு விவசாயி..!

Breaking: சொகுசு காரில் கிழங்கு விற்பனை..! சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் தமிழ்நாட்டு விவசாயி..!

  செய்திகள் சொகுசு காரில் கிழங்கு விற்பனை..! சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் தமிழ்நாட்டு விவசாயி..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 8, 2025, 14:42 [IST] Share This Article சமூக வலைத்தளங்களில் திடீரென சில விஷயங்கள் டிரெண்டாகி லட்சக்கணக்கானவர்களின் கவனத்தை பெறும். அப்படி தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு விவசாயி தான் தற்போது டாக் ஆஃப் தி டவுனாக இருக்கிறார்.மயிலாடுதுறை மாவட்டம் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டது. இங்கே நெல், கரும்பு, வாழை , நிலக்கடலை, மரவள்ளிக் கிழங்கு போன்றவை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அள்ளிவிளாகம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜன் என்பவர் தான் விளைவித்த மரவள்ளிக் கிழங்குகளை சொகுசு காரில் எடுத்து வந்து விற்பனை செய்து கவனம் பெற்றிருக்கிறார்.மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா காரில் பின்பக்கத்தில் அவர் தன்னுடைய நிலத்தில் விளைந்த மரவள்ளிகிழங்குகளை வைத்து விற்பனை செய்யும்…

Breaking: தங்கத்தை போலவே வெள்ளியும் அடகு வைக்கலாம் – வெள்ளிக்கு எவ்வளவு கடன் கிடைக்கும்? விரிவான விளக்கம்

Breaking: தங்கத்தை போலவே வெள்ளியும் அடகு வைக்கலாம் – வெள்ளிக்கு எவ்வளவு கடன் கிடைக்கும்? விரிவான விளக்கம்

  பர்சனல் பைனான்ஸ் தங்கத்தை போலவே வெள்ளியும் அடகு வைக்கலாம் – வெள்ளிக்கு எவ்வளவு கடன் கிடைக்கும்? விரிவான விளக்கம் Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 8, 2025, 13:35 [IST] Share This Article இந்தியாவின் பெரும்பாலான மிடில் கிளாஸ் மக்கள் கையில் ஒரு கணிசமான பணம் சேர்ந்து விட்டாலே உடனடியாக அதற்கு தங்கம் வாங்கி வைத்து விடுவார்கள். இதற்கு பின்னால் இருக்கும் முக்கிய காரணம் என்ன தெரியுமா? ஒரு அவசர பணத்தேவை என வரும்போது உடனடியாக அந்த தங்கத்தை அடகு வைத்து பணமாக மாற்றிக் கொள்ள முடியும். இதனால் தான் தங்கம் விலை எவ்வளவு உயர்ந்தாலும் தங்களால் முடிந்த அளவிற்கு சாமானிய மக்கள் தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்வார்கள்.நகை கடன்: இனி நம் அவசரத் பண தேவைகளுக்கு தங்கம் மட்டுமல்ல வெள்ளியையும் அடகு வைத்து பணமாக பெற முடியும். அதற்கான…

2 வாரமாக சரிவில் இருக்கும் தங்கம்.. அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகிறதா? தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

2 வாரமாக சரிவில் இருக்கும் தங்கம்.. அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகிறதா? தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

  பர்சனல் பைனான்ஸ் 2 வாரமாக சரிவில் இருக்கும் தங்கம்.. அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகிறதா? தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா? Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 8, 2025, 12:19 [IST] Share This Article உலக அளவிலும் இந்திய அளவிலும் ஆகஸ்ட் , செப்டம்பர் , அக்டோபர் ஆகிய மூன்று மாதங்களில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. தங்கத்தின் விலை உயர்வால், பலரும் விலை இன்னும் உயரக்கூடும் என்ற அச்சத்தில் அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதுதான் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்ட காரணமாக அமைந்தது.வரலாற்று உச்சம்: சென்னை பொறுத்தவரை ஆபரணத் தங்கம் அக்டோபர் 18ஆம் தேதி அன்று ஒரு சவரன் 98,000 ரூபாய் என்ற அளவை நெருங்கியது. அவ்வளவுதான் இனி தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயை கடந்து…