bengaluru9-1772083942

நச்சுன்னு நாலு திட்டம்.. விஸ்வரூபம் எடுக்கும் கர்நாடக..!! – Allmaa

Karnataka Minister MB Patil chaired Vision Group meetings for Aerospace & Defence, Machine Tools, Auto/EV, and Green Energy, announcing plans for a 200-acre Defence Electronics Park, 100-acre Avionics & Sensor Park, defence corridors in key regions, and serious study of fly-taxi services inspired by Suzuki-Toyota’s Japan launch. தொழில்துறை அமைச்சர் எம்பி பாட்டீல் ஏரோஸ்பேஸ் & டிஃபென்ஸ், ஆட்டோ/EV, க

Read More
tidel11-1771482369

ஓசூரே அடியோடு மாறப் போகுது!! டைடல் பார்க் முதல் பேருந்து நிலையம் வரை அடுத்தடுத்த மெகா அறிவிப்புகள்!!

  செய்திகள் ஓசூரே அடியோடு மாறப் போகுது!! டைடல் பார்க் முதல் பேருந்து நிலையம் வரை அடுத்தடுத்த மெகா அறிவிப்புகள்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, February 19, 2026, 12:02 [IST] Share This Article கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகர வளர்ச்சியில் தமிழ்நாடு அரசு எப்போதுமே தனிக் கவனம் செலுத்தி வருகிறது. ஓசூர் நகரம் தற்போது தமிழ்நாட்டில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரக்கூடிய ஒரு நகரமாக இருக்கிறது. 1980 களில் இருந்தே ஓசூர் நகரம் டிவிஎஸ், அசோக் லேலாண்ட் போன்ற பெரிய நிறுவனங்களின் உற்பத்தி ஆலைகளை கொண்டு செயல்பட்டு வருகிறது.கடந்த சில ஆண்டுகளாக ஓசூரின் வளர்ச்சி அனைவரையும் பிரம்மிக்க வைக்கிறது. குறிப்பாக tata நிறுவனத்தின் ஐபோன் உற்பத்தி ஆலை, ஏதர், ஓலா போன்ற பெரிய பெரிய நிறுவனங்களின் வாகன உற்பத்தி மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலைகள் ஓசூரில் தான் அமைந்திருக்கின்றன. இது தவிர…

Read More
coimbatore10-1771312747

Coimbatore-க்கு ஜாக்பாட்.. தங்கம், டெக்ஸ்டைல் முதல் கல்வி வரை.. தமிழ்நாடு பட்ஜெட் 2026 முக்கிய அறிவிப்புகள்!

Coimbatore scores massive in Tamil Nadu’s 2026 interim budget with Rs.902 crore for modern libraries in 5 cities, Rs.81 crore Gold Jewellery Park, Rs.6 crore advanced textile lab at SITRA, Centers of Excellence in engineering colleges, and renewed Metro rail demand. Semmozhi Park (Rs.208 Cr) and ATS stations strengthen safety & growth in Coimbatore, Madurai & Trichy.

Read More
coimbatore7-1769074793

கோயம்புத்தூரை கலக்க வரும் புதிய டெக் பார்க்.. எந்த இடத்தில் வருகிறது தெரியுமா..? – Allmaa

Coimbatore is set for a major IT boost with Sri Shakthi Technew Park coming up at Neelambur near L&T, close to the airport. Developed by Sri Shakthi Institute, the AI-focused IT park will span 3.68 lakh sq ft with two towers and modern digital infrastructure. The project aims to attract startups, create nearly 2,000 tech jobs, and strengthen Coimbatore’s position as a growing technology hub.

Read More
kmb3-1768465843

Breaking: டெல்டாவின் ஐடி மையமாக மாறப்போகும் கும்பகோணம்!! Zoho நிறுவனத்தின் அதிரடி திட்டம்!!

  செய்திகள் டெல்டாவின் ஐடி மையமாக மாறப்போகும் கும்பகோணம்!! Zoho நிறுவனத்தின் அதிரடி திட்டம்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, January 15, 2026, 14:02 [IST] Share This Article கும்பகோணம் என்றாலே அங்கே இருக்கும் கோயில்களும் , கும்பகோணம் டிகிரி காபியும் தான் நம் நினைவுக்கு வரும். கூடிய விரைவில் கும்பகோணத்தின் அடையாளமே மாற போகுது. டெல்டா மாவட்டங்களின் ஐடி மையமாக கும்பகோணம் மாறப் போகிறது.பொதுவாக தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு ஐடி வேலை என்றாலே சென்னை, பெங்களூரு, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு தான் செல்ல வேண்டி இருக்கிறது. ஆனால் இனி அந்த நிலைமை கிடையாது. தமிழ்நாடு அரசு மாவட்டந்தோறும் ஐடி வேலைகளை உருவாக்கும் வகையில் டைடல் பார்க்குகளை அமைத்து வருகிறது. இதன் மூலம் அந்தந்த மாவட்டங்களிலேயே அந்த மாவட்ட இளைஞர்களுக்கான ஐடி வேலைகள் கிடைக்கும்.இது ஒரு புறம் இருக்க இந்தியாவில் வேகமாக வளர்ச்சி அடைந்து…

Read More
it11-1768314861

இந்தியாவிலேயே முதல் முறையாக.. சென்னையில் Sovereign AI Park அமைக்கும் தமிழ்நாடு அரசு.. இது ஏன் முக்கியம்..?!

On January 13, 2026, the Tamil Nadu government inked a landmark MoU with Bengaluru-based Sarvam AI to establish India’s pioneering full-stack Sovereign AI Park in Chennai. Featuring a ₹10,000 crore investment over five years, the project will create over 1,000 high-skilled deep-tech jobs while building secure data centres for government data, advanced compute infrastructure, research labs, and an

Read More
vdn-1764158520

1 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விருதுநகர் ஜவுளி பூங்கா! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

  செய்திகள் 1 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விருதுநகர் ஜவுளி பூங்கா! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 26, 2025, 17:32 [IST] Share This Article விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கத்தில் அங்கே மாபெரும் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இந்திய அளவில் ஜவுளி உற்பத்தியில் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. இதனை மேலும் ஊக்குவிக்க கூடிய வகையில் தான் மத்திய அரசு பிஎம் மித்ரா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டது.1894 கோடி ரூபாய் முதலீட்டில் விருதுநகரில் பிஎம் மித்ரா ஜவுளி பூங்காவை அமைக்க கடந்த ஜூலை மாதம் தமிழ்நாடு அரசு ஒப்புதல் தந்தது. இதற்கான ஒப்பந்தமும் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா…

Read More
tidco-1763206420

பாதுகாப்புத் துறையில் கோவைக்கு புதிய உத்வேகம்.. 20 நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கிய டிட்கோ..!

The Tamil Nadu Industrial Development Corporation (TIDCO) has allocated 99-year lease land parcels to 20 private companies at Varapatti in Coimbatore for establishing a dedicated Defence Industrial Park. This move is aimed at boosting defence manufacturing in the region. Additionally, TIDCO plans to construct buildings on 10.5 acres within the park to provide rental spaces for startup companies, f

Read More
mkstalin-1762777112

தமிழ்நாட்டில் அடுத்த டைடல் பார்க் எங்கே வருது தெரியுமா..? முக.ஸ்டாலின் மெகா அறிவிப்பு..!! – Allmaa

  செய்திகள் தமிழ்நாட்டில் அடுத்த டைடல் பார்க் எங்கே வருது தெரியுமா..? முக.ஸ்டாலின் மெகா அறிவிப்பு..!! News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Monday, November 10, 2025, 17:48 [IST] Share This Article தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதுக்கோட்டை மாவட்டத்தில் நியோ டைடல் பார்க் அமைக்கப்படும் என்ற முக்கியமான அறிவிப்பை இன்று நடந்த முக்கியமான கூட்டத்தில் அறிவித்தார். ஏற்கனவே நியோ டைடல் பார்க் திட்டம் தமிழ்நாட்டில் பெரிய அளவிலான வெற்றியை பதிவு செய்து வரும் வேளையில் புதிய டைடல் பார்க் அமைப்பதற்கான திட்டத்தை முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.டைடல் பார்க் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளையும், ஹைடெக் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் பாதையை அமைக்கப்பட்டு உள்ளது. இதேபோல் முதல்வர் முக.ஸ்டாலின் புதுக்கோட்டை நிகழ்ச்சியில் 2030ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு நியோ டைடல் பார்க் அமைக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.முக.ஸ்டாலின் திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம்…

Read More