ரூட்டை மாற்றிய தங்கம்..! வாரத்தின் முதல் நாளே இப்படியா? இந்த வாரம் தங்கம் விலை ஏறுமா? இறங்குமா?

ரூட்டை மாற்றிய தங்கம்..! வாரத்தின் முதல் நாளே இப்படியா? இந்த வாரம் தங்கம் விலை ஏறுமா? இறங்குமா?

  செய்திகள் ரூட்டை மாற்றிய தங்கம்..! வாரத்தின் முதல் நாளே இப்படியா? இந்த வாரம் தங்கம் விலை ஏறுமா? இறங்குமா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 10, 2025, 10:04 [IST] Share This Article அக்டோபர் மாத இறுதியில் இருந்து குறைந்து வந்த தங்கம் விலை தற்போது தொடர்ந்து இரண்டு நாட்களாக உயர்ந்து வருகிறது. இதனால் மீண்டும் தங்கம் விலை ஏறுமுகமாக மாறி இருக்கிறதா என்ற குழப்பம் உண்டாகியுள்ளது.உலக பொருளாதார சூழல், உள்நாட்டில் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரித்தது ஆகிய காரணங்களால் சென்னையில் கடந்த அக்டோபர் மாதம் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. இதனை அடுத்து தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டு நாட்களாக தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது .சென்னையில் நேற்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 11,…

டிஜிட்டல் கோல்டு முதலீடு பாதுகாப்பானதா? இல்லையா? : செபி வெளியிட்ட எச்சரிக்கையின் பின்னணி என்ன?

டிஜிட்டல் கோல்டு முதலீடு பாதுகாப்பானதா? இல்லையா? : செபி வெளியிட்ட எச்சரிக்கையின் பின்னணி என்ன?

  பர்சனல் பைனான்ஸ் டிஜிட்டல் கோல்டு முதலீடு பாதுகாப்பானதா? இல்லையா? : செபி வெளியிட்ட எச்சரிக்கையின் பின்னணி என்ன? Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 10, 2025, 8:28 [IST] Share This Article 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து தங்கம் விலை வேகமாக உயர்ந்து வந்தது. இதனை அடுத்து தங்கத்தில் முதலீடு செய்யும் போக்கும் மக்களிடையே அதிகரித்தது . தங்கத்தை நகையாக வாங்குவதற்கு மாற்றாக பலரும் டிஜிட்டல் , கோல்ட் ஈடிஎஃப் உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்தனர். இந்தியாவில் புகழ்பெற்ற ஒரு தங்க முதலீடாக டிஜிட்டல் கோல்டு திட்டங்கள் இருக்கின்றன. இந்த சூழலில் தான் இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி டிஜிட்டல் கோல்டில் முதலீடு செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என ஒரு எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டது.டிஜிட்டல் கோல்டு என்றால் என்ன?: டிஜிட்டல் தங்கம் என்பது , தங்கத்தை…

அமெரிக்கர்களுக்கு அள்ளி கொடுக்கும் டொனால்டு டிரம்ப்..! இது லிஸ்ட்லயே இல்லையே..!

அமெரிக்கர்களுக்கு அள்ளி கொடுக்கும் டொனால்டு டிரம்ப்..! இது லிஸ்ட்லயே இல்லையே..!

  World அமெரிக்கர்களுக்கு அள்ளி கொடுக்கும் டொனால்டு டிரம்ப்..! இது லிஸ்ட்லயே இல்லையே..! World oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 10, 2025, 9:12 [IST] Share This Article அமெரிக்கா அதிபராக பதவி ஏற்ற பின்னர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிகபட்ச இறக்குமதி வரியை விதித்து வருகிறார் . இந்தியா , சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு முன்பு இருந்தது விட அதிகமான இறக்குமதி வரி வசூல் செய்யப்படுகிறது .இந்தியாவைப் பொறுத்தவரை முதலில் 25 சதவீத இறக்குமதி வரியை விதித்தார். பின்னர் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு தண்டனையாக கூடுதலாக 25% என தற்போது இந்திய பொருட்களுக்கு மொத்தம் 50 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது . டிரம்ப் இதே பாணியை பின்பற்றி பல நாடுகளின் பொருட்களுக்கு வரியை அதிகரித்தார்.…