pongalf1-1767772268

Breaking: பொங்கல் பரிசு தொகை: முதலிடத்தில் சென்னை, கடைசி இடத்தில் பெரம்பலூர்..!! இந்த கணக்கு புதுசா இருக்கே!!

  செய்திகள் பொங்கல் பரிசு தொகை: முதலிடத்தில் சென்னை, கடைசி இடத்தில் பெரம்பலூர்..!! இந்த கணக்கு புதுசா இருக்கே!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, January 7, 2026, 13:25 [IST] Share This Article தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகையாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்புடன் 3 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் வழங்குகிறது.தமிழ்நாடு அரசின் இந்த பொங்கல் பரிசு தொகை அறிவிப்பு, கோடிக்கணக்கான மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி தந்திருக்கிறது. தற்போது பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் விநியோகம் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதனை அடுத்து ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்கள் தங்களுக்கு…

Read More
venezuela2-1767773660

வெனிசுலா பங்குச்சந்தை ஒரே நாளில் 50% உயர்வு.. நேரம் பார்த்து கல்லாகட்டும் முதலீட்டாளர்கள்..!!

Caracas-based Venezuela IBC Index skyrocketed 50% on Tuesday, January 6, 2026, following the US capture of President Nicolas Maduro, extending a rally with 87% gains in two January sessions. The surge reflects optimism over potential political stability, improved oil exports, and a $2 billion crude deal with the US announced by Trump.

Read More
magalir2-1767754596

1.30 கோடி தமிழ்நாட்டு பெண்களுக்கு ஜாக்பாட்!! உயர போகிறது மகளிர் உரிமைத்தொகை!!

  செய்திகள் 1.30 கோடி தமிழ்நாட்டு பெண்களுக்கு ஜாக்பாட்!! உயர போகிறது மகளிர் உரிமைத்தொகை!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, January 7, 2026, 8:29 [IST] Share This Article தமிழ்நாடு அரசு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதன்படி ரேஷன் கார்டு அடிப்படையில் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாய் உரிமை தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.1000 ரூபாய் தொகை மாதம் தோறும் 15ஆம் தேதி மகளீரின் வங்கி கணக்கிலேயே நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை தங்களுக்கு பல வழிகளில் உதவியாக இருக்கிறது என ஏராளமான பெண்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர். கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டது.தற்போது இந்த திட்டத்தின் கீழ்…

Read More
ration7-1767697143

பொங்கல் பரிசு தொகை ரூ.3,000: எப்படி விநியோகம் செய்ய வேண்டும்? வழிகாட்டுதல்களை வெளியிட்ட அரசு!! – Allmaa

  செய்திகள் பொங்கல் பரிசு தொகை ரூ.3,000: எப்படி விநியோகம் செய்ய வேண்டும்? வழிகாட்டுதல்களை வெளியிட்ட அரசு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, January 6, 2026, 16:30 [IST] Share This Article பொங்கல் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகுப்புடன் 3 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டு மக்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளுக்கு பொங்கல் பரிசு தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது .ஆனால் 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கப்படவில்லை. மாறாக அரிசி ,சர்க்கரை , கரும்பு மட்டுமே வழங்கப்பட்டது. இந்த சூழலில் தான் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு நிச்சயமாக ரேஷன் கடை வாயிலாக பொதுமக்களுக்கு…

Read More
jana-1767690104

ஜனநாயகன் Vs பராசக்தி: இது அண்ணன் தம்பி பொங்கலா? அரசியல் பொங்கலா?

  செய்திகள் ஜனநாயகன் Vs பராசக்தி: இது அண்ணன் தம்பி பொங்கலா? அரசியல் பொங்கலா? News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Tuesday, January 6, 2026, 14:45 [IST] Share This Article 2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு பொங்கலாக இருக்க போகிறது . இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜயின் கடைசி படமான ஜனநாயகன் திரைக்கு வருகிறது. இதற்கு போட்டியாக சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் பராசக்தி திரைப்படம் வெளியாகிறது.வழக்கமாக பொங்கல், தீபாவளி பண்டிகை என்றாலே பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியாகும். ஆனால் இந்த ஆண்டு பொங்கல் ரேஸ் சற்றே மாறுபட்டது. இது அரசியல் பொங்கலாக இருக்க போகிறது என்பது தான் உண்மை. விஜய் நடிப்புக்கு முழுக்கு போட்டு முழு நேர அரசியலில் இறங்குவதாக…

Read More
gold44-1767673976

தங்கம், வெள்ளி விலை: 24 மணிநேரத்தில் 3 முறை உயர்வு!! இந்த வாரத்துக்குள் பெரிய டிவிஸ்ட் இருக்கு!! – Allmaa

  செய்திகள் தங்கம், வெள்ளி விலை: 24 மணிநேரத்தில் 3 முறை உயர்வு!! இந்த வாரத்துக்குள் பெரிய டிவிஸ்ட் இருக்கு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, January 6, 2026, 10:05 [IST] Share This Article அமெரிக்கா வெனிசுலா மீது நடத்திய ராணுவ நடவடிக்கை மற்றும் அதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளும் வெளியிட்டு வரக்கூடிய அறிவிப்புகள் காரணமாக உலக அளவில் ஒரு பதற்றமான சூழல் நிலவுகிறது. இது தங்கம், வெள்ளி விலையை பெருமளவு உயர்த்தி இருக்கிறது.சென்னையில் 24 மணி நேரத்தில் மட்டும் மூன்று முறை தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உயர்வு கண்டிருக்கின்றன. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று காலை, மாலை என இருவேளையும் உயர்ந்தது. இன்று காலையில் மீண்டும் விலை உயர்ந்திருக்கிறது . நேற்று ஒரே நாளில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 160 ரூபாய் உயர்ந்து 12,760 ரூபாய்க்கு விற்பனையானது.இந்த…

Read More
bank6-1767669081

இடியாப்ப சிக்கலில் இந்திய வங்கிகள்!! கடைசியில நம்ம கடன்ல தான் கை வைக்க போறாங்க!! – Allmaa

  செய்திகள் இடியாப்ப சிக்கலில் இந்திய வங்கிகள்!! கடைசியில நம்ம கடன்ல தான் கை வைக்க போறாங்க!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, January 6, 2026, 8:43 [IST] Share This Article இந்தியாவில் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் தான் மக்களின் மிக முக்கியமான கடன் ஆதாரமாக செயல்படுகின்றன. ஆர்பிஐ-ஆல் ஒழுங்குபடுத்தப்பட்டு இருப்பதால் நம்பிக்கையோடு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் வீட்டுக் கடன், வாகன கடன் ,தொழில் புரிவதற்கான கடன் , தனிநபர் கடன் உள்ளிட்டவற்றை நாம் வாங்குகிறோம்.வங்கிகள் ஒருபுறம் மக்களிடம் இருந்து டெபாசிட்டாக பணத்தை பெறுகிறது, அந்த பணத்தை பயன்படுத்தி தான் மற்றவர்களுக்கு கடன் வழங்குகிறது. இது ரொடேஷன் முறையில் செயல்படுகிறது. தற்போது இதில் தான் பெரிய சிக்கலே உண்டாகி இருக்கிறது. இந்தியாவில் தற்போது மக்கள் கடன் வாங்கும் விகிதம் அதிகரித்து டெபாசிட் செய்யும் விகிதம் குறைந்து இருப்பதாக தகவல் வெளியாகி…

Read More
gold76-1767612415

காலை, மாலை என இரு வேளையும் போட்டி போட்டுக் கொண்டு உயரும் தங்கம் விலை!! அப்போ நாளைக்கு என்ன ஆகும்?

  செய்திகள் காலை, மாலை என இரு வேளையும் போட்டி போட்டுக் கொண்டு உயரும் தங்கம் விலை!! அப்போ நாளைக்கு என்ன ஆகும்? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, January 5, 2026, 16:59 [IST] Share This Article சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்வு கண்டிருக்கிறது . சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 80 ரூபாய் விலை உயர்ந்தது.சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை காலை ஒரு கிராம் 12,680 ரூபாயாக விற்கப்பட்டது. ஆனால் மாலையில் திடீரென தங்கத்தின் விலை மேலும் 80 ரூபாய் உயர்ந்து இருக்கிறது. அந்த வகையில் பார்க்கும்போது இன்று காலை தொடங்கி மாலை வரையிலான இந்த எட்டு மணி நேரத்திலேயே சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 160 ரூபாய் விலை உயர்வு…

Read More
payc-1767597074

8ஆவது சம்பள கமிஷனுக்கு முன்னரே உயரப் போகும் சம்பளம்!! மத்திய அரசு ஊழியர்கள் ஹேப்பி அண்ணாச்சி!!

  செய்திகள் 8ஆவது சம்பள கமிஷனுக்கு முன்னரே உயரப் போகும் சம்பளம்!! மத்திய அரசு ஊழியர்கள் ஹேப்பி அண்ணாச்சி!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, January 5, 2026, 12:42 [IST] Share This Article சம்பள கமிஷன் வழங்கக்கூடிய பரிந்துரை அடிப்படையில் தான் மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளமும் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதிய தொகையும் நிர்ணயம் செய்யப்படுகிறது. சம்பள கமிஷன் பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அமைக்கப்படுகிறது . அதன்படி அரசு ஊழியர்களின் சம்பளமும் பத்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்படுகிறது.சம்பள கமிஷன் அமைத்து புதிய சம்பளம் நடைமுறைக்கு வந்தாலும் அடுத்த பத்து ஆண்டுகளுக்கும் அரசு ஊழியர்களுக்கு விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு அரசு ஆண்டுக்கு இரண்டு முறை அகவிலைப்படி என்பதை வழங்குகிறது. இது அடிப்படை சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட சதவீதமாக இருக்கும். சம்பள கமிஷன் தொடங்கும் போது இந்த அகவிலைப்படி பூஜ்ஜியமாகவும் அதனை அடுத்து…

Read More
trump19-1767585863

Breaking: ஒரே கல்லில் இரண்டு மாங்காய்: வெனிசுலா அதிபரை டிரம்ப் தட்டி தூக்கியதன் பின்னணியில் சீனாவா?

  செய்திகள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்: வெனிசுலா அதிபரை டிரம்ப் தட்டி தூக்கியதன் பின்னணியில் சீனாவா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, January 5, 2026, 9:39 [IST] Share This Article அமெரிக்க ராணுவம் திடீரென வெனிசுலா மீது ராணுவ நடவடிக்கை நடத்தி அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவையும் அவருடைய மனைவியையும் கைது சிறை பிடித்து நாடு கடத்தியது தான் உலகம் முழுவதும் பரபரப்பாக பேசப்படக்கூடிய விஷயமாக இருக்கிறது. நீண்ட காலமாகவே அமெரிக்காவிற்கும் வெனிசுலாவிற்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வந்தாலும் டிரம்பின் இந்த அதிரடி நடவடிக்கையின் பின்னணி என்ன என்பது தற்போது வெளியாகி இருக்கிறது.வெனிசுலா போதை பொருள் கடத்தல் மையமாக இருப்பதால் தான் அமெரிக்கா இந்த ராணுவ நடவடிக்கையை நடத்தியதாக சிலர் கூறுகின்றன. ஆனால் அமெரிக்காவின் உண்மையான நோக்கம் அது கிடையாது. உலகிலேயே அதிக கச்சா எண்ணெய் கொட்டி கிடக்கக்கூடிய நாடாக…

Read More