5 ஆண்டுகளில் 36 லட்சம் வேலைவாய்ப்புகள்.. ரூ.12.16 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள்..!!
செய்திகள் 5 ஆண்டுகளில் 36 லட்சம் வேலைவாய்ப்புகள்.. ரூ.12.16 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகள்..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, January 20, 2026, 12:43 [IST] Share This Article பரபரப்பான அரசியல் சூழல்களுக்கு மத்தியில் தமிழக சட்டசபை இன்று கூடியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் அவை கூடுவது தான் வழக்கம். ஏற்கனவே கடந்த ஆண்டுகளில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அரசின் உரையை படிக்காமல் புறக்கணித்திருந்த நிலையில் இன்றைய தினம் என்ன செய்வார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.இந்த சூழலில் சட்டசபையில் பேச தொடங்கிய ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ் தாய் வாழ்த்து முடிந்ததும் தேசிய கீதம் பாடப்படவில்லை என குறிப்பிட்டு தனது உரையை புறக்கணித்து வெளியேறினார். இந்நிலையில் ஆளுநரின் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதில் தமிழ்நாடு அரசு இந்த ஐந்தாண்டு கால ஆட்சியில் என்னென்ன சாதனைகளை மேற்கொண்டு…
