Breaking: 2026 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? ஜேபி மார்கன் பரபரப்பு ரிப்போர்ட்..!

Breaking: 2026 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? ஜேபி மார்கன் பரபரப்பு ரிப்போர்ட்..!

  செய்திகள் 2026 ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? ஜேபி மார்கன் பரபரப்பு ரிப்போர்ட்..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 11, 2025, 11:33 [IST] Share This Article 2025ஆம் ஆண்டில் யாரும் எதிர்பாராத வகையில் உலக அளவிலும் சரி இந்திய அளவிலும் சரி தங்கம் வரலாறு காணாத உச்சங்களை எல்லாம் எட்டியது . குறிப்பாக ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கட்டுக்கடங்காமல் தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்தது.தங்கம் விலை: சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் சுமார் ஒரு லட்சம் ரூபாயை நெருங்கியது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை அக்டோபர் 17ஆம் தேதி அன்று 4,379.13 டாலர்கள் என்ற வரலாற்று உச்சத்தை தொட்டது. அதன் பின்னர் தங்கத்தின் விலை குறைய தொடங்கியது. இனி தங்கம் விலை உயராது என மக்கள் நிம்மதி அடைந்தனர்.…

சொந்தமா வீடு வாங்க போறீங்களா? – நீங்க முதல்ல கவனிக்க வேண்டியது இதுதான்..! – Allmaa

சொந்தமா வீடு வாங்க போறீங்களா? – நீங்க முதல்ல கவனிக்க வேண்டியது இதுதான்..! – Allmaa

  பர்சனல் பைனான்ஸ் சொந்தமா வீடு வாங்க போறீங்களா? – நீங்க முதல்ல கவனிக்க வேண்டியது இதுதான்..! Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 10, 2025, 13:54 [IST] Share This Article சொந்தமாக ஒரு வீடு வாங்கி விட வேண்டும் என்பது இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான மிடில் கிளாஸ் மக்களின் கனவு . இந்த கனவை நோக்கி தான் அனைவரும் பயணம் செய்கின்றனர். கஷ்டப்பட்டு சம்பாதித்து கடன் வாங்கி அந்த கடனை திரும்ப செலுத்துவதற்காக வாழ்நாளெல்லாம் உழைக்கிறோம்.நம்முடைய வாழ்நாள் கனவாக இருக்கக்கூடிய சொந்த வீட்டை வாங்கும் போது நாம் பல்வேறு முக்கியமான விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த வகையில் நீங்கள் சொந்தமாக வீடு அடுக்குமாடி குடியிருப்பு வாங்குகிறீர்கள் எனும் போது முதலில் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும் என இந்த துறை சார்ந்த நிபுணர்கள் கூறுகின்றனர் . ரியல் எஸ்டேட்…

45 ஆண்டுகளில் இல்லாத சாதனையை படைக்க தயாராகும் தங்கம்!! இது தான் தங்கம் வாங்க சிறந்த நேரமா?

45 ஆண்டுகளில் இல்லாத சாதனையை படைக்க தயாராகும் தங்கம்!! இது தான் தங்கம் வாங்க சிறந்த நேரமா?

  செய்திகள் 45 ஆண்டுகளில் இல்லாத சாதனையை படைக்க தயாராகும் தங்கம்!! இது தான் தங்கம் வாங்க சிறந்த நேரமா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 10, 2025, 12:17 [IST] Share This Article 2025 ஆம் ஆண்டில் அதிகமானவர்கள் பயன்படுத்திய வார்த்தை தங்கம். 2025 ஆம் ஆண்டு எந்த பொருளுக்கு சொந்தமான ஆண்டு என கேட்டால் நிச்சயமாக தங்கம் என கூறலாம் . அந்த அளவிற்கு எந்த ஆண்டிலும் இல்லாத அளவு தங்கத்தின் விலை இந்த ஆண்டில் பல வரலாறு காணாத உச்சங்களை எட்டியது.குறிப்பாக குறுகிய காலத்தில் தங்கம் ஜெட் வேகத்தில் விலை உயர்வு கண்டது. ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்வு கண்டது. இந்த ஆண்டு தங்கம் கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத சாதனையை படைக்கப் போகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.கடந்த ஜனவரி ஒன்றாம்…

நிறுவன தலைமை செயல் அதிகாரிக்கே டெர்மினேஷன் லெட்டர் அனுப்பிய ஹெச்.ஆர்..!

நிறுவன தலைமை செயல் அதிகாரிக்கே டெர்மினேஷன் லெட்டர் அனுப்பிய ஹெச்.ஆர்..!

  செய்திகள் நிறுவன தலைமை செயல் அதிகாரிக்கே டெர்மினேஷன் லெட்டர் அனுப்பிய ஹெச்.ஆர்..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, November 10, 2025, 11:11 [IST] Share This Article உலக அளவில் பல நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. ஐடி துறை மந்தமாக இருப்பது , ஏஐ செயலிகளின் பயன்பாடு அதிகரித்தது உள்ளிட்ட பல காரணங்கள் இதற்கு முன் வைக்கப்படுகின்றன.டிசிஎஸ் ,அமேசான், கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களும் ஆயிரக்கணக்கில் ஊழியர்களை வேலையில் இருந்து நீக்கி வருகின்றன. உலகம் முழுவதும் சுமார் 1 லட்சத்துக்கு அதிகமான ஊழியர்கள் தங்கள் வேலையை இழந்துள்ளனர். இது அதிகாரப்பூர்வமான எண்ணிக்கை தான், உண்மையில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை எட்டி இருக்கும் என சொல்லப்படுகிறது.இந்த சூழலில் ரெடிட் தளத்தில் ஒரு நபர் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில் தங்கள் நிறுவனத்தின் மனித வள துறை…

பான் கார்டில் நடக்கும் புது மோசடி!! இத கவனிக்கலனா யாரோ வாங்குன கடனுக்கு நீங்க தண்டமா பணம் கட்டணும்!!

பான் கார்டில் நடக்கும் புது மோசடி!! இத கவனிக்கலனா யாரோ வாங்குன கடனுக்கு நீங்க தண்டமா பணம் கட்டணும்!!

  வகுப்புகள் பான் கார்டில் நடக்கும் புது மோசடி!! இத கவனிக்கலனா யாரோ வாங்குன கடனுக்கு நீங்க தண்டமா பணம் கட்டணும்!! Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 8, 2025, 16:53 [IST] Share This Article இந்தியாவில் பல்வேறு நிதி சார்ந்த மோசடிகள் அதிகரிக்க தொடங்கி விட்டன. நாளுக்கு நாள் புதுப்புது வடிவங்களில் மக்களின் பணத்தை மோசடியாளர்கள் கொள்ளை அடிக்கின்றனர்.டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் நம்முடைய பண பரிமாற்றத்தை எப்படி எளிமையாக்கியதோ அதேபோல நிதி சார்ந்த குற்றங்களையும் மிகவும் எளிமையானதாக மாற்றி இருக்கிறது. அந்த வகையில் பான் கார்டுகளை வைத்துக்கொண்டு பல்வேறு கிரிமினல் நடவடிக்கைகள் நடத்தப்படுவதாக தொடர்ந்து செய்திகளில் நாம் படித்து வருகிறோம்.எனவே உங்களுடைய பான் கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. இந்தியாவில் முக்கியமான அனைத்து நிதி நடவடிக்கைகளுக்கும் முக்கியமான ஒரு ஆவணமாக பான் கார்டனை பயன்படுத்துகிறோம். ஒரு…

Breaking: சொகுசு காரில் கிழங்கு விற்பனை..! சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் தமிழ்நாட்டு விவசாயி..!

Breaking: சொகுசு காரில் கிழங்கு விற்பனை..! சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் தமிழ்நாட்டு விவசாயி..!

  செய்திகள் சொகுசு காரில் கிழங்கு விற்பனை..! சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் தமிழ்நாட்டு விவசாயி..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 8, 2025, 14:42 [IST] Share This Article சமூக வலைத்தளங்களில் திடீரென சில விஷயங்கள் டிரெண்டாகி லட்சக்கணக்கானவர்களின் கவனத்தை பெறும். அப்படி தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு விவசாயி தான் தற்போது டாக் ஆஃப் தி டவுனாக இருக்கிறார்.மயிலாடுதுறை மாவட்டம் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டது. இங்கே நெல், கரும்பு, வாழை , நிலக்கடலை, மரவள்ளிக் கிழங்கு போன்றவை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அள்ளிவிளாகம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜன் என்பவர் தான் விளைவித்த மரவள்ளிக் கிழங்குகளை சொகுசு காரில் எடுத்து வந்து விற்பனை செய்து கவனம் பெற்றிருக்கிறார்.மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா காரில் பின்பக்கத்தில் அவர் தன்னுடைய நிலத்தில் விளைந்த மரவள்ளிகிழங்குகளை வைத்து விற்பனை செய்யும்…

2 வாரமாக சரிவில் இருக்கும் தங்கம்.. அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகிறதா? தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

2 வாரமாக சரிவில் இருக்கும் தங்கம்.. அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகிறதா? தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா?

  பர்சனல் பைனான்ஸ் 2 வாரமாக சரிவில் இருக்கும் தங்கம்.. அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகிறதா? தங்கம் வாங்கலாமா? காத்திருக்கலாமா? Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 8, 2025, 12:19 [IST] Share This Article உலக அளவிலும் இந்திய அளவிலும் ஆகஸ்ட் , செப்டம்பர் , அக்டோபர் ஆகிய மூன்று மாதங்களில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. தங்கத்தின் விலை உயர்வால், பலரும் விலை இன்னும் உயரக்கூடும் என்ற அச்சத்தில் அதிக அளவில் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். இதுதான் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்ட காரணமாக அமைந்தது.வரலாற்று உச்சம்: சென்னை பொறுத்தவரை ஆபரணத் தங்கம் அக்டோபர் 18ஆம் தேதி அன்று ஒரு சவரன் 98,000 ரூபாய் என்ற அளவை நெருங்கியது. அவ்வளவுதான் இனி தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாயை கடந்து…

8ஆவது சம்பள கமிஷன் அப்டேட்: அரசு ஊழியர்கள் சம்பளம் 200% உயர்கிறதா? உண்மை என்ன? – Allmaa

8ஆவது சம்பள கமிஷன் அப்டேட்: அரசு ஊழியர்கள் சம்பளம் 200% உயர்கிறதா? உண்மை என்ன? – Allmaa

  செய்திகள் 8ஆவது சம்பள கமிஷன் அப்டேட்: அரசு ஊழியர்கள் சம்பளம் 200% உயர்கிறதா? உண்மை என்ன? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 6, 2025, 15:32 [IST] Share This Article மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளத்தையும் ஓய்வூதிய தொகையும் உயர்த்துவதற்காக 8ஆவது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. 8ஆவது சம்பள கமிஷன் தற்போது சம்பளம் மற்றும் ஓய்வூதிய தொகை எவ்வளவு வழங்கப்படுகிறது , விலைவாசி எப்படி இருக்கிறது என்பன உள்ளிட்டவற்றையெல்லாம் ஆய்வு செய்து சம்பள உயர்வு தொடர்பான பரிந்துரையை அரசிடம் வழங்கும் .மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து புதிய சம்பளம் வழங்கப்பட வேண்டும். ஆனால் எட்டாவது சம்பள கமிஷனே தற்போது தான் அமைக்கப்பட்டு இருக்கிறது. என்பதால் 2027 ஆம் இறுதியில் தான் சம்பள உயர்வு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இருந்தாலும் 2026, ஜனவரி ஒன்றாம்…

Breaking: அனில் அம்பானிக்கு அடுத்தடுத்து சிக்கல்!!  2ஆவது முறையாக அமலாக்கத்துறை சம்மன்..

Breaking: அனில் அம்பானிக்கு அடுத்தடுத்து சிக்கல்!! 2ஆவது முறையாக அமலாக்கத்துறை சம்மன்..

  செய்திகள் அனில் அம்பானிக்கு அடுத்தடுத்து சிக்கல்!! 2ஆவது முறையாக அமலாக்கத்துறை சம்மன்.. News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 6, 2025, 16:03 [IST] Share This Article இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானியின் சகோதரர் அனில் அம்பானி. முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் குழுமம் நாட்டின் மிகப்பெரிய தொழில் குழுமமாக செயல்பட்டு வருகிறது . முகேஷ் அம்பானியின் சகோதரர் தான் அனில் அம்பானி.அனில் அம்பானி ஒரு காலத்தில் இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக இருந்தவர். ரிலையன்ஸ் குழுமத்துக்குட்பட்ட பல்வேறு நிறுவனங்களையும் செயல்படுத்தி வந்தவர். ஆனால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டு திவால் நிலைக்கு சென்றார். தற்போது தான் படிப்படியாக அவர் தொழிலில் மீண்டு வந்தார் . ஆனால் பல்வேறு கடன் மோசடி வழக்குகளில் தற்போது சிக்கி கொண்டுள்ளார்.இந்நிலையில் 17,000 கோடி ரூபாய் பணம் மோசடி வழக்கில் அனில் அம்பானி இரண்டாவது முறையாக…

Breaking: பரந்தூர் விமான நிலையம்: நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்ததா? வருவாய் துறை அதிகாரிகள் அப்டேட்..!

Breaking: பரந்தூர் விமான நிலையம்: நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்ததா? வருவாய் துறை அதிகாரிகள் அப்டேட்..!

  செய்திகள் பரந்தூர் விமான நிலையம்: நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்ததா? வருவாய் துறை அதிகாரிகள் அப்டேட்..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 5, 2025, 16:44 [IST] Share This Article சென்னையில் தற்போது மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரிப்பது, விமான பயணிகளின் எண்ணிக்கை உயர்வது, சரக்கு போக்குவரத்து அதிகரிப்பது ஆகியவை காரணமாக சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம் கட்டாயம் என்ற நிலை உண்டாகி இருக்கிறது.சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த பரந்தூரில் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு விட்டன, மத்திய அரசின் அனுமதியும் , விமான போக்குவரத்து ஆணையத்தின் அனுமதியும் பெறப்பட்டு விட்டது. தற்போது தமிழ்நாடு அரசு நிலம் கையகப்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறது.சென்னையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் காஞ்சிபுரம்…