ஓவர் ஆட்டம் போட்ட அமெரிக்கா!! சத்தமில்லாமல் கடன் வலையில் சிக்க வைத்த சீனா!! அழிவின் ஆரம்பமா?

ஓவர் ஆட்டம் போட்ட அமெரிக்கா!! சத்தமில்லாமல் கடன் வலையில் சிக்க வைத்த சீனா!! அழிவின் ஆரம்பமா?

  செய்திகள் ஓவர் ஆட்டம் போட்ட அமெரிக்கா!! சத்தமில்லாமல் கடன் வலையில் சிக்க வைத்த சீனா!! அழிவின் ஆரம்பமா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, November 20, 2025, 14:37 [IST] Share This Article சீனா மிக தந்திரமாக செயல்படக்கூடிய ஒரு நாடு . நிதி ரீதியாக கஷ்டப்படும், ஏழ்மை நிலையில் இருக்கும் நாடுகளுக்கு எல்லாம் தானாக சென்று நிதி உதவி வழங்கி அவர்களை தன்னுடைய கடன் வலையில் சிக்க வைத்து விடும். பெரும்பாலான வல்லரசு நாடுகள் சீனாவிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் குறிப்பாக சீனாவின் தந்திரத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள் என கூறுவது உண்டு.வழக்கமாக சீனா ஏழை நாடிகளுக்கு தான் கடன் வழங்குகிறது தங்களுக்கு அடிமையாக வைத்து கொள்கிறது என உலகம் நினைக்கிறது. ஆனால் உண்மை வேறு மாதிரியாக இருக்கிறது. கடந்த 2000ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை சீனா எந்த நாடுகளுக்கு…

இளைஞர்களே 20களிலேயே திருமணம் செய்து குழந்தை பெற்று கொள்ளுங்கள்: ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அறிவுரை

இளைஞர்களே 20களிலேயே திருமணம் செய்து குழந்தை பெற்று கொள்ளுங்கள்: ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அறிவுரை

  செய்திகள் இளைஞர்களே 20களிலேயே திருமணம் செய்து குழந்தை பெற்று கொள்ளுங்கள்: ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அறிவுரை News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, November 19, 2025, 14:51 [IST] Share This Article தற்போது உள்ள பெரும்பாலான இளைஞர்கள் மத்தியில் வேலைக்கு சென்று விட்டு சொந்தமாக வீடு வாங்குவது, நிதி ரீதியாக செட்டிலாவது என கடமைகளை முடித்த பின்னர் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் அதிகரித்திருக்கிறது.ஆண்கள் , பெண்கள் என இருவருமே வேலையில் ஒரு நல்ல நிலைக்கு வந்து விட வேண்டும் அல்லது சொந்தமாக ஒரு சுயதொழில் தொடங்கி அதில் செட்டிலான பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்ற தள்ளிபோடுகின்றனர். இந்த சூழலில் தான் ஜோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, இளைஞர்கள் தங்களுடைய 20களிலேயே திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி…

Breaking: தெலுங்கானா அரசு கொண்டுவந்த பலே திட்டம்.. 4 லட்சம் ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!!

Breaking: தெலுங்கானா அரசு கொண்டுவந்த பலே திட்டம்.. 4 லட்சம் ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!!

  செய்திகள் தெலுங்கானா அரசு கொண்டுவந்த பலே திட்டம்.. 4 லட்சம் ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!! News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Tuesday, November 18, 2025, 12:35 [IST] Share This Article இந்திய சப்ளை செயினில் முக்கிய அங்கமாக மாறி வரும் கிக் ஊழியர்களின் நலனைப் பாதுகாக்கவும், அவர்களுக்கான பாதுகாப்பை வழங்கவும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில், தெலுங்கானா மாநில அரசு நேற்று முக்கியமான மசோதாவை கிக் ஊழியர்கள் நலனுக்காகத் தாக்கல் செய்துள்ளது. இது அம்மாநிலத்தில் இருக்கும் 4 லட்சத்திற்கும் அதிகமான கிக் ஊழியர்களும் பெரிய அளவில் வரவேற்றுள்ளனர்.இந்தியாவில் முதல் முறையாக ராஜஸ்தான் மாநிலத்தின் தான் கிக் ஊழியர்களுக்கான சட்டத்தை இயற்றி நடைமுறை செய்துள்ளது. இதன் பின்பு கர்நாடகா, பீகார், ஜார்கண்ட், தெலுங்கானா ஆகியவை மசோதாவை தாக்கல் செய்து இறுதி ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.இந்த நிலையில் இத்தகைய மசோதா மூலம் கிக்…

Breaking: மும்பையில் CNG விநியோகம் பாதிப்பு: லட்சக்கணக்கான பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காததால் மக்கள் அவதி..

Breaking: மும்பையில் CNG விநியோகம் பாதிப்பு: லட்சக்கணக்கான பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காததால் மக்கள் அவதி..

  செய்திகள் ஒட்டுமொத்த மும்பையும் ஸ்தம்பித்தது.. லட்சக்கணக்கான பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காததால் மக்கள் அவதி.. News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Tuesday, November 18, 2025, 11:06 [IST] Share This Article மும்பையிக் சிஎன்ஜி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் சிஎன்ஜி மூலம் இயங்கக்கூடிய பேருந்துகள், கார்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் சேவை நிறுத்தப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாக இருக்கின்றனர்.மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 2002ஆம் ஆண்டு முதல் சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயு மூலம் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்து ,ஆட்டோ, டாக்ஸி என 12 .30 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சிஎன்ஜி மூலம் தான் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மகாநகர் கேஸ் என்ற நிறுவனம் மும்பை, நவி மும்பை ,தானே உள்ளிட்ட நகரங்களில் குழாய்கள் மூலம் சிஎன்ஜியை விநியோகம் செய்து வருகிறது . ஏராளமான குடியிருப்புகளுக்கும் இணைப்பு வழங்கப்பட்டு வீடுகளுக்கு தேவையான…

கரடியின் பிடியில் கிரிப்டோ சந்தை.. பிட்காயின் முதலீட்டாளர்கள் கண்ணீர்.. திடீர் சரிவின் காரணம் என்ன?

கரடியின் பிடியில் கிரிப்டோ சந்தை.. பிட்காயின் முதலீட்டாளர்கள் கண்ணீர்.. திடீர் சரிவின் காரணம் என்ன?

  செய்திகள் கரடியின் பிடியில் கிரிப்டோ சந்தை.. பிட்காயின் முதலீட்டாளர்கள் கண்ணீர்.. திடீர் சரிவின் காரணம் என்ன? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 18, 2025, 9:41 [IST] Share This Article நடப்பாண்டில் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் தந்த கிரிப்டோ சந்தை தற்போது பேரிழப்பை தந்துள்ளது. 2025ஆம் ஆண்டில் தங்கத்துக்கு அடுத்ததாக அதிக லாபம் தந்த ஒரு முதலீடாக கிரிப்டோ சந்தை இருந்தது. குறிப்பாக அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதலே கிரிப்டோ சந்தையில் முதலீடுகள் அதிகரித்தன.டொனால்ட் டிரம்ப் கிரிப்டோ சந்தைக்கு சாதகமான நிலைப்பாடு கொண்டவர் என்பதால் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கிரிப்டோ சந்தை வலுப்பெற தொடங்கியது. பிட்காயின் , எத்திரியம் போன்ற கிரிப்டோ நாணயங்களும், சொலோனா , ஈதர் போன்ற கிரிப்டோ டோக்கன்களின் மதிப்பும் வேகமாக உயர்ந்தன. கடந்த 20 அக்டோபர் மாதம் இதுவரை இல்லாத அளவாக பிட்காயினின்…

முதலீடுகளை ஈர்க்க கர்நாடகாவின் மாஸ்டர் பிளான்!! அப்போ தமிழ்நாடு, ஆந்திராவோட நிலைமை? – Allmaa

முதலீடுகளை ஈர்க்க கர்நாடகாவின் மாஸ்டர் பிளான்!! அப்போ தமிழ்நாடு, ஆந்திராவோட நிலைமை? – Allmaa

  செய்திகள் முதலீடுகளை ஈர்க்க கர்நாடகாவின் மாஸ்டர் பிளான்!! அப்போ தமிழ்நாடு, ஆந்திராவோட நிலைமை? News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Sunday, November 16, 2025, 15:07 [IST] Share This Article கர்நாடக மாநிலத்தின் மிகப்பெரிய அடையாளமாக இருக்கிறது பெங்களூர் நகரம் . இந்தியாவின் சிலிக்கான் வேலி , ஸ்டார்ட் அப் நகரம் என பல்வேறு பெயர் பெங்களூருக்கு உண்டு . உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய அலுவலகங்களை பெங்களூருவில் அமைக்கின்றன.இந்தியாவை சேர்ந்த பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும் தாயகமாக பெங்களூரு தான் இருந்து வருகிறது. அந்த அளவிற்கு பெங்களூர் நகரம் தன்னை முதலீட்டுக்கான நகரமாக நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறது . ஆனால் அண்மைக்காலமாக பெங்களூரு நகருக்கு மாற்றாக சென்னை, கோயம்புத்தூர், ஹைதராபாத் , ஆந்திர பிரதேச மாநிலத்தின் விசாகப்பட்டினம், அமராவதி உள்ளிட்டவை மாறி வருகின்றன .குறிப்பாக ஆந்திர மாநில…

கோவை மக்களே இனி வீக் எண்டுக்கு ஜாலியா இங்க போலாம்!! இன்னும் 10 நாள்ல எல்லாமே மாற போகுது!!  – Allmaa

கோவை மக்களே இனி வீக் எண்டுக்கு ஜாலியா இங்க போலாம்!! இன்னும் 10 நாள்ல எல்லாமே மாற போகுது!! – Allmaa

  செய்திகள் கோவை மக்களே இனி வீக் எண்டுக்கு ஜாலியா இங்க போலாம்!! இன்னும் 10 நாள்ல எல்லாமே மாற போகுது!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, November 16, 2025, 13:23 [IST] Share This Article கோயம்புத்தூர் தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்ததாக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் ஒரு மாவட்டமாக இருந்து வருகிறது . கோயம்புத்தூர் நகரை பொறுத்தவரை வேலை வாய்ப்பு , தொழில்துறை என பல்வேறு பிரிவுகளிலும் நல்ல வளர்ச்சி அடைந்த ஒரு நகரமாக மாறி வருகிறது.கோயம்புத்தூர் மக்கள் தொகை பெருக்கம் மற்றும் பல்வேறு வளர்ச்சிகளுக்கு ஏற்ப பொழுதுபோக்கு இடங்களும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. சென்னைக்கு எப்படி செம்மொழி பூங்கா ஒரு முக்கியமான பொழுதுபோக்கு இடமாக இருக்கிறதோ அதேபோல கோயம்புத்தூரிலும் ஒரு செம்மொழி பூங்கா கட்டப்பட்டு வருகிறது. சில மாதங்களுக்கு முன்பே இது மக்கள் பயன்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை திறக்கப்படவில்லை.இந்த…

Breaking: ஓசூர் விமான நிலையம்: தரமான சம்பவம் செய்த தமிழ்நாடு அரசு.. ஆடிப்போன கர்நாடகா..!!

Breaking: ஓசூர் விமான நிலையம்: தரமான சம்பவம் செய்த தமிழ்நாடு அரசு.. ஆடிப்போன கர்நாடகா..!!

  செய்திகள் ஓசூர் விமான நிலையம்: தரமான சம்பவம் செய்த தமிழ்நாடு அரசு.. ஆடிப்போன கர்நாடகா..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, November 16, 2025, 9:23 [IST] Share This Article பெங்களூருவின் இரண்டாவது சர்வதேச விமான நிலையம் மற்றும் ஓசூர் விமான நிலையம் இந்த இரண்டில் எது முதலில் வரப்போகிறது என்ற போட்டி தற்போது அதிகரித்திருக்கிறது. தமிழ்நாடு அரசை பொருத்தவரை ஓசூர் நகரம் உற்பத்தி ரீதியாக சிறந்த வளர்ச்சியை பெற்று வரக்கூடிய சூழலில் அங்கே விமான நிலையத்தை அமைப்பது ஓசூர் நகரத்தின் வளர்ச்சிக்கும் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கும் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என கருதுகிறது .ஓசூரில் விமான நிலையம் அமைப்பதில் தமிழ்நாடு அரசு மிக தீவிரமாக இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க கர்நாடக மாநில அரசு பெங்களூரு நகரத்திற்கு இரண்டாவதாக ஒரு சர்வதேச விமான நிலையம் அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.…

திருமண நிகழ்வில் நடனமாடிய  சுதா மூர்த்தி..! 75 வயதிலும் குறையாத எனர்ஜி..!!

திருமண நிகழ்வில் நடனமாடிய சுதா மூர்த்தி..! 75 வயதிலும் குறையாத எனர்ஜி..!!

  செய்திகள் திருமண நிகழ்வில் நடனமாடிய சுதா மூர்த்தி..! 75 வயதிலும் குறையாத எனர்ஜி..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, November 14, 2025, 17:26 [IST] Share This Article இந்தியாவின் முன்னணி ஐடி சேவை நிறுவனமாக இன்போசிஸ் செயல்பட்டு வருகிறது. இதன் நிறுவனர்களுள் ஒருவர் தான் நாராயண மூர்த்தி. இவரது மனைவியான சுதா மூர்த்தி இந்தியர்கள் மத்தியில் பிரபலமானவர்.தற்போது நியமன எம்பியாக பதவி வகித்து வரும் சுதா மூர்த்தி தன்னுடைய புத்தகங்கள் மற்றும் மேடை பேச்சுகள் மூலம் இளைஞர்களின் கவனம் ஈர்த்தவர். 75 வயதிலும் சுறு சுறுப்பாக இயங்கி வருபர். இவர் அண்மையில் பெங்களூருவில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.பயோகான் நிறுவனர் கிரன் மசூம்தர் ஷாவுடன் சுதா மூர்த்தி நடனமாடிய வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பயோகான் நிறுவனர் கிரன் மசூம்தர் ஷாவின் சகோதரர் மகனுக்கு பெங்களூருவில் திருமணம் நடைபெற்றது. இந்த…

தேர்தலில் போட்டியிடாமலே 10 முறை முதலமைச்சர் பதவி.. பீகாரின் அடையாளம் நிதிஷ்குமார்..!! – Allmaa

தேர்தலில் போட்டியிடாமலே 10 முறை முதலமைச்சர் பதவி.. பீகாரின் அடையாளம் நிதிஷ்குமார்..!! – Allmaa

  செய்திகள் தேர்தலில் போட்டியிடாமலே 10 முறை முதலமைச்சர் பதவி.. பீகாரின் அடையாளம் நிதிஷ்குமார்..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Friday, November 14, 2025, 14:52 [IST] Share This Article பீகார் சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியே பெரும்பான்மை பெற்றுள்ளது. நிதிஷ்குமார் தான் மீண்டும் முதலமைச்சராவது உறுதியாகியுள்ளது. நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக இணைந்து அமைத்த தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.பீகார் என்றாலே நிதிஷ் குமார் , நிதிஷ் குமார் என்றாலே பீகார் என கூறும் அளவுக்கு தன்னுடைய பதவியை தக்க வைத்துள்ளதோடு மக்கள் மனதிலும் நீங்கா இடம் பிடித்த தலைவராக திகழ்கிறார். நிதிஷ் குமார் ஏற்கனவே 9 முறை பீகார் மாநில முதலமைச்சராக இருந்துவிட்டார். தற்போது 10ஆவது முறையாக பதவி ஏற்க உள்ளார். ஆனால் இந்த 10 தேர்தல்களிலும் அவர் போட்டியிடவே இல்லை என்பது தான் சுவாரஸ்யம்.நிதிஷ் குமார்…