visa15-1768474246

75 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா இல்லை!! டிரம்பின் அடுத்த அதிரடி!! பட்டியலில் இந்தியாவும் இருக்கா? – Allmaa

  செய்திகள் 75 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு விசா இல்லை!! டிரம்பின் அடுத்த அதிரடி!! பட்டியலில் இந்தியாவும் இருக்கா? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, January 15, 2026, 16:23 [IST] Share This Article அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவிற்கு வருகை தருவதை குறைக்கும் வகையில் பல்வேறு விசா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிவித்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் திடீரென அமெரிக்கா அரசாங்கம் 75 நாடுகளை சேர்ந்த குடிமக்களுக்கான அமெரிக்க குடியேற்ற விசா நடவடிக்கைகளுக்கு தடை விதித்து இருக்கிறது.அதாவது அமெரிக்க அரசு பட்டியலிடப்பட்டுள்ள இந்த 75 நாடுகளை சேர்ந்த மக்களுக்கு அமெரிக்காவிற்கு வருகை தருவதற்கான விசா வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கு வருகை தரக்கூடிய வெளிநாட்டவர்கள் அமெரிக்கர்கள் செலுத்தக்கூடிய வரியின் மூலம் கிடைக்கும் பொதுநல திட்டங்களில் அதிகம் பயன் பெறுகிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டை டிரம்ப் நிர்வாகம் தொடர்ச்சியாக முன்வைத்து…

Read More
tax-1768386156

அமெரிக்காவை போல தம்பதிகளுக்கு கூட்டு வருமான வரி தாக்கலை கொண்டு வருகிறதா மத்திய அரசு?

  செய்திகள் அமெரிக்காவை போல தம்பதிகளுக்கு கூட்டு வருமான வரி தாக்கலை கொண்டு வருகிறதா மத்திய அரசு? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, January 14, 2026, 15:55 [IST] Share This Article இந்தியாவில் தற்போது இரண்டு முறைகளில் வருமான வரி கணக்கினை தாக்கல் செய்கிறோம். பழைய வரி கணக்கு நடைமுறை மற்றும் புதிய வரி கணக்கு நடைமுறை என இரண்டு முறைகள் உள்ளன. இதில் பழைய வரி கணக்கு முறையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வரி சலுகைகள் கிடைக்கின்றன. ஆனால் புதிய வரி நடைமுறையின் கீழ் இந்த பெரும்பாலான வரி சலுகைகள் கிடைப்பதில்லை ஆனால் இதில் வருமான வரி உச்ச வரம்பு என்பது அதிகமாக இருக்கிறது.புதிய வருமான வரி கணக்கு முறையில் ஆண்டுக்கு 4 லட்சம் ரூபாய் வரையிலான வருமானத்திற்கு கணக்கே காட்ட தேவையில்லை, அது தவிர ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய்…

Read More
layoff18-1768299868

Breaking: வருஷமே இப்போ தான் தொடங்கி இருக்கு!! அதுக்குள்ளவா? டெக் நிறுவனங்களின் அட்டூழியம்!!

  செய்திகள் வருஷமே இப்போ தான் தொடங்கி இருக்கு!! அதுக்குள்ளவா? டெக் நிறுவனங்களின் அட்டூழியம்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, January 13, 2026, 15:56 [IST] Share This Article 2025 ஆம் ஆண்டில் கூகுள், மைக்ரோசாப்ட், டிசிஎஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் எல்லாம் ஆயிரக்கணக்கில் ஊழியர்களை பணி நீக்கம் செய்தன. 2025 ஆம் ஆண்டு டெக் நிறுவன ஊழியர்களுக்கு மோசமான ஆண்டு எனக் கூறலாம். கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் வரை பணியிழந்தார்கள். இது அதிகாரப்பூர்வமாக வெளியான எண்ணிக்கை, அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஏராளமானவர்கள் தங்களுடைய பணியை இழந்தார்கள்.2026 ஆம் ஆண்டு தொடங்கி 13 நாட்கள் தான் ஆகியிருக்கிறது ஆனால் அதற்குள்ளாக மூன்று பெரிய நிறுவனங்கள் ஊழியர்கள் நீக்கம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றன. இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப், பேஸ்புக் ஆகியவற்றின் தாய் நிறுவனமான மெட்டா தங்களுடைய ஊழியர்களில் 10 சதவீதம் பேரை…

Read More
tamil3-1768121732

Breaking: பொங்கலில் பெண்களுக்கு இனிப்பான செய்தியை வெளியிடுவார் முதலமைச்சர் ஸ்டாலின்: அமைச்சர் ஐ பெரியசாமி!!

  செய்திகள் பொங்கலில் பெண்களுக்கு இனிப்பான செய்தியை வெளியிடுவார் முதலமைச்சர் ஸ்டாலின்: அமைச்சர் ஐ பெரியசாமி!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, January 11, 2026, 14:40 [IST] Share This Article தமிழ்நாடு அரசு பெண்களின் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமானது மகளிர் உரிமை தொகை திட்டம். நாட்டிற்கே முன்னோடி திட்டமாக மகளிர் உரிமை தொகை திட்டம் இருக்கிறது. தமிழ்நாட்டை தொடர்ந்து பல மாநிலங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.இதற்கிடையே சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் அரசு மகளிர் உரிமை தொகையை உயர்த்தி வழங்கும் அறிவிப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பொங்கல் கொண்டாட்டங்கள் முடிவதற்குள் பெண்களுக்கு இனிப்பான செய்தி வரும் என அமைச்சர் ஐ பெரியசாமி கூறியிருப்பது தற்போது தமிழ்நாடு முழுவதும் பேசு பொருளாக மாறி இருக்கிறது.திண்டுக்கல்லில் நிகழ்ச்சி ஒன்றில் கொண்டு கலந்து கொண்டு பேசிய அமைச்சர்…

Read More
tnpension-1768100581

Breaking: தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!!

  செய்திகள் தமிழக அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Sunday, January 11, 2026, 8:34 [IST] Share This Article தமிழக அரசு அண்மையில் அரசு ஊழியர்களுக்காக உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தது . முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜனவரி 3ஆம் தேதி அன்று தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான புதிய தமிழ்நாடு உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை அறிவித்தார்.அரசு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று இந்த புதிய உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார் . இந்த திட்டத்தின் கீழ் மாநில அரசு ஊழியர்கள் கடைசியாக பெறக்கூடிய அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்திற்கும் சமமான உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும்.தமிழக அரசின் ஓய்வூதிய திட்ட அறிவிப்புக்கு அரசு ஊழியர்கள் மத்தியில் ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியது. இந்த சூழலில் தான் இந்த…

Read More
goldf73-1767872198

Breaking: 2030ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? உண்மையை போட்டுடைத்த நிபுணர்கள்!!

  பர்சனல் பைனான்ஸ் 2030ஆம் ஆண்டில் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவாக இருக்கும்? உண்மையை போட்டுடைத்த நிபுணர்கள்!! Personal Finance oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, January 8, 2026, 17:09 [IST] Share This Article 2025இல் தங்கம் மற்றும் வெள்ளி ஆகிய இரண்டு உலோகங்களும் பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு முதலீடுகளை எல்லாம் பின்னுக்கு தள்ளி பெருமளவில் லாபம் தருபவையாக மாறின. 2026 ஆம் ஆண்டிலும் தங்கத்தின் விலை இதேபோல வளருமா வெள்ளியின் விலை நிலவரம் எப்படி இருக்கும் என்ற குழப்பம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஆழ்ந்திருக்கிறது.2025 ஆம் ஆண்டில் மற்ற உலோகங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி தங்கம் பெரிய லாபம் தரும் முதலீடாக மாறியதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா அரசின் வர்த்தக மோதல், அமெரிக்க பொருளாதார சூழல் மற்றும் சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் அதிகமாக தங்கத்தை வாங்கி…

Read More
pongal19-1767841358

பொங்கல் பரிசு தொகை: அரிசி அட்டை இருந்தும் டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

  செய்திகள் பொங்கல் பரிசு தொகை: அரிசி அட்டை இருந்தும் டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, January 8, 2026, 8:34 [IST] Share This Article பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகள் வாயிலாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசு தொகை 3,000 ரூபாய் வழங்குகிறது. இதற்காக டோக்கன் வழங்கும் பணிகள் முடிவடைந்துள்ளன.ரேஷன் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசு விநியோகமும் தொடங்குகிறது. இந்நிலையில் பலரும் தங்களுக்கு டோக்கன் கிடைக்கவில்லை என கூறுகின்றனர். தங்களுடையது அரிசி ரேஷன் அட்டையாக இருந்த போதிலும் இதுவரை டோக்கன் வழங்கப்படவில்லை, எனவே எங்களுக்கு பொங்கல் பரிசு தொகை கிடைக்காதா என குழப்பத்தில் உள்ளனர்.ரேஷன் கடை ஊழியர்கள் நேரடியாகவே தங்கள் கடைகளுக்கு உட்பட்ட அரிசி அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பு…

Read More
renty-1767781427

வீடு வாடகைக்கு கேட்டா..! விலைக்கே தராங்களோ!! அட்வான்ஸ் தொகையை கேட்டு ஆடிப்போன இளைஞர்!!

  செய்திகள் வீடு வாடகைக்கு கேட்டா..! விலைக்கே தராங்களோ!! அட்வான்ஸ் தொகையை கேட்டு ஆடிப்போன இளைஞர்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, January 7, 2026, 15:55 [IST] Share This Article இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரமான பெங்களூருவில் வீட்டு வாடகை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. குறிப்பாக ஒயிட் பீல்டு, கோரமங்களா போன்ற பகுதிகளில் எல்லாம் இரண்டு படுக்கை அறை கொண்ட வீடு வேண்டுமென்றால் சராசரியாக 50000 ரூபாய் வரை வாடகை கேட்கிறார்கள்.வாடகை ஒருபுறம் இருந்தாலும் அட்வான்ஸ் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் போடக் கூடிய நிபந்தனைகள் வாடகைக்கு வீடு தேடுவோரை எரிச்சலூட்டுகின்றன. சமூக வலைத்தளங்களில் பெங்களூரு வீட்டு உரிமையாளர்கள் செய்யும் அட்டூழியங்கள் குறித்து தொடர்ச்சியாக வாடகைதாரர்கள் பதிவு செய்த வண்ணம் இருக்கின்றனர். அந்த வகையில் ஒரு நபர் ரெடிட் தளத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவு சமூக வலைத்தளங்களில் பலரது கவனத்தையும் பெற்றிருக்கிறது.ரெடிட் தளத்தில் அந்த…

Read More
pongalf1-1767772268

Breaking: பொங்கல் பரிசு தொகை: முதலிடத்தில் சென்னை, கடைசி இடத்தில் பெரம்பலூர்..!! இந்த கணக்கு புதுசா இருக்கே!!

  செய்திகள் பொங்கல் பரிசு தொகை: முதலிடத்தில் சென்னை, கடைசி இடத்தில் பெரம்பலூர்..!! இந்த கணக்கு புதுசா இருக்கே!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Wednesday, January 7, 2026, 13:25 [IST] Share This Article தமிழ்நாடு அரசு பொங்கல் பரிசு தொகையாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 3 ஆயிரம் ரூபாய் வழங்குகிறது. மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழ்நாடு அரசு ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழு நீள கரும்புடன் 3 ஆயிரம் ரூபாய் ரொக்க பணமும் வழங்குகிறது.தமிழ்நாடு அரசின் இந்த பொங்கல் பரிசு தொகை அறிவிப்பு, கோடிக்கணக்கான மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி தந்திருக்கிறது. தற்போது பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் விநியோகம் நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இதனை அடுத்து ரேஷன் கடைகளில் அரிசி அட்டைதாரர்கள் தங்களுக்கு…

Read More
gold76-1767612415

காலை, மாலை என இரு வேளையும் போட்டி போட்டுக் கொண்டு உயரும் தங்கம் விலை!! அப்போ நாளைக்கு என்ன ஆகும்?

  செய்திகள் காலை, மாலை என இரு வேளையும் போட்டி போட்டுக் கொண்டு உயரும் தங்கம் விலை!! அப்போ நாளைக்கு என்ன ஆகும்? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Monday, January 5, 2026, 16:59 [IST] Share This Article சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை விலை உயர்வு கண்டிருக்கிறது . சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 80 ரூபாய் விலை உயர்ந்தது.சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை காலை ஒரு கிராம் 12,680 ரூபாயாக விற்கப்பட்டது. ஆனால் மாலையில் திடீரென தங்கத்தின் விலை மேலும் 80 ரூபாய் உயர்ந்து இருக்கிறது. அந்த வகையில் பார்க்கும்போது இன்று காலை தொடங்கி மாலை வரையிலான இந்த எட்டு மணி நேரத்திலேயே சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 160 ரூபாய் விலை உயர்வு…

Read More