Nagercoil Highway patrol காவல்துறை ரோந்து வாகனத்தின் மீது மோதி விபத்து
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஆரல்வாய்மொழி நான்கு வழிச்சாலையில் நின்ற Highway patrol காவல்துறை ரோந்து வாகனத்தின் மீது குளச்சல் திமுக நகர செயலாளர்.நாகூர்கான்(52) வந்த கார் வேகமாக பின்னால் வந்து மோதி விபத்து-இதில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்.முருகன் வயது (58), ஆயுதப்படை போலீஸ்காரர்.சுபாஷ் வயது 36),ஏட்டு செல்வகுமார் வயது (42), ஆகிய 3 போலீசார் மற்றும் காரில் இருந்த திமுக நிர்வாகி மற்றும் அவரது 2 நண்பர்கள் படுகாயம்-கார் குட்டிக்கரணம் அடித்து அருகேயுள்ள…
