iphone5-1771657774

சென்னைக்கு மேலும் ஒரு மகுடம்: விறுவிறுப்பாக நடக்கும் பணி!! ஃபாக்ஸ்கானின் அடுத்த சர்ப்பிரைஸ்!!

  செய்திகள் சென்னைக்கு மேலும் ஒரு மகுடம்: விறுவிறுப்பாக நடக்கும் பணி!! ஃபாக்ஸ்கானின் அடுத்த சர்ப்பிரைஸ்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, February 21, 2026, 12:40 [IST] Share This Article உலக அளவில் புகழ்பெற்ற ஸ்மார்ட் போன் பிராண்டாக ஆப்பிளின் ஐபோன் இருக்கிறது. தற்போது உலக அளவில் விநியோகம் செய்யப்படக்கூடிய பெரும்பாலான ஐபோன்கள் இந்தியாவில் தான் உற்பத்தி செய்யப்படுகின்றன. அதுவும் தமிழ்நாட்டில் தான் இந்த ஐபோன்கள் தயாரிக்கப்படுகின்றன.ஃபாக்ஸ்கான் நிறுவனம் சென்னையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே உற்பத்தி ஆலை அமைத்து ஐபோன்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியாவில் முதன்முதலாக அமைக்கப்பட்ட ஐபோன் உற்பத்தி ஆலை ஸ்ரீபெரும்புதூர் ஆலை தான். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள இந்த ஐபோன் ஆலையின் மூலம் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கிறது.குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.ஃபாக்ஸ்கான் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் டாடா நிறுவனமும் ஐபோன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. ஓசூரில் ஐபோன் உற்பத்தி ஆலையை அமைத்து…

Read More