new-imps-rules-from-february-15-2026-1771048647-1771059275

புது ரூல்ஸ்.. பிப்.15 முதல் அமல்.. இனி ரூ.25000 லிமிட்.. வங்கி கணக்கு இருப்பவர்களுக்கு இதுதான் புது லிமிட்! | New IMPS Rules From February 15 2026

பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு வருகிற பிப்ரவரி 15ஆம் தேதி மற்றும் ஏப்ரல் 1ஆம் தேதியில் புதிய விதிகள் அமல் செய்யப்பட இருக்கின்றன. பணத்தை அனுப்பும் போது கூடுதல் கட்டணம் முதல் பணத்தை டெபாசிட் செய்யும்போது பான் கார்டு வரையில் வருகின்றன | New IMPS Rules From February 15 PAN Card Rules From April 1 Bank Account Holders Need To Know This

Read More
magalirf3-1770962681

Breaking: அடுத்த 4 மாசத்துக்கு மகளிர் உரிமை தொகை கட்: ரூ.5000 வரவு வைக்கப்பட்டத்தில் இருக்கும் டிவிஸ்ட்..!!

  செய்திகள் அடுத்த 4 மாசத்துக்கு மகளிர் உரிமை தொகை கட்: ரூ.5000 வரவு வைக்கப்பட்டத்தில் இருக்கும் டிவிஸ்ட்..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Friday, February 13, 2026, 11:36 [IST] Share This Article தமிழ்நாடு அரசு மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளிகளுக்கு 5 ஆயிரம் ரூபாயாக வரவு வைத்திருக்கிறது. வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 13-ஆம் தேதியிலிருந்து 15ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு மகளிர் உரிமை திட்ட பயனாளிகளுக்கு அவர்களின் வங்கி கணக்கிலேயே நேரடியாக 1000 ரூபாய் உரிமை தொகையை வரவு வைத்துவிடும்.இந்த முறையும் வழக்கம் போல 1000 ரூபாய் வரும் என காத்திருந்த பெண்களுக்கு எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் 5000 ரூபாயை வரவு வைத்திருக்கிறது தமிழ்நாடு அரசு. இந்த பணம் பயனாளிகளின் அக்கவுண்டுக்கு சென்றவுடன் முதலமைச்சர மு க ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் இந்த 5000 ரூபாய்…

Read More
befunky-collage-2026-02-12t191328-875-1770903887

புதிய ஆதார் கார்டு விண்ணப்பிக்கும் முறை: என்னென்ன ஆவணங்கள் தேவை? முழு விவரம் உள்ளே! – Allmaa

  வகுப்புகள் புதிய ஆதார் கார்டு விண்ணப்பிக்கும் முறை: என்னென்ன ஆவணங்கள் தேவை? முழு விவரம் உள்ளே! Classroom oi-Pugazharasi S By Pugazharasi S Updated: Thursday, February 12, 2026, 19:17 [IST] Share This Article வங்கி கணக்கு தொடங்க வேண்டுமா, அரசு திட்டங்களில் இணைய வேண்டுமா, ஏன் மொபைலில் பயன்படுத்தப்படும் சிம் வாங்க வேண்டும் என்றாலும் கூட, ஆதார் கார்டு அவசியமான ஒன்றாக உள்ளது. ஆனால் புதிதாக ஒரு ஆதார் கார்டு எடுக்கணும்னா இன்னும் பழைய காலத்தில் இருக்குற மாதிரி ஆதார் சென்டருக்கு போய் வரிசையில் நிக்கணுமேனு யோசிக்கிறீங்களா? இனி அந்த கவலை வேண்டாம்.2026-ன் லேட்டஸ்ட் அப்டேட்களின் படி, ஆன்லைன் மூலமாகவே மிக எளிதாக அப்பாயிண்ட்மெண்ட் முன்பதிவு செய்து, அலையாமல் ஆதார் கார்டு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் ஆவணங்கள் விஷயத்தில் இப்போது விதிமுறைகள் இன்னும் கொஞ்சம் கடினம் ஆகியிருக்கிறது. என்னென்ன ஆவணங்கள் கட்டாயம்…

Read More
befunky-collage-2026-02-12t144129-190-1770887505

ஓய்வு காலத்திலும் கெத்தா வாழலாம்! மாதந்தோறும் கைநிறைய வருமானம் தரும் டாப் 3 திட்டங்கள்! – Allmaa

  பர்சனல் பைனான்ஸ் ஓய்வு காலத்திலும் கெத்தா வாழலாம்! மாதந்தோறும் கைநிறைய வருமானம் தரும் டாப் 3 திட்டங்கள்! Personal Finance oi-Pugazharasi S By Pugazharasi S Updated: Thursday, February 12, 2026, 14:53 [IST] Share This Article முப்பது, நாற்பது ஆண்டுகள் ஓயாத உழைப்பு, குடும்பத்திற்காக செய்த தியாகங்கள், பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக சேர்த்த சேமிப்பு என ஒரு மனிதனின் வாழ்நாள் ஓட்டம் ஓய்வு காலத்தில் தான் ஒரு நிறைவை எட்டுகிறது. ஆனால் அந்த ஓய்வு காலம் என்பது மற்றவர்களை சார்ந்து வாழும் காலமாக இருக்க வேண்டுமா? தன்மானத்தோடும், மற்றவரை எதிர்பாராமல் கெத்தோடும் வாழ்வது என்பது பணத்தால் மட்டும் வருவதல்ல, அது நாம் செய்த சரியான நிதி திட்டமிடலால் வருவது. இனி நமக்கு யார் தருவார்கள்? என்ற கவலை மறைந்து, ஒவ்வொரு மாதமும் என் செலவிற்கு என் கணக்கில் பணம் வரும் என்கிற நிம்மதி தரும் அந்த…

Read More
stalin9-1770878241

Breaking: 5 ஆண்டுகளில் ரூ.10.43 லட்சம் கோடி முதலீடுகள், 33 லட்சம் வேலைவாய்ப்புகள்!! மாஸ் காட்டும் தமிழக அரசு!!

  செய்திகள் 5 ஆண்டுகளில் ரூ.10.43 லட்சம் கோடி முதலீடுகள், 33 லட்சம் வேலைவாய்ப்புகள்!! மாஸ் காட்டும் தமிழக அரசு!! News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Thursday, February 12, 2026, 12:11 [IST] Share This Article சென்னை: கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சி அமைத்ததில் இருந்து தற்போது வரை தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தியும் வெளிநாடுகளுக்கு சென்றும் பெருமளவிலான முதலீடுகளை ஈர்த்துள்ளது. குறிப்பாக காலணி உற்பத்தி, ஐடி துறை, செமி கண்டக்டர் உற்பத்தி, எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி என பல்வேறு துறைகளிலும் தமிழ்நாடு அரசு முதலீடுகளை ஈர்த்துள்ளது.இந்த முதலீடுகள் தொடர்பான விளக்கம் அளிக்கக்கூடிய பிரத்தியேக மாநாடு சென்னையில் இன்று நடைபெற்றது. கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் தமிழ்நாடு முதலீடுகள் செயலாக்கம் என்ற பெயரில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் எவ்வளவு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பன…

Read More
passporf1-1770874706

பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்ய போறீங்களா?: வரும் 15ஆம் தேதி முதல் எல்லாமே மாறப் போகுது..!! – Allmaa

  செய்திகள் பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்ய போறீங்களா?: வரும் 15ஆம் தேதி முதல் எல்லாமே மாறப் போகுது..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Thursday, February 12, 2026, 11:10 [IST] Share This Article இந்தியாவில் முக்கிய அடையாள ஆவணமாகவும், வெளிநாடு செல்வதற்கான பிரதான ஆவணமாகவும் பாஸ்போர்ட் இருக்கிறது. இதற்கு முன்பு பாஸ்போர்ட் விண்ணப்பம் செய்வது என்றால் மாத கணக்கில் காத்திருக்க வேண்டும். ஆனால் தொழில்நுட்பங்களின் வருகை அதனை மாற்றிவிட்டது.தற்போது ஆன்லைனிலேயே பாஸ்போர்டிற்கு விண்ணப்பம் செய்துவிடலாம். எந்த இடைத்தரகரும் தேவையில்லை. தற்போது ஆன்லைன் விண்ணப்ப முறையை மேலும் எளிதாக்கும் வகையில் வரும் 15ஆம் தேதியிலிருந்து பல்வேறு முக்கியமான மாற்றங்களை அறிமுகம் செய்ய இருக்கின்றனர். நீங்கள் புதிதாக பாஸ்போர்ட் பெற விண்ணப்பம் செய்பவர்களாக இருந்தாலும் சரி அல்லது ஏற்கனவே பாஸ்போர்ட் வைத்திருந்தாலும் சரி இந்த மாற்றங்களை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது.போலி பாஸ்போர்ட்களை தயாரித்து ஆங்காங்கே மோசடிகள்…

Read More
befunky-collage-2026-02-11t171107-806-1770810079

பிப்ரவரி 12:நாடு தழுவிய பாரத் பந்த்! வங்கிகள், பேருந்துகள் வழக்கம் போல் இயங்குமா? – Allmaa

  செய்திகள் பிப்ரவரி 12:நாடு தழுவிய பாரத் பந்த்! வங்கிகள், பேருந்துகள் வழக்கம் போல் இயங்குமா? News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Wednesday, February 11, 2026, 17:11 [IST] Share This Article செய்ய இருக்கிறது. சுமார் 10-க்கும் மேற்பட்ட மத்திய தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து அறிவித்துள்ள இந்த பாரத் பந்த், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்குமா என்ற கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது.விலைவாசி உயர்வு, குறைந்தபட்ச ஊதியம், புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு எதிர்ப்பு எனப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வங்கிப் பணிகள் முடங்குமா? பேருந்துகள் மற்றும் ரயில்கள் வழக்கம் போல் இயங்குமா? அத்தியாவசிய தேவைகளான பால், மருந்து கடைகள் திறந்திருக்குமா? என பல கேள்விகள் மக்களிடையே எழுந்துள்ளன.குறிப்பாக, தமிழகத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் வங்கி ஊழியர்கள் இதில் பங்கேற்பதால் ஏற்படப்போகும் மாற்றங்கள் என்ன? இந்த போராட்டத்தின் பின்னணியில் உள்ள 12 முக்கிய…

Read More
befunky-collage-2026-02-11t102904-569-1770785998

Breaking: பெங்களூரு, ஹைதராபாத் இருப்பவர்களுக்கு ஜாக்பாட்! 2026-ல் HRA வரி விலக்கு புதிய அப்டேட்! முழு விளக்கம்.!

  பர்சனல் பைனான்ஸ் பெங்களூரு, ஹைதராபாத் இருப்பவர்களுக்கு ஜாக்பாட்! 2026-ல் HRA வரி விலக்கு புதிய அப்டேட்! முழு விளக்கம்.! Personal Finance oi-Pugazharasi S By Pugazharasi S Updated: Wednesday, February 11, 2026, 10:56 [IST] Share This Article வாடகை வீட்லதான் இருக்கோம்.. ஆனா மெட்ரோ சிட்டி வரி சலுகை நமக்கு மட்டும் கிடைக்க மாட்டேங்குது என்று பெங்களூரு, ஹைதராபாத் ஐடி ஊழியர்கள் இவ்வளவு காலம் ஆதங்கப்பட்டது அரசுக்கு கேட்டு விட்டது போலிருக்கிறது. 2026-ம் ஆண்டுக்கான புதிய வருமான வரி வரைவு விதிகளில் ஒரு மிகப்பெரிய சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. பல தசாப்தங்களாக சென்னை, மும்பை, டெல்லி, கொல்கத்தா ஆகிய நான்கு நகரங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த 50% HRA வரிச் சலுகை, இனி இந்தியாவின் வளர்ந்து வரும் 4 முக்கிய நகரங்களுக்கும் நீட்டிக்கப்பட உள்ளது.நீங்கள் பெங்களூரு, ஹைதராபாத், புனே அல்லது அகமதாபாத்தில் வசிப்பவர் என்றால், இது…

Read More
befunky-collage-2026-02-09t134139-929-1770624710

ஒரே நாளில் 11% வரை லாபம்! தங்கம் மற்றும் வெள்ளி ETF-களில் முதலீட்டாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!

  செய்திகள் ஒரே நாளில் 11% வரை லாபம்! தங்கம் மற்றும் வெள்ளி ETF-களில் முதலீட்டாளர்களுக்கு அடித்தது ஜாக்பாட்! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, February 9, 2026, 13:42 [IST] Share This Article முதலீட்டாளர்களின் பாதுகாப்பு புகலிடமாக கருதப்படும் தங்கம் மற்றும் வெள்ளி, இன்று மீண்டும் ஆட்டத்தை தொடங்கியுள்ளன. இன்று தங்கம் மற்றும் வெள்ளி சார்ந்த ETF-கள் (Exchange Traded Funds) ஒரே நாளில் 11% வரை உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளன.சமீபத்திய வர்த்தக தினங்களாக அதிக அளவிலான ஏற்ற இறக்கத்தில் காணப்பட்ட நிலையில், இன்று மீண்டும் சந்தையானது உச்சம் தொட தொடங்கியுள்ளது. குறிப்பாக மார்ச் மாத வெள்ளி கான்ட்ராக்ட் கிலோவிற்கு 2.6 லட்சம் ரூபாய் என்ற உச்சத்தை தாண்டியுள்ளது. இதே தங்கம் விலையானது ஏப்ரல் மாத கான்ட்ராக்டில் 2% அதிகரித்து, 1,58,500 ரூபாய்க்கு மேல் காணப்படுகிறது. இந்த ஏற்றத்திற்கு உலகளாவிய…

Read More