மகளிர் உரிமைத் தொகை: விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் எப்படி மேல்முறையீடு செய்வது?
செய்திகள் மகளிர் உரிமைத் தொகை: விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் எப்படி மேல்முறையீடு செய்வது? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, December 9, 2025, 15:53 [IST] Share This Article தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முன்னோடி திட்டமாக மகளிர் உரிமை தொகை திட்டம் இருக்கிறது. குடும்பத்தின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.கடந்த 2023 ஆம் ஆண்டு மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் தொடங்கி 1 கோடிக்கும் அதிகமான பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை மாதம் தோறும் 15ஆம் தேதி அவர்களின் வங்கி கணக்கிலேயே வரவு வைக்கப்படுகிறது. இந்நிலையில் விடுபட்டவர்கள் ஜூலை மாதம் தொடங்கிய உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வழியாக விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது .ஜூலை 15ஆம் தேதி தொடங்கி நவம்பர் 15ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும்…
