ரூ.50 லட்சம் வரை மானியம்! மத்திய அரசின் சூப்பர் திட்டம்!கிராமத்தில் இருந்தே கோடீஸ்வரர் ஆக வாய்ப்பு?
செய்திகள் ரூ.50 லட்சம் வரை மானியம்! மத்திய அரசின் சூப்பர் திட்டம்!கிராமத்தில் இருந்தே கோடீஸ்வரர் ஆக வாய்ப்பு? News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, December 16, 2025, 14:13 [IST] Share This Article கிராமத்தில் இருந்து தொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்களுக்கும், தொழில் தொடங்க துடிக்கும் பெண்களுக்கும் இது ஒரு பொன்னான வாய்ப்பு எனலாம். அரசு வேலைக்காகக் காத்திருக்க வேண்டாம். சொந்தமாக தொழில் தொடங்கி லட்சங்களில் வருமானம் ஈட்ட இது ஒரு சிறந்த நேரம் எனலாம்.சாதாரண ஆடு வளர்ப்பு, கோழிப் பண்ணை அல்லது பன்றி வளர்ப்பு தொழிலாக இருந்தாலும் சரி, அவற்றை பெரிய அளவில் தொடங்க மத்திய அரசு இப்போது 50 லட்சம் ரூபாய் வரையில் மானியம் வழங்கி வருகிறது என்று சொன்னால் நம்புவீர்களா? அது உண்மை தான். அது தேசிய கால்நடை இயக்கம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை…
