EPFO மாஸ்டர் கைடு:ஸ்கீம் சர்டிபிகேட் முதல் ஃபார்ம் 10C வரை -தெரிந்து கொள்ள வேண்டிய A to Z தகவல்கள்! – Allmaa
தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை “எஸ்கேப் ஆகிடுங்க”.. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!
Daily trending news …
தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை “எஸ்கேப் ஆகிடுங்க”.. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!
பர்சனல் பைனான்ஸ் டேக்ஸ் சேவிங் தாண்டி இவ்வளவு இருக்கா? 2026-ல் எதிர்காலத்தை மாற்றப்போகும் சிறு சேமிப்பு திட்டங்கள்! Personal Finance oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, February 23, 2026, 16:52 [IST] Share This Article பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்கள், கிரிப்டோகரன்சியின் அதிரடி மாற்றங்கள் மற்றும் ஏஐ தொழில்நுட்பத்தால் மாறும் வேலை வாய்ப்புகள்.. என 2026-ன் நிதி உலகம் ஒரு ரோலர் கோஸ்டர் பயணம் போல மாறிக் கொண்டிருக்கிறது. இத்தகைய சூழலில் நடுத்தர வர்க்க முதலீட்டாளர்களின் பார்வையில் சிறு சேமிப்புத் திட்டங்கள் என்றாலே, அது 80C பிரிவின் கீழ் வரி சேமிக்க உதவும் ஒரு கருவி, குறைந்த ரிஸ்க் உடைய திட்டங்கள் என்ற பிம்பம் மட்டுமே உள்ளது. ஆனால் தற்போது புதிய வரி முறையானது பிரபலமாகி வரும் சூழலில், வரி விலக்கின் முக்கியத்துவம் குறைந்து விட்டது. ஆனால் பிபிஎஃப் (PPF) மற்றும் சுகன்யா…
The article assesses India’s 2026 budget focus on personal tax changes, including inflation-aligned exemptions, potential 80C and 80D limit adjustments, and a move toward simpler taxation in a dual regime. It discusses LTCG considerations and implications for middle-class savers and investors.
After a dull 2024, Reliance Industries has stormed back in 2025 with a blistering 26% rally, adding ₹4.4 lakh crore to its market cap and pushing it near ₹21 lakh crore. The stock hit a 52-week high of ₹1,557.95. Key triggers: Jefferies’ $180 billion valuation for Jio ahead of its IPO, O2C business rebound with soaring refining margins, and explosive retail growth. Brokerages maintain strong Buy c
வகுப்புகள் உங்க வீட்டு சிலிண்டர்ல இந்த நம்பர முதல்ல செக் பண்ணுங்க.. இல்லைனா பெரிய விபத்து நேரிடலாம்..!! Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 11, 2025, 16:22 [IST] Share This Article ஒரு காலத்தில் இந்தியாவில் விறகு அடுப்பில் தான் சமையல் செய்யப்பட்டது . பின்னர் படிப்படியாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டு . மத்திய அரசே பல்வேறு மானிய திட்டங்களின் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்பாட்டை நாட்டின் மூலை முடுக்கு எங்கும் கொண்டு சேர்த்திருக்கிறது.தற்போது பெரும்பாலான இந்திய குடும்பங்களில் சமையலுக்கு கேஸ் அடுப்பையும் சிலிண்டரையும் தான் பயன்படுத்துகிறோம். அந்த அளவிற்கு பெரிய மாற்றம் வந்திருக்கிறது. இந்த சிலிண்டர்களை பொறுத்தவரை பாதுகாப்பாக பயன்படுத்தும் வரையில் எந்த ஆபத்தும் இல்லை, ஆனால் அதில் ஒரு சின்ன தவறு நேர்ந்தால் கூட பலரது உயிரை பறிக்கக்கூடிய விஷயமாக மாறிவிடும்.எனவே சிலிண்டர் வாங்கும்போது அதில்…