gold-2025-11-18t170452-434-1763465733

கோவை, மதுரை மக்களின் மெட்ரோ ரயில் கனவு கலைந்தது!! மத்திய அரசு திட்டத்தை நிராகரித்ததால் அதிர்ச்சி!! – Allmaa

The Union government has rejected Metro proposals for Madurai and Coimbatore citing population norms—raising questions in Tamil Nadu over how similar cities with low population have granted permission.

Read More
multibagger-stockmarket-1763460214

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு குட்நியூஸ் – சென்செக்ஸ் 1 லட்சத்தை தாண்ட போகுது! மார்கன் ஸ்டான்லி ரிப்போர்ட்!

Morgan Stanley forecasts Indian stocks roaring back in 2026, setting a bull-case Sensex target of 107,000 (27% upside) by December if oil stays below $65/barrel, tariffs ease, reflation continues and growth accelerates. Analysts assign 30% probability, expecting 19% annual earnings growth FY25-28. Base case (50% probability) sees Sensex at 95,000 (+13%), while bear case warns of 76,000 on oil abov

Read More
managerf1-1763461190

Breaking: வீட்டை நிர்வாகம் செய்வது ஒரு வேலையா? அதற்கு ரூ.1 லட்சம் சம்பளமா? – புது டிரெண்டை உருவாக்கிய CEO தம்பதி!

  செய்திகள் வீட்டை நிர்வாகம் செய்வது ஒரு வேலையா? அதற்கு ரூ.1 லட்சம் சம்பளமா? – புது டிரெண்டை உருவாக்கிய CEO தம்பதி! News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Tuesday, November 18, 2025, 15:50 [IST] Share This Article இந்தியாவில் தற்போது பெரும்பாலான இளம் தம்பதிகளில் இருவருமே வேலைக்கு சென்று சம்பாதிப்பவர்களாக இருக்கிறார்கள் . ஐடி துறையில் வேலை, சொந்தமாக தொழில் செய்வது என பிஸியாக இருக்கிறார்கள். இவ்வாறு வேலையிலும் சுயதொழிலிலும் கவனம் செலுத்துபவர்களுக்கு வீட்டை நிர்வகிக்க நேரம் கிடைப்பதில்லை.வழக்கமாக கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்லும் வீடுகளில் சமையல் வேலைக்கு ஒரு நபர் ,வீட்டை சுத்தம் செய்வதற்கு ஒரு நபர், குழந்தைகளை பராமரிப்பதற்கு ஒரு நபர் என தனித்தனியாக ஆட்களை வைத்துக்கொண்டு பார்த்துக்கொள்வார்கள். அதனை தாண்டி வீட்டை நிர்வகிப்பது என்பதும் பெரிய வேலை தான்.கரண்ட் பில் கட்டுவது, சிலிண்டர் புக் செய்வது, வீட்டை…

Read More
panaadhaar-1763462103

பான் கார்டுடன் ஆதாரை இணைக்கவில்லையா? – ஜனவரி 1 முதல் இதெல்லாம் உங்களுக்கு கிடைக்காது!!

  வகுப்புகள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்கவில்லையா? – ஜனவரி 1 முதல் இதெல்லாம் உங்களுக்கு கிடைக்காது!! Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 18, 2025, 16:06 [IST] Share This Article இந்தியாவில் முக்கிய அடையாள ஆவணமாக இருக்கக்கூடிய பான் கார்டு மற்றும் ஆதாரை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பான் கார்டில் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் வரும் ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து அந்த பான் கார்டு செயலிழந்து போய்விடும் என மத்திய அரசும் வருமானவரித்துறையும் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து வருகிறது .இந்தியாவில் மிக முக்கியமான இரண்டு அடையாள ஆவணங்களாக ஆதார் அட்டையையும் ,பான் கார்டையும் பயன்படுத்துகிறோம் . ஆதார் அட்டை நம்முடைய முகவரி மற்றும் புகைப்பட அடையாளச் சான்றாக பல அரசு திட்டங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. பான் கார்டை பொறுத்தவரை நம்முடைய நிதி சம்பந்தப்பட்ட முதலீடு சம்பந்தப்பட்ட அனைத்திற்கும் தேவையான மிக முக்கியமான ஒரு அடையாள…

Read More
infosysf5-1763454677

Breaking: சீனாவோட 9-9-6 பணி கலாச்சாரம் தெரியுமா? மீண்டும் வம்பில் சிக்கும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி..!!

  செய்திகள் சீனாவோட 9-9-6 பணி கலாச்சாரம் தெரியுமா? மீண்டும் வம்பில் சிக்கும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 18, 2025, 14:03 [IST] Share This Article இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸை கட்டி எழுப்பியவர்களில் முதன்மையானவர் நாராயணமூர்த்தி. இவரை இன்போசிஸ் நாராயணமூர்த்தி என்றால் தான் அனைவருக்கும் தெரியும். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த இவர் கூறும் கருத்துகள் அனைத்துமே கவனம் பெறும்.கடந்த 2023ஆம் ஆண்டில் இன்போசிஸ் நாராயணமூர்த்தி இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் அதன் மக்கள் வாரத்திற்கு 70 மணி நேரத்துக்கும் மேல் உழைக்க வேண்டும் என கூறினார். நாராயண மூர்த்தியின் இந்த கூற்று இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது . பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தனர்.வாரத்திற்கு 72 மணி நேரம் நாங்கள் வேலை செய்தால் அதன்…

Read More
anandmahindra2-1763440277

AI-ஐ விட இது ஆபத்து.. நாட்டின் பொருளாதாரமே கேள்விக்குறியாகிவிடும்.. ஆனந்த் மஹிந்திரா எச்சரிக்கை..!! – Allmaa

Mahindra Group Chairman Anand Mahindra drew attention to this in a post on X, warning that the lack of trained workers in essential trade sectors poses a “much larger crisis” than the potential job losses caused by AI.

Read More
aibubble7-1763373701

அமேரிக்க மக்கள் பீதி.. மக்கள் இண்டர்நெட்-ல் எதை அதிகம் தேடுகிறார்கள் தெரியுமா..? – Allmaa

Google searches for “AI bubble” skyrocketed 950% year-over-year in the US, hitting 84/100 interest score by November 15, 2025, after touching peak 100 earlier. Washington DC leads, followed by tech hubs Washington, Massachusetts, Maryland, New York. Rising anxiety mirrors Dot-com era fears as AI startup valuations soar despite thin revenues and corporations over-invest in data centers.

Read More
signal-1763375209

முடிவுக்கு வந்த சகாப்தம்.. பெங்களூரு மக்களை கவர்ந்த KFC சிக்னல் அடையாளம் மாற்றம்.. என்ன காரணம்..? – Allmaa

Residents of Bengaluru are experiencing a mix of nostalgia and surprise as the famous “KFC Signal” in Indiranagar undergoes a major makeover. The junction, known for the large KFC bucket that once towered above the traffic signal, is being replaced. Many long-time locals describe this change as marking the end of an era, according to Hindustan Times.

Read More
aibubble3-1763368025

AI bubble வெடிக்க போகுதா..? டெக் ஊழியர்கள் முதல் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் வரை ரத்த கண்ணீர்..!! – Allmaa

  செய்திகள் AI bubble வெடிக்க போகுதா..? டெக் ஊழியர்கள் முதல் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் வரை ரத்த கண்ணீர்..!! News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Monday, November 17, 2025, 13:57 [IST] Share This Article செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் பெரும் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன, ஆனால் இந்த முதலீட்டுக்கு ஏற்ற வருமானம் கிடைக்காமல் இருக்கும் காரணத்தால் பல ஏஐ நிறுவனங்கள் தோல்வி அடைந்து வருவதால் ஏஐ பபுள் உருவாகியிருப்பதாக அச்சம் உருவாகியுள்ளது. இந்த ஏஐ முயற்சிகள், முதலீட்டுக்கு ஏற்ற லாபத்தையும், வருமானத்தையும் கொடுக்காவிடில் ஏஐ பபுள் வெடித்துவிடும். இதனால் என்ன ஆகும்.?ஏஐ துறையில் செய்யப்பட்ட முதலீடுகள் பலன் அளிக்கவில்லை எனில் இதில் முதலீடு செய்துள்ள டெக் தலைவர்களும், முதலீட்டாளர்களுக்கும் பெரும் இழப்பை எதிர்கொள்வார்கள். இதனால் ஏற்படும் விளைவுகள் மிகவும் மோசமானதாக இருக்கும், உதாரணமாக டெக் ஊழியர்கள் வேலைவாய்ப்பை இழப்பார்கள், பங்குச்சந்தை வீழ்ச்சி அடையும், முதலீட்டாளர்களும், வங்கிகளும்…

Read More
postofficescheme-1763347072

வெறும் ரூ.500 முதலீட்டில் ரூ.40 லட்சம் ரிட்டர்ன்ஸ்..!! போஸ்ட் ஆபீஸின் PPF திட்டம் பற்றி தெரியுமா..? – Allmaa

The Post Office offers several useful schemes for individuals who not only want to earn but also invest their money wisely. Among these, the Public Provident Fund (PPF) is an excellent option for those who prefer safe and steady returns. Backed by the central government, this savings plan carries no risk of losing capital and remains unaffected by market fluctuations, making it a reliable long-ter

Read More