உங்க தாத்தா, அப்பா இதை செய்திருந்தா.. உங்கள கையில் 26 மடங்கு அதிக பணம் இருந்திருக்கும்.. எப்படி..?!
செய்திகள் உங்க தாத்தா, அப்பா இதை செய்திருந்தா.. உங்கள கையில் 26 மடங்கு அதிக பணம் இருந்திருக்கும்.. எப்படி..?! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Monday, December 29, 2025, 17:55 [IST] Share This Article காலம் பொன் போன்றது என்பார்கள், ஆனால் முதலீட்டு உலகில் காலம் என்பது பணத்தை விடப் பெரியது. நாம் இன்று கையில் வைத்திருக்கும் பணத்தை விட, நம் தாத்தாவோ அல்லது அப்பாவோ பல ஆண்டுகளுக்கு முன்பு செய்த ஒரு சிறு முதலீடு கூட, இன்று நம் வாழ்க்கையையே மாற்றியிருக்கக்கூடும். குறிப்பாக தங்கம் மற்றும் வெள்ளி போன்ற சொத்துக்கள் கடந்த 25 ஆண்டுகளில் கொடுத்திருக்கும் லாபம் அசாத்தியமானது. சொல்லப்போனால் தங்கம், வெள்ளியை விட சிறந்த லாபம் கொடுத்த முதலீடில்லை எனலாம்.உதாரணமாக, 2000-ம் ஆண்டில் உங்கள் தாத்தா ஒரு குறிப்பிட்ட தொகையைத் தங்கத்திலோ அல்லது வெள்ளியிலோ முதலீடு செய்து, அதை அப்படியே…
