Market update வரலாற்று மாற்றம்!26 ஆண்டுகளுக்கு பிறகு ஞாயிறன்று இயங்கும் பங்குச்சந்தை! பிப்ரவரி 1ல் நல்ல வாய்ப்பா? Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Saturday, January 31, 2026, 12:43 [IST] Share This Article வழக்கமாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பங்குச்சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படுவது மரபு. ஆனால், 2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1, ஞாயிற்றுக்கிழமை அன்று தாக்கல் செய்யப்படுவதால், இந்திய பங்குச் சந்தைகளான NSE மற்றும் BSE அன்று நேரடி வர்த்தகத்திற்காக திறக்கப்படவுள்ளன.கடைசியாக 1999-ம் ஆண்டு இதேபோல ஞாயிற்றுக்கிழமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது சந்தை திறந்திருந்தது. தற்போது சுமார் 26 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் முதலீட்டாளர்கள் வர்த்தகம் செய்யப் போகிறார்கள். பட்ஜெட் அறிவிப்புகளுக்கு சந்தை உடனுக்குடன் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதை தெரிந்து கொள்ளவும், முதலீட்டாளர்கள் நிகழ் நேரத்தில் முடிவெடுக்கவும் இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.எப்போது தொடக்கம்?காலை…