செய்திகள் தங்க நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்? பட்ஜெட்டில் பான், ஆதார் உச்சவரம்பை உயர்த்த நிபுணர்கள் கோரிக்கை! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Thursday, January 29, 2026, 16:06 [IST] Share This Article தங்கம் வாங்குவது என்பது இந்தியர்களுக்கு வெறும் முதலீடு மட்டுமல்ல, அது ஒரு உணர்வு. ஆனால் விண்ணைத் தொடும் தங்கம் விலையால், ஒரு சிறிய நகையை வாங்கும் போது கூட 2 லட்சம் என்ற வரம்பை மிக எளிதாக தாண்டி விடுகிறோம். தற்போது நடைமுறையில் இருக்கும் விதிகளின்படி, 2 லட்சத்திற்கு மேல் நகை வாங்கினால் பான் (PAN) மற்றும் ஆதார் சமர்ப்பிப்பது கட்டாயம். தங்க விலை இவ்வளவு உயர்ந்த பின்பும், பழைய வரம்பே நீடிப்பது நகைப்பிரியர்களுக்கும், வியாபாரிகளுக்கும் பெரும் சுமையாக மாறியுள்ளது. இந்நிலையில், வரவிருக்கும் பட்ஜெட் 2026-ல் இந்த உச்ச வரம்பை உயர்த்த வேண்டும் என நிபுணர்கள் மத்திய அரசுக்கு…