sm-fall-jpg-1771922776655_1771922776815-1200×675-1

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சோதனை காலம்!! ரூ. 6 லட்சம் கோடி இழப்பு..ரத்தக்களறியான சென்செக்ஸ்!! – Allmaa

The Nifty 50 and Sensex fell sharply on Tuesday, led by a broad-based decline in information technology and auto stocks. Investors faced losses totaling trillions of rupees as concerns over IT automation, global tensions, and rupee weakness weighed on sentiment, with weekly expiry dynamics adding to volatility.

Read More
befunky-collage-2026-02-24t145049-184-1771924882

Breaking: ஓய்வு காலத்திற்கு ரூ.1 கோடி போதுமா? வாழ்நாள் முழுவதும் நிலையான வருமானம் பெற சிறந்த வழி எது?

  பர்சனல் பைனான்ஸ் ஓய்வு காலத்திற்கு ரூ.1 கோடி போதுமா? வாழ்நாள் முழுவதும் நிலையான வருமானம் பெற சிறந்த வழி எது? Personal Finance oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, February 24, 2026, 14:52 [IST] Share This Article இத்தனை காலமும் பிள்ளைகளுக்காகவும், குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவும் ஓயாமல் உழைத்து விட்டோம். கடமைகள் முடிந்து, இப்போதுதான் நமக்காக வாழப்போகும் பொற்காலம் தொடங்கியிருக்கிறது. அந்த பொற்காலத்தை எவர் உதவியுமின்றி, சுயமரியாதையுடனும் நிம்மதியுடனும் கழிக்க வேண்டும் என்பதே ஓய்வு காலத்தை எட்டும் ஒவ்வொருவரின் வாழ்நாள் கனவு.நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்த 1 கோடி ரூபாய் என்பது வெறும் சேமிப்பு அல்ல, அது உங்கள் முதுமைக் காலத்தின் ஊன்றுகோல். 2026-ன் தற்போதைய விலைவாசி உயர்வில், அந்தப் பணத்தை பீரோவில் வெறுமனே பூட்டி வைத்திருந்தால் அதன் மதிப்பு குறையக்கூடும். ஆனால் அதை சரியாகத் திட்டமிட்டு முதலீடு செய்தால், அதுவே உங்களுக்கு ஒவ்வொரு மாதமும்…

Read More
cit-re-jpg-1771922946010_1771922946468-1200×675-1

இந்திய ஐடி நிறுவனங்களுக்கு முடிவு காலம் வந்துவிட்டதா? Citrini அறிக்கையின் எச்சரிக்கை மணி!!

A Citrine Research report examines how artificial intelligence may influence the Indian IT sector and global markets by 2028, highlighting potential job shifts, wage trends, and policy considerations while noting that AI will drive new opportunities alongside disruption.

Read More
enhanced-image-32-jpg-1771923029224_1771923029389-1200×675-1

ஐடி பங்குகளை விடுங்க.. இது தான் இனி வளர்ச்சி அடைய போகும் துறை: மார்கன் ஸ்டான்லி

Morgan Stanley has started coverage on Solar Industries India Limited with an overweight rating and a target price of ₹16,151. The analysis notes strong growth prospects from domestic and international expansion, with expected double-digit revenue and EBITDA growth through the forecast period, supported by rising product segments and order backlogs.

Read More
admk-1771919760

ரூ.5000 மகளிர் உரிமை தொகை Vs ரூ.10,000 கருணைத்தொகை: சபாஷ் சரியான போட்டி!!அதிமுக தேர்தல் வாக்குறுதி!!

As Tamil Nadu Assembly elections approach, AIADMK leader Edappadi Palaniswami unveiled the party’s third phase of promises. Key pledges include a one-time ₹10,000 mercy aid to every family, monthly ₹2,000 for registered job-seeking graduates, ₹1,000 for Class 12 pass-outs waiting for jobs, ₹1,000 annual addition to Pongal gifts.

Read More
befunky-collage-2026-02-24t135630-774-1771921631

Breaking: ஏர்டெல் தடாலடி சரிவு! 3 மாதங்களில் இல்லாத மிகப்பெரிய இன்ட்ராடே சரிவு! புது அவதாரம் கைகொடுக்குமா?

  Market update ஏர்டெல் தடாலடி சரிவு! 3 மாதங்களில் இல்லாத மிகப்பெரிய இன்ட்ராடே சரிவு! புது அவதாரம் கைகொடுக்குமா? Market Update oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, February 24, 2026, 13:58 [IST] Share This Article இந்தியாவின் இரண்டாவது பெரிய டெலிகாம் ஜாம்பவான் ஆன பார்தி ஏர்டெல், இப்போது நிதி சேவையிலும் (NBFC) தடம் பதிக்க போவதாக அறிவித்துள்ளது. ஆனால் இந்த அறிவிப்பு வெளியான நிலையில் பங்குச் சந்தையில் ஏர்டெல் பங்குகள் தொடர்ந்து சரிவைக் கண்டு வருகின்றன. ஏர்டெல் தனது நிதிச் சேவை பிரிவான ஏர்டெல் மணி (Airtel Money) நிறுவனத்தில் 20,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, இன்று அதன் பங்குகள் ஒரே நாளில் 4% வரை சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு, இந்த மிகப்பெரிய சரிவு ஏன் ஏற்பட்டது? டெலிகாம் துறையில்…

Read More
befunky-collage-2026-02-24t121141-036-1771915355

15 ஆண்டுகளில் ரூ.5 கோடி சாத்தியமா? உங்கள் கோடீஸ்வர கனவை நனவாக்கும் முதலீட்டு ஃபார்முலா?

  பர்சனல் பைனான்ஸ் 15 ஆண்டுகளில் ரூ.5 கோடி சாத்தியமா? உங்கள் கோடீஸ்வர கனவை நனவாக்கும் முதலீட்டு ஃபார்முலா? Personal Finance oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, February 24, 2026, 12:13 [IST] Share This Article வாழ்க்கையில் ஒரு முறையாவது நாமும் கோடீஸ்வரர் ஆக மாட்டோமா? என்று நினைக்காதவர்கள் யாருமில்லை. ஆனால் கோடீஸ்வரர் ஆவது என்பது ஏதோ ஒரு அதிர்ஷ்டத்திலோ அல்லது லாட்டரியிலோ நடக்கும் விஷயம் அல்ல. நாம் இன்று எடுக்கும் ஒரு ஒழுக்கமான முதலீட்டு முடிவில் தான் இருக்கிறது.ஒவ்வொரு நடுத்தர குடும்பத்தினரின் கனவும் ஒரு பாதுகாப்பான எதிர்காலம் தான். அந்த பாதுகாப்பை உறுதி செய்ய இன்று நீங்கள் எடுக்கும் ஒரு துணிச்சலான முடிவு, உங்கள் குடும்பத்தின் தலைமுறையையே மாற்றக் கூடும். ஆக மாதம் 95,000 ரூபாய் என்பதை வெறும் தொகையாக பார்க்காமல், உங்கள் கடின உழைப்பின் பலனாக பாருங்கள். அதை சரியான மியூச்சுவல்…

Read More
bglarwaterf-1771917369

தமிழ்நாடு காட்டிய வழி!! பெங்களூருவின் பெரிய பிரச்சினையை எளிமையாக தீர்த்து வைத்த இளைஞர்!!

Ganesh Shanbhag from Bengaluru tackled the city’s water crisis with an affordable rainwater harvesting (RWH) system that cut water bills by Rs 2,00,000 in two months for his apartment complex and reduced tanker reliance while recharging the groundwater table.

Read More
befunky-collage-2026-02-24t110456-747-1771911334

விவசாயிகளுக்கு ஹோலி கிப்ட்: ரூ. 2,000 ரெடி! 22-வது தவணை எப்போது தெரியுமா?

  செய்திகள் விவசாயிகளுக்கு ஹோலி கிப்ட்: ரூ. 2,000 ரெடி! 22-வது தவணை எப்போது தெரியுமா? News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, February 24, 2026, 11:06 [IST] Share This Article மண்ணை நம்பி வாழும் விவசாயிகளின் வாழ்வில் மகிழ்ச்சி பொங்க போகிறது. அண்மையில் தமிழகத்தில் இல்லத்தரசிகளின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் 5,000 ரூபாய் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்பட்டதை நாம் அறிவோம். அந்த மகிழ்ச்சி அலை ஓய்வதற்குள், இப்போது நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளுக்கு ஒரு இனிப்பான செய்தி காத்திருக்கிறது.பெண்களுக்கு கிடைத்த அந்தப் பேருதவியைப் போலவே, வெயிலிலும் மழையிலும் நமக்காக உழைக்கும் விவசாய பெருமக்களுக்கு, ஹோலி பண்டிகைக்கு முன்னதாக மத்திய அரசின் பிஎம் கிசான் (PM Kisan) திட்டத்தின் கீழ் 22-வது தவணைத் தொகை ரூ. 2,000 விரைவில் வழங்கப்பட உள்ளது.பண்டிகை காலங்களில் கை செலவுக்கு பணம் கிடைப்பது எவ்வளவு பெரிய நிம்மதி என்பது…

Read More
expresswayf1-1771911335

Breaking: 2 மணி நேரத்தில் சென்னை – பெங்களூரு பயணம்!! எப்போது பயன்பாட்டுக்கு வருகிறது Expressway? மேஜர் அப்டேட்

The Bengaluru-Chennai Expressway, a 263-km project aimed at cutting travel time from six hours to two, will miss its June 2026 deadline and open by early 2027. Delays stem from land acquisition issues, forest clearances, financial stress on the contractor, and pending work on 28.6 km.

Read More