Breaking: AI கருவிகள் இலவசம்.. கோடிக்கணக்கான இந்தியர்களை குறிவைக்கும் ஏர்டெல், ஜியோ.. வெளியான ஷாக்கிங் தகவல்.!

Breaking: AI கருவிகள் இலவசம்.. கோடிக்கணக்கான இந்தியர்களை குறிவைக்கும் ஏர்டெல், ஜியோ.. வெளியான ஷாக்கிங் தகவல்.!

Starting this week, millions of Indians can access ChatGPT’s new, low-cost “Go” AI chatbot for free for one year. This follows similar moves by Google and Perplexity AI, which have teamed up with local mobile operators to offer free or discounted AI tools for a year or more. Perplexity partnered with Airtel, India’s second largest mobile network, while Google joined forces with Reliance Jio, the

6 வாரங்களாக முடங்கி கிடக்கும் அரசாங்கம்.. அடம்பிடிக்கும் அதிபர் ட்ரம்ப்.. தத்தளிக்கும் அமெரிக்கா..!!

6 வாரங்களாக முடங்கி கிடக்கும் அரசாங்கம்.. அடம்பிடிக்கும் அதிபர் ட்ரம்ப்.. தத்தளிக்கும் அமெரிக்கா..!!

As the US government shutdown stretches into its sixth week, millions of federal workers remain unpaid, and frustration continues to mount in Washington. Despite growing pressure, President Donald Trump has remained firm on his stance. For the first time since the shutdown began over a month ago, senators are working through the weekend to resolve the political standoff that has halted paychecks,

தங்கம் Vs ரியல் எஸ்டேட்.. உங்கள் முதலீட்டிற்கு எது சிறந்தது..? நிபுணர்களின் பரிந்துரை என்ன..?

தங்கம் Vs ரியல் எஸ்டேட்.. உங்கள் முதலீட்டிற்கு எது சிறந்தது..? நிபுணர்களின் பரிந்துரை என்ன..?

Gold and real estate serve distinct roles in an investment portfolio. Gold offers liquidity, is easy to trade, and provides stability during market turbulence. Real estate, on the other hand, can build long-term wealth through rental income and value growth but demands time, effort, and documentation. Choosing between them depends on whether you prioritize flexibility or lasting ownership.

ரூ.1 கோடி வீட்டுக் கடன்.. வேலை போனால் எல்லாம் போய்விடும்.. பெங்களூரு டெக்கிக்களின் புதிய அச்சம்..!!

ரூ.1 கோடி வீட்டுக் கடன்.. வேலை போனால் எல்லாம் போய்விடும்.. பெங்களூரு டெக்கிக்களின் புதிய அச்சம்..!!

In Bengaluru, many IT professionals are beginning to give up on the dream of owning a home. With rising concerns over layoffs, declining job stability, and the growing influence of Artificial Intelligence on white-collar jobs, an increasing number of tech workers are stepping back from home purchases despite real estate prices showing signs of stabilizing.

AI யூஸ் பண்ணுங்க, இல்லனா வேலையை விட்டு போங்க!! டெக் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள புது நெருக்கடி..! – Allmaa

AI யூஸ் பண்ணுங்க, இல்லனா வேலையை விட்டு போங்க!! டெக் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள புது நெருக்கடி..! – Allmaa

  செய்திகள் AI யூஸ் பண்ணுங்க, இல்லனா வேலையை விட்டு போங்க!! டெக் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள புது நெருக்கடி..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 8, 2025, 16:30 [IST] Share This Article செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ச்சியை அடைந்து வருகிறது . பல்வேறு நிறுவனங்களும் தங்களுடைய அன்றாட வேலைகளிலேயே ஜெனரேட்டிவ் ஏஐ கருவிகளை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கி விட்டன. குறிப்பாக டெக் நிறுவனங்களில் ஏஐ தொழில்நுட்பங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் அனைத்துமே ஊழியர்கள் கட்டாயம் ஏஐ கருவிகளை தங்களுடைய அன்றாட வேலைகளில் பயன்படுத்தியாக வேண்டும் என்பதை ஒரு நடைமுறையாகவே கொண்டு வந்து விட்டன. இந்த ஏஐ தொழில்நுட்பத்தோடு தங்களை தகவமைத்துக் கொள்ள முடியாத ஊழியர்கள் பணி நீக்கம் , சம்பளம் குறைப்பு என பல்வேறு நடவடிக்கைகளுக்கு ஆளாகி இருக்கின்றனர்…

பான் கார்டில் நடக்கும் புது மோசடி!! இத கவனிக்கலனா யாரோ வாங்குன கடனுக்கு நீங்க தண்டமா பணம் கட்டணும்!!

பான் கார்டில் நடக்கும் புது மோசடி!! இத கவனிக்கலனா யாரோ வாங்குன கடனுக்கு நீங்க தண்டமா பணம் கட்டணும்!!

  வகுப்புகள் பான் கார்டில் நடக்கும் புது மோசடி!! இத கவனிக்கலனா யாரோ வாங்குன கடனுக்கு நீங்க தண்டமா பணம் கட்டணும்!! Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 8, 2025, 16:53 [IST] Share This Article இந்தியாவில் பல்வேறு நிதி சார்ந்த மோசடிகள் அதிகரிக்க தொடங்கி விட்டன. நாளுக்கு நாள் புதுப்புது வடிவங்களில் மக்களின் பணத்தை மோசடியாளர்கள் கொள்ளை அடிக்கின்றனர்.டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் நம்முடைய பண பரிமாற்றத்தை எப்படி எளிமையாக்கியதோ அதேபோல நிதி சார்ந்த குற்றங்களையும் மிகவும் எளிமையானதாக மாற்றி இருக்கிறது. அந்த வகையில் பான் கார்டுகளை வைத்துக்கொண்டு பல்வேறு கிரிமினல் நடவடிக்கைகள் நடத்தப்படுவதாக தொடர்ந்து செய்திகளில் நாம் படித்து வருகிறோம்.எனவே உங்களுடைய பான் கார்டை வேறு யாராவது பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து வைத்துக் கொள்வது நல்லது. இந்தியாவில் முக்கியமான அனைத்து நிதி நடவடிக்கைகளுக்கும் முக்கியமான ஒரு ஆவணமாக பான் கார்டனை பயன்படுத்துகிறோம். ஒரு…

ஆண்டுக்கு 20% லாபம் தரும் டாப் மியூச்சுவல் ஃபண்டுகள்: உங்க லிஸ்ட்ல இந்த ஃபண்டுகள் இருக்கா? – Allmaa

ஆண்டுக்கு 20% லாபம் தரும் டாப் மியூச்சுவல் ஃபண்டுகள்: உங்க லிஸ்ட்ல இந்த ஃபண்டுகள் இருக்கா? – Allmaa

This article examines the performance of value and contrarian mutual funds in India, highlighting funds that delivered over 20% annual returns. Key metrics and insights for potential investors are discussed, emphasising the importance of past performance and other factors influencing investment decisions.

டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு: செபி வெளியிட்ட எச்சரிக்கை!! முதலீடு செய்யுறதுக்கு முன்னாடி இத படிங்க!! – Allmaa

டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு: செபி வெளியிட்ட எச்சரிக்கை!! முதலீடு செய்யுறதுக்கு முன்னாடி இத படிங்க!! – Allmaa

  செய்திகள் டிஜிட்டல் தங்கத்தில் முதலீடு: செபி வெளியிட்ட எச்சரிக்கை!! முதலீடு செய்யுறதுக்கு முன்னாடி இத படிங்க!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 8, 2025, 16:02 [IST] Share This Article தங்கம் என்றாலே நகை, நாணயம், தங்க கட்டிகளாக தான் வாங்க வேண்டும் என்று அவசியம் கிடையாது , மாற்று வழிகளிலும் தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்ற விழிப்புணர்வு இந்தியா முழுவதும் அதிகரித்து இருக்கிறது.குறைந்த விலையில் தங்கம் வாங்குவதற்கான வாய்ப்புகளை டிஜிட்டல் கோல்டு மற்றும் கோல்டு ஈடிஎஃப் திட்டங்கள் நமக்கு வழங்குகின்றன. குறைந்தபட்சம் 10 ரூபாயிலிருந்து டிஜிட்டல் கோல்டில் முதலீடு செய்ய முடியும் . பல்வேறு நகை விற்பனை செய்யும் நிறுவனங்களே ஆன்லைன் வாயிலாக டிஜிட்டல் கோல்டு திட்டங்களை நமக்கு வழங்குகின்றன. 10 ரூபாயிலிருந்து தங்கத்தை வாங்க முடியும் என்ற ஒரு நம்பிக்கையை இந்த டிஜிட்டல் தங்கம் திட்டங்கள் கொண்டு வந்திருக்கின்றன.டிஜிட்டல்…

Breaking: சொகுசு காரில் கிழங்கு விற்பனை..! சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் தமிழ்நாட்டு விவசாயி..!

Breaking: சொகுசு காரில் கிழங்கு விற்பனை..! சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் தமிழ்நாட்டு விவசாயி..!

  செய்திகள் சொகுசு காரில் கிழங்கு விற்பனை..! சமூக வலைதளங்களில் டிரெண்டாகும் தமிழ்நாட்டு விவசாயி..! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Saturday, November 8, 2025, 14:42 [IST] Share This Article சமூக வலைத்தளங்களில் திடீரென சில விஷயங்கள் டிரெண்டாகி லட்சக்கணக்கானவர்களின் கவனத்தை பெறும். அப்படி தமிழ்நாட்டை சேர்ந்த ஒரு விவசாயி தான் தற்போது டாக் ஆஃப் தி டவுனாக இருக்கிறார்.மயிலாடுதுறை மாவட்டம் விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டது. இங்கே நெல், கரும்பு, வாழை , நிலக்கடலை, மரவள்ளிக் கிழங்கு போன்றவை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அள்ளிவிளாகம் கிராமத்தை சேர்ந்த விவசாயி ராஜன் என்பவர் தான் விளைவித்த மரவள்ளிக் கிழங்குகளை சொகுசு காரில் எடுத்து வந்து விற்பனை செய்து கவனம் பெற்றிருக்கிறார்.மாருதி சுசுகி நிறுவனத்தின் எர்டிகா காரில் பின்பக்கத்தில் அவர் தன்னுடைய நிலத்தில் விளைந்த மரவள்ளிகிழங்குகளை வைத்து விற்பனை செய்யும்…