ஐடி ஊழியர்கள் சிஸ்டமை விட்டு நகரக் கூடாதா? கண்காணிப்பு குறித்த சர்ச்சைக்கு Cognizant விளக்கம்!!

ஐடி ஊழியர்கள் சிஸ்டமை விட்டு நகரக் கூடாதா? கண்காணிப்பு குறித்த சர்ச்சைக்கு Cognizant விளக்கம்!!

Cognizant has given a explanation regarding its ProHance, a workforce management tool that monitors how long employees remain active on their laptops and tracks which applications and websites they use during work hours.

Breaking: தெலுங்கானா அரசு கொண்டுவந்த பலே திட்டம்.. 4 லட்சம் ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!!

Breaking: தெலுங்கானா அரசு கொண்டுவந்த பலே திட்டம்.. 4 லட்சம் ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!!

  செய்திகள் தெலுங்கானா அரசு கொண்டுவந்த பலே திட்டம்.. 4 லட்சம் ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!! News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Tuesday, November 18, 2025, 12:35 [IST] Share This Article இந்திய சப்ளை செயினில் முக்கிய அங்கமாக மாறி வரும் கிக் ஊழியர்களின் நலனைப் பாதுகாக்கவும், அவர்களுக்கான பாதுகாப்பை வழங்கவும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில், தெலுங்கானா மாநில அரசு நேற்று முக்கியமான மசோதாவை கிக் ஊழியர்கள் நலனுக்காகத் தாக்கல் செய்துள்ளது. இது அம்மாநிலத்தில் இருக்கும் 4 லட்சத்திற்கும் அதிகமான கிக் ஊழியர்களும் பெரிய அளவில் வரவேற்றுள்ளனர்.இந்தியாவில் முதல் முறையாக ராஜஸ்தான் மாநிலத்தின் தான் கிக் ஊழியர்களுக்கான சட்டத்தை இயற்றி நடைமுறை செய்துள்ளது. இதன் பின்பு கர்நாடகா, பீகார், ஜார்கண்ட், தெலுங்கானா ஆகியவை மசோதாவை தாக்கல் செய்து இறுதி ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.இந்த நிலையில் இத்தகைய மசோதா மூலம் கிக்…

ரூ.200 கோடியை தாண்டிய நயன்தாராவின் சொத்து மதிப்பு.. சொகுசு பங்களா முதல் தனி விமானம் வரை..!!

ரூ.200 கோடியை தாண்டிய நயன்தாராவின் சொத்து மதிப்பு.. சொகுசு பங்களா முதல் தனி விமானம் வரை..!!

Nayanthara, one of India’s highest-paid actresses, celebrates her birthday today, November 18. She was the only South Indian actress featured on Forbes India’s ‘Celebrity 100′ list in 2018 and has made a lasting impact on Indian cinema. On her 41st birthday, we reflect on her remarkable two-decade career and her most iconic roles.

சினிமாவை தாண்டிய வெற்றி.. தொழிலதிபராக வலம் வரும் நயன்தாரா.. எந்தெந்த துறைகளில் முதலீடு..?

சினிமாவை தாண்டிய வெற்றி.. தொழிலதிபராக வலம் வரும் நயன்தாரா.. எந்தெந்த துறைகளில் முதலீடு..?

Nayanthara, often hailed as the Lady Superstar of Indian cinema, has built a remarkable presence not only in films but also in the business world. With an impressive net worth of around ₹200 crore, she has launched and invested in multiple successful ventures spanning skincare, food, and more. As she continues to shine both on screen and as an entrepreneur, here’s an overview of the brands and co

Breaking: டிரம்ப் நினைத்தது நடக்குது.. இந்தியாவுக்கு அடுத்தடுத்து பிரச்சனை.. இதுக்கு ஒரு என்டே இல்லையா சார்..!!

Breaking: டிரம்ப் நினைத்தது நடக்குது.. இந்தியாவுக்கு அடுத்தடுத்து பிரச்சனை.. இதுக்கு ஒரு என்டே இல்லையா சார்..!!

India’s October merchandise exports plunged 11.8% as US tariffs escalated to 50%, triggering a record $41.68 billion trade deficit despite a $5 billion relief package and QCO withdrawals. Even tariff-exempt smartphones and pharmaceuticals collapsed, reversing last year’s 197% smartphone surge. Gold imports skyrocketed to $14.72 billion, pushing total imports up 16.63%.

திடீரென சரிந்த தங்கம் விலை.. முதலீடு செய்ய இது சரியான நேரமா..? நிதி ஆலோசகர்கள் சொல்வது என்ன..?

திடீரென சரிந்த தங்கம் விலை.. முதலீடு செய்ய இது சரியான நேரமா..? நிதி ஆலோசகர்கள் சொல்வது என்ன..?

Gold remains one of the strongest-performing assets, valued as a safe haven and a source of financial security during uncertain times. However, it still comes with risks, as gold prices can be volatile and different investment formats carry their own challenges. About a month ago, gold reached an all-time high of Rs 1,32,294 per 10 grams due to festive demand. Since then, prices have eased, fallin

Breaking: மும்பையில் CNG விநியோகம் பாதிப்பு: லட்சக்கணக்கான பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காததால் மக்கள் அவதி..

Breaking: மும்பையில் CNG விநியோகம் பாதிப்பு: லட்சக்கணக்கான பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காததால் மக்கள் அவதி..

  செய்திகள் ஒட்டுமொத்த மும்பையும் ஸ்தம்பித்தது.. லட்சக்கணக்கான பேருந்துகள், ஆட்டோக்கள் இயங்காததால் மக்கள் அவதி.. News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Tuesday, November 18, 2025, 11:06 [IST] Share This Article மும்பையிக் சிஎன்ஜி விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் சிஎன்ஜி மூலம் இயங்கக்கூடிய பேருந்துகள், கார்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்கள் சேவை நிறுத்தப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாக இருக்கின்றனர்.மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் 2002ஆம் ஆண்டு முதல் சிஎன்ஜி எனப்படும் இயற்கை எரிவாயு மூலம் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்து ,ஆட்டோ, டாக்ஸி என 12 .30 லட்சத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சிஎன்ஜி மூலம் தான் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கு மகாநகர் கேஸ் என்ற நிறுவனம் மும்பை, நவி மும்பை ,தானே உள்ளிட்ட நகரங்களில் குழாய்கள் மூலம் சிஎன்ஜியை விநியோகம் செய்து வருகிறது . ஏராளமான குடியிருப்புகளுக்கும் இணைப்பு வழங்கப்பட்டு வீடுகளுக்கு தேவையான…

பீகார் தேர்தல் முடிந்தது.. மத்திய அரசுக்கு காத்திருக்கும் அடுத்த பிரச்சனை..!!

பீகார் தேர்தல் முடிந்தது.. மத்திய அரசுக்கு காத்திருக்கும் அடுத்த பிரச்சனை..!!

India’s unemployment rate held steady at 5.2% in October 2025, latest government data reveals. Rural unemployment improved from 4.6% to 4.4% while urban joblessness climbed from 6.8% to 7%. Female unemployment eased slightly from 5.5% to 5.4%, driven by rural women’s rate dropping to 4.0%. Male unemployment stayed unchanged at 5.1%, balancing minor rural gains against urban increases.

கரடியின் பிடியில் கிரிப்டோ சந்தை.. பிட்காயின் முதலீட்டாளர்கள் கண்ணீர்.. திடீர் சரிவின் காரணம் என்ன?

கரடியின் பிடியில் கிரிப்டோ சந்தை.. பிட்காயின் முதலீட்டாளர்கள் கண்ணீர்.. திடீர் சரிவின் காரணம் என்ன?

  செய்திகள் கரடியின் பிடியில் கிரிப்டோ சந்தை.. பிட்காயின் முதலீட்டாளர்கள் கண்ணீர்.. திடீர் சரிவின் காரணம் என்ன? News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 18, 2025, 9:41 [IST] Share This Article நடப்பாண்டில் முதலீட்டாளர்களுக்கு அதிக லாபம் தந்த கிரிப்டோ சந்தை தற்போது பேரிழப்பை தந்துள்ளது. 2025ஆம் ஆண்டில் தங்கத்துக்கு அடுத்ததாக அதிக லாபம் தந்த ஒரு முதலீடாக கிரிப்டோ சந்தை இருந்தது. குறிப்பாக அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதலே கிரிப்டோ சந்தையில் முதலீடுகள் அதிகரித்தன.டொனால்ட் டிரம்ப் கிரிப்டோ சந்தைக்கு சாதகமான நிலைப்பாடு கொண்டவர் என்பதால் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கிரிப்டோ சந்தை வலுப்பெற தொடங்கியது. பிட்காயின் , எத்திரியம் போன்ற கிரிப்டோ நாணயங்களும், சொலோனா , ஈதர் போன்ற கிரிப்டோ டோக்கன்களின் மதிப்பும் வேகமாக உயர்ந்தன. கடந்த 20 அக்டோபர் மாதம் இதுவரை இல்லாத அளவாக பிட்காயினின்…

AI-ஐ விட இது ஆபத்து.. நாட்டின் பொருளாதாரமே கேள்விக்குறியாகிவிடும்.. ஆனந்த் மஹிந்திரா எச்சரிக்கை..!! – Allmaa

AI-ஐ விட இது ஆபத்து.. நாட்டின் பொருளாதாரமே கேள்விக்குறியாகிவிடும்.. ஆனந்த் மஹிந்திரா எச்சரிக்கை..!! – Allmaa

Mahindra Group Chairman Anand Mahindra drew attention to this in a post on X, warning that the lack of trained workers in essential trade sectors poses a “much larger crisis” than the potential job losses caused by AI.