gopichand-hinduja-jpg-1762256167263_1762256166599-1200×675-1

Breaking: இந்துஜா குழுமத்தின் தலைவர் கோபிசந்த் பி. இந்துஜா 85 வயதில் காலமானார்..!

இந்துஜா குழுமத்தின் முக்கியத் தலைவரான கோபிசந்த் பி. இந்துஜா 85 வயதில் காலமானார், அவர் சர்வதேச வணிகத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மரபை விட்டுச் சென்றார். Gopichand P Hinduja, the 85-year-old chairman of the $20-billion Hinduja Group, died…

Read More
china1-1762261889

Breaking: சரித்திரம் படைக்கப்போகும் சீனா.. ஆடிப்போன அமெரிக்கா.. 2035க்கு இப்போ திட்டம்போடும் ஜி ஜின்பிங்!

China’s elite are laser-focused on the 15th Five-Year Plan (2026-2030), the accelerator phase to hit $25,000 GDP per capita by 2035. Requiring 5% annual growth, long-term RMB appreciation, and zero…

Read More
railway-station34-1746238457

மே 1 முதல் அமலுக்கு வந்துள்ள IRCTC யின் புதிய விதிகள்…ரயில் பயணிகளே இது உங்களுக்கு தான் – Allmaa

IRCTC implements new rules from May 1st, restricting travel for waiting list passengers in reserved coaches. முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கான பயணத்தை கட்டுப்படுத்தும் புதிய விதிகளை ஐ.ஆர்.சி.டி.சி மே…

Read More
WhatsApp Image 2025-10-28 at 7.05.06 AM

எம்.ஆர்.காந்திக்கு போட்டியாக பொன்.ராதாகிருஷ்ணன்? – பாஜகவில் வட்டமடிக்கும் சர்ச்சைகள்.

எம்.ஆர்.காந்திக்கு போட்டியாக பொன்.ராதாகிருஷ்ணன்? – நாகர்கோவில் பாஜகவில் வட்டமடிக்கும் சர்ச்சைகள். எம்.ஆர்.காந்திக்கு போட்டியாக பொன்.ராதாகிருஷ்ணன்? – நாகர்கோவில் பாஜகவில் வட்டமடிக்கும் சர்ச்சைகள்நாகர்கோவில் சிட்டிங் பாஜக எம்எல்ஏ-வான எம்.ஆர்.காந்திக்கு போட்டியாக, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இம்முறை சீட் கேட்கும் விவகாரம் பாஜகவினர் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது. கடந்த 2021 தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜனை எதிர்த்து பாஜக மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி போட்டியிட்டார். அப்போது பாஜக தலைவர்கள் சிலரே அவரை தோற்கடிக்க உள்ளடி…

Read More
images (8)

T N S T C – C I T U நாகர்கோவில் மண்டலம் சென்ற 62 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக விலக்கி கொள்ள முடிவு செய்யப்பட்டது

T N S T C – C I T U நாகர்கோவில் மண்டலம். தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களுடைய வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி சென்ற 62 நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்கள் . அசைக்கிய முடியாது என்று நினைத்த தமிழக அரசை அசைத்துக் காட்டியது செங்கொடி இயக்கம்.இறுதியில் போராட்டம் நடத்திய C I T U , R E W A அமைப்பின் தலைவர்களை அமைச்சர் அனைத்து பேசினார். கோரிக்கைகளை ஏற்றுகொள்வதாகவும்…

Read More
WhatsApp Image 2025-10-19 at 12.36.50 PM

இஸ்ரோ தலைவர் நாராயணன் செய்தியாளர்களுக்கு பேட்டி

இந்தியா சார்பில் வின்வெளி ஆய்வு மையம் 52 டன் எடையுடன் வரும் 2028 ஆம் ஆண்டு முதல் பாகம் விண்ணுக்கு அனுப்ப திட்டம் – ஒரே ராகெட்டில் கொண்டு செல்ல முடியாததால் 5 ராகெட்டுகளில் கொண்டு சென்று 2035 ஆம் ஆண்டு விண்வெளியில் ஆய்வு மையம் அமையும் என கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி கோவிலில் தரிசனம் மேற்கொண்டு இஸ்ரோ தலைவர் நாராயணன் செய்தியாளர்களுக்கு பேட்டி தெரிவித்தார்.

Read More
WhatsApp Image 2025-10-16 at 2.42.01 PM

TNPSC, SUB INSPECTOR, POLICE CONSTABLE இலவச பயிற்சி மையம் திறக்கப்பட உள்ளது.

நாகர்கோவில்- TNPSC, SUB INSPECTOR, POLICE CONSTABLE இலவச பயிற்சி மையம் திறக்கப்பட உள்ளது. நாளை 17-10-25 காலை சரியாக 09.30 மணிக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களால், பொதுமக்கள், இளைஞர்கள், காவலர்கள் பயன்பெறும் வகையில் வெற்றிப்பாதை படிப்பகம் மற்றும் TNPSC, SUB INSPECTOR, POLICE CONSTABLE இலவச பயிற்சி மையம் திறக்கப்பட உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொண்டு இந்த முயற்ச்சியினை அனைத்து இளைஞர்கள் மத்தியில் எடுத்துச் செல்ல…

Read More
WhatsApp Image 2025-10-14 at 6.59.03 PM

Nagercoil Highway patrol காவல்துறை ரோந்து வாகனத்தின் மீது மோதி விபத்து

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஆரல்வாய்மொழி நான்கு வழிச்சாலையில் நின்ற Highway patrol காவல்துறை ரோந்து வாகனத்தின் மீது குளச்சல் திமுக நகர செயலாளர்.நாகூர்கான்(52) வந்த கார் வேகமாக பின்னால் வந்து மோதி விபத்து-இதில் சிறப்பு உதவி காவல் ஆய்வாளர்.முருகன் வயது (58), ஆயுதப்படை போலீஸ்காரர்.சுபாஷ் வயது 36),ஏட்டு செல்வகுமார் வயது (42), ஆகிய 3 போலீசார் மற்றும் காரில் இருந்த திமுக நிர்வாகி மற்றும் அவரது 2 நண்பர்கள் படுகாயம்-கார் குட்டிக்கரணம் அடித்து அருகேயுள்ள…

Read More
WhatsApp Image 2025-10-13 at 3.55.13 PM

மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.

ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டு வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் குறித்து ராகுல் காந்தி எழுப்பிய குற்றச்சாட்டுகளை சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த பொதுநல மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு. தேர்தல் ஆணையத்திடம் முறையிடுமாறு கூறி மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.

Read More