Headlines
multibagger-stockmarket-1763460214

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு குட்நியூஸ் – சென்செக்ஸ் 1 லட்சத்தை தாண்ட போகுது! மார்கன் ஸ்டான்லி ரிப்போர்ட்!

Morgan Stanley forecasts Indian stocks roaring back in 2026, setting a bull-case Sensex target of 107,000 (27% upside) by December if oil stays below $65/barrel, tariffs ease, reflation continues and growth accelerates. Analysts assign 30% probability, expecting 19% annual earnings growth FY25-28. Base case (50% probability) sees Sensex at 95,000 (+13%), while bear case warns of 76,000 on oil abov

Read More
managerf1-1763461190

Breaking: வீட்டை நிர்வாகம் செய்வது ஒரு வேலையா? அதற்கு ரூ.1 லட்சம் சம்பளமா? – புது டிரெண்டை உருவாக்கிய CEO தம்பதி!

  செய்திகள் வீட்டை நிர்வாகம் செய்வது ஒரு வேலையா? அதற்கு ரூ.1 லட்சம் சம்பளமா? – புது டிரெண்டை உருவாக்கிய CEO தம்பதி! News oi-Devika Manivannan By Devika Manivannan Updated: Tuesday, November 18, 2025, 15:50 [IST] Share This Article இந்தியாவில் தற்போது பெரும்பாலான இளம் தம்பதிகளில் இருவருமே வேலைக்கு சென்று சம்பாதிப்பவர்களாக இருக்கிறார்கள் . ஐடி துறையில் வேலை, சொந்தமாக தொழில் செய்வது என பிஸியாக இருக்கிறார்கள். இவ்வாறு வேலையிலும் சுயதொழிலிலும் கவனம் செலுத்துபவர்களுக்கு வீட்டை நிர்வகிக்க நேரம் கிடைப்பதில்லை.வழக்கமாக கணவன் மனைவி இருவருமே வேலைக்கு செல்லும் வீடுகளில் சமையல் வேலைக்கு ஒரு நபர் ,வீட்டை சுத்தம் செய்வதற்கு ஒரு நபர், குழந்தைகளை பராமரிப்பதற்கு ஒரு நபர் என தனித்தனியாக ஆட்களை வைத்துக்கொண்டு பார்த்துக்கொள்வார்கள். அதனை தாண்டி வீட்டை நிர்வகிப்பது என்பதும் பெரிய வேலை தான்.கரண்ட் பில் கட்டுவது, சிலிண்டர் புக் செய்வது, வீட்டை…

Read More
rcbsale-1763461690

RCB அணியை வாங்க ஏகப்பட்ட போட்டி.. பெங்களூரு பெரிய தலைகள் எல்லாம் களத்தில் இறங்கியிருக்கு..!!

Royal Challengers Bangalore (RCB) fans have been waiting for years to win the IPL trophy this year. Before the euphoria of this victory subsided, the team’s owner, Diageo India, announced that it would be selling the RCB franchise. This caused a huge shock and excitement in the Indian cricket world. Following this, speculations are now intensifying as to who will buy one of the most popular teams

Read More
panaadhaar-1763462103

பான் கார்டுடன் ஆதாரை இணைக்கவில்லையா? – ஜனவரி 1 முதல் இதெல்லாம் உங்களுக்கு கிடைக்காது!!

  வகுப்புகள் பான் கார்டுடன் ஆதாரை இணைக்கவில்லையா? – ஜனவரி 1 முதல் இதெல்லாம் உங்களுக்கு கிடைக்காது!! Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 18, 2025, 16:06 [IST] Share This Article இந்தியாவில் முக்கிய அடையாள ஆவணமாக இருக்கக்கூடிய பான் கார்டு மற்றும் ஆதாரை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பான் கார்டில் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் வரும் ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து அந்த பான் கார்டு செயலிழந்து போய்விடும் என மத்திய அரசும் வருமானவரித்துறையும் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்து வருகிறது .இந்தியாவில் மிக முக்கியமான இரண்டு அடையாள ஆவணங்களாக ஆதார் அட்டையையும் ,பான் கார்டையும் பயன்படுத்துகிறோம் . ஆதார் அட்டை நம்முடைய முகவரி மற்றும் புகைப்பட அடையாளச் சான்றாக பல அரசு திட்டங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. பான் கார்டை பொறுத்தவரை நம்முடைய நிதி சம்பந்தப்பட்ட முதலீடு சம்பந்தப்பட்ட அனைத்திற்கும் தேவையான மிக முக்கியமான ஒரு அடையாள…

Read More
xchat-1763457398

Breaking: WhatsApp-க்கு நேரடி போட்டியாக XChat-ஐ களமிறக்கிய எலான் மஸ்க்.. என்னென்ன வசதிகள் இருக்கு தெரியுமா?

Tesla CEO Elon Musk’s social media platform X (formerly Twitter) has launched XChat, a privacy-focused messaging service aimed at competing with WhatsApp. The app is now available on iOS and web, with an Android release coming soon. XChat emphasizes user security and provides enhanced control over communications. Users can access both the new chat features and their existing DMs in a unified inbox

Read More
iitstudent-1763453628

Breaking: ஆட்டோ ஓட்டுநர் டூ தலைமை செயல் அதிகாரி.. ரூ.400 கோடி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய இளைஞர்..

Dilkhush Kumar’s journey from an auto-rickshaw driver to a successful CEO showcases remarkable grit and innovation. Through his startup Roadbez, he addressed Bihar’s travel challenges and built a Rs 400 crore business. From being a 12th-grade pass to achieving success on Shark Tank, his story is an inspiring example of determination and entrepreneurship.

Read More
infosysf5-1763454677

Breaking: சீனாவோட 9-9-6 பணி கலாச்சாரம் தெரியுமா? மீண்டும் வம்பில் சிக்கும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி..!!

  செய்திகள் சீனாவோட 9-9-6 பணி கலாச்சாரம் தெரியுமா? மீண்டும் வம்பில் சிக்கும் இன்போசிஸ் நாராயணமூர்த்தி..!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, November 18, 2025, 14:03 [IST] Share This Article இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான இன்போசிஸை கட்டி எழுப்பியவர்களில் முதன்மையானவர் நாராயணமூர்த்தி. இவரை இன்போசிஸ் நாராயணமூர்த்தி என்றால் தான் அனைவருக்கும் தெரியும். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த இவர் கூறும் கருத்துகள் அனைத்துமே கவனம் பெறும்.கடந்த 2023ஆம் ஆண்டில் இன்போசிஸ் நாராயணமூர்த்தி இந்தியாவின் பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும் என்றால் அதன் மக்கள் வாரத்திற்கு 70 மணி நேரத்துக்கும் மேல் உழைக்க வேண்டும் என கூறினார். நாராயண மூர்த்தியின் இந்த கூற்று இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது . பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்திய வண்ணம் இருந்தனர்.வாரத்திற்கு 72 மணி நேரம் நாங்கள் வேலை செய்தால் அதன்…

Read More
cts1-1763449308

ஐடி ஊழியர்கள் சிஸ்டமை விட்டு நகரக் கூடாதா? கண்காணிப்பு குறித்த சர்ச்சைக்கு Cognizant விளக்கம்!!

Cognizant has given a explanation regarding its ProHance, a workforce management tool that monitors how long employees remain active on their laptops and tracks which applications and websites they use during work hours.

Read More
telangana2-1763449487

Breaking: தெலுங்கானா அரசு கொண்டுவந்த பலே திட்டம்.. 4 லட்சம் ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!!

  செய்திகள் தெலுங்கானா அரசு கொண்டுவந்த பலே திட்டம்.. 4 லட்சம் ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!! News oi-Prasanna Venkatesh By Prasanna Venkatesh Published: Tuesday, November 18, 2025, 12:35 [IST] Share This Article இந்திய சப்ளை செயினில் முக்கிய அங்கமாக மாறி வரும் கிக் ஊழியர்களின் நலனைப் பாதுகாக்கவும், அவர்களுக்கான பாதுகாப்பை வழங்கவும் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில், தெலுங்கானா மாநில அரசு நேற்று முக்கியமான மசோதாவை கிக் ஊழியர்கள் நலனுக்காகத் தாக்கல் செய்துள்ளது. இது அம்மாநிலத்தில் இருக்கும் 4 லட்சத்திற்கும் அதிகமான கிக் ஊழியர்களும் பெரிய அளவில் வரவேற்றுள்ளனர்.இந்தியாவில் முதல் முறையாக ராஜஸ்தான் மாநிலத்தின் தான் கிக் ஊழியர்களுக்கான சட்டத்தை இயற்றி நடைமுறை செய்துள்ளது. இதன் பின்பு கர்நாடகா, பீகார், ஜார்கண்ட், தெலுங்கானா ஆகியவை மசோதாவை தாக்கல் செய்து இறுதி ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது.இந்த நிலையில் இத்தகைய மசோதா மூலம் கிக்…

Read More
nayanthara1-1763449554

ரூ.200 கோடியை தாண்டிய நயன்தாராவின் சொத்து மதிப்பு.. சொகுசு பங்களா முதல் தனி விமானம் வரை..!!

Nayanthara, one of India’s highest-paid actresses, celebrates her birthday today, November 18. She was the only South Indian actress featured on Forbes India’s ‘Celebrity 100′ list in 2018 and has made a lasting impact on Indian cinema. On her 41st birthday, we reflect on her remarkable two-decade career and her most iconic roles.

Read More