பல கோடி சொத்து.. விதவிதமான சொகுசு கார்கள்.. தனுஷ் பட நடிகையின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? – Allmaa
Bollywood Actress Kajol’s Net Worth and Luxury Cars, பாலிவுட் நடிகை கஜோலின் நிகர மதிப்பு மற்றும் சொகுசு கார்கள்
Daily trending news …
Bollywood Actress Kajol’s Net Worth and Luxury Cars, பாலிவுட் நடிகை கஜோலின் நிகர மதிப்பு மற்றும் சொகுசு கார்கள்
World சவுதி அரேபியாவில் வேலை பாக்குறீங்களா..? சொந்த வீடு வாங்க செம சான்ஸ்.. சட்டத்தில் புதிய மாற்றம்..! World oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, December 16, 2025, 16:26 [IST] Share This Article சவுதி அரேபியாவில் வசிக்க விரும்பும் வெளிநாட்டினருக்கு இருந்த மிகப் பெரிய தடைகளில் ஒன்று, சொந்தமாக சொத்து வாங்க முடியாதது தான். ஆனால், விஷன் 2030 திட்டத்தின் கீழ் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த திட்டமிட்டு வரும் சவுதி அரசு, தற்போது ஒரு புதிய சட்டத்தை அமல்படுத்த தயாராகி வருகிறது. அது மட்டும் சரியாக நிறைவேறிவிட்டால், அடுத்த ஆண்டு முதல் வெளிநாட்டினரும் சவுதி அரேபியாவில் நிலம் மற்றும் கட்டிடங்களை வாங்க முடியும். இருப்பினும் அதற்கு சில நிபந்தனைகளையும் சவுதி அரசு விதித்துள்ளது.சவுதியில் சொத்து வாங்கலாம்?குறிப்பாக சவுதியில் உள்ள முக்கிய நான்கு நகரங்கள் தவிர்த்து( Makkah, Jeddah, Madinah and riyadh), சவுதியின்…
வகுப்புகள் SMS படிக்காமலேயே யார் , எதுக்கு அனுப்பி இருக்காங்கனு தெரியனுமா? இந்த ஒரு எழுத்து போதும்!! Classroom oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, December 16, 2025, 16:45 [IST] Share This Article நம்முடைய வங்கி சார்ந்த பணப்பரிவர்த்தனை தகவல்கள் , தொலை தொடர்பு சேவை நிறுவனம் அனுப்பும் சலுகைகள், பல்வேறு கட்டணங்கள், அரசின் எச்சரிக்கைகள் , ஓடிபி உள்ளிட்டவை எஸ்எம்எஸ் வாயிலாக தான் நம்மை வந்தடைகின்றன . நமக்கு எச்சரிக்கை வழங்குவதற்கான முக்கியமான ஒரு ஊடகமாக எஸ் எம் எஸ் எனப்படும் குறுஞ்செய்திகள் தான் அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.வங்கிகள் ஆகட்டும் அல்லது அரசு சார்ந்த அமைப்புகள் ஆகட்டும் , நமக்கு சேவை வழங்கக்கூடிய நிறுவனங்களாகட்டும் எஸ் எம் எஸ் மூலமாக தான் தகவல்களை முதலில் நமக்கு தெரிவிக்கின்றன. அந்த வகையில் நம்முடைய போன்களில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான எஸ்எம்எஸ் வருகின்றன .பெரும்பாலானவர்கள் அவற்றை…
செய்திகள் PF பணத்தை எப்போது முதல் ஏடிஎம் மூலம் எடுக்கலாம்? – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட மத்திய அமைச்சர்!! News oi-Devika Manivannan By Devika Manivannan Published: Tuesday, December 16, 2025, 15:32 [IST] Share This Article இந்தியாவில் வேலைக்கு செல்லக்கூடிய கோடிக்கணக்கான ஊழியர்களுக்கு EPFO எனப்படும் வருங்கால வைப்பு நிதி திட்டம் மிகச்சிறந்த ஒரு நிதி பாதுகாப்பை தருகிறது. ஓய்வு காலத்தில் பிஎப் கணக்கில் இருக்கக்கூடிய தொகை நிதி பாதுகாப்பையும் நிம்மதியையும் வழங்குகிறது.தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லக்கூடிய அனைவருக்குமே பிஎஃப் கணக்கு இருக்கும் . மாதம்தோறும் இவர்களின் சம்பளத்தில் ஒரு தொகையும், நிறுவனம் ஒரு குறிப்பிட்ட தொகையும் இந்த பிஎஃப் கணக்கில் வரவு வைக்கும். பணி ஓய்வு பெறும் போது இந்த பணத்தை எடுத்து நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்திற்கு அரசு வட்டியும் வழங்குகிறது.பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை…
Nitin Kaushik outlines a simple “15-85 rule” for middle-class Indians: invest at least 15% of monthly income in low-cost index funds via SIPs, live on the remaining 85% without lifestyle inflation, and avoid high-interest debt like EMIs or credit cards. He emphasizes that consistent investing over 25-30 years, leveraging 12-15% equity returns and compounding, can grow wealth to ₹3-6 crore
செய்திகள் ரூ.50 லட்சம் வரை மானியம்! மத்திய அரசின் சூப்பர் திட்டம்!கிராமத்தில் இருந்தே கோடீஸ்வரர் ஆக வாய்ப்பு? News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Tuesday, December 16, 2025, 14:13 [IST] Share This Article கிராமத்தில் இருந்து தொழில் தொடங்க நினைக்கும் இளைஞர்களுக்கும், தொழில் தொடங்க துடிக்கும் பெண்களுக்கும் இது ஒரு பொன்னான வாய்ப்பு எனலாம். அரசு வேலைக்காகக் காத்திருக்க வேண்டாம். சொந்தமாக தொழில் தொடங்கி லட்சங்களில் வருமானம் ஈட்ட இது ஒரு சிறந்த நேரம் எனலாம்.சாதாரண ஆடு வளர்ப்பு, கோழிப் பண்ணை அல்லது பன்றி வளர்ப்பு தொழிலாக இருந்தாலும் சரி, அவற்றை பெரிய அளவில் தொடங்க மத்திய அரசு இப்போது 50 லட்சம் ரூபாய் வரையில் மானியம் வழங்கி வருகிறது என்று சொன்னால் நம்புவீர்களா? அது உண்மை தான். அது தேசிய கால்நடை இயக்கம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை…
The rupee weakened beyond 91 per USD amid ongoing India US trade discussions and rising hedging activity. Dollar sales by government banks aimed to curb the slide, while export data suggested mixed signals for the economy’s external balance.
2026 முழுவதும் வேலிடிட்டி மற்றும் அன்லிமிடெட் சலுகைகள் எதிர்பார்க்கும் BSNL பயனர்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டிய திட்டம் மற்றும் அதை எப்போது ரீசார்ஜ் செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். | Bsnl annual plan come with unlimited calling and 4G data valid till the end of 2026
Indian IT stocks struggled in 2025 due to persistent FII selling, reducing stakes in 64% of BSE IT index constituents amid global challenges like US visa restrictions and AI disruption. Tech Mahindra saw the sharpest FII cut (3.59%), while TCS plunged 28%, Infosys 19% and HCL Tech 13%. Smallcap Cyient dropped 45%. Experts see attractive valuations ahead, boosted by Fed’s December rate cut and weak
Do You Know How Much Sivaji Ganesan Was Paid for Padayappa?படையப்பா படத்தில் நடிக்க சிவாஜி கணேசன் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?