Photos_3s0TAoimrA

அருண்ராஜ், ஜான் ஆரோக்கியசாமி தலைமறைவு?

* கரூர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த நிலையில், * தவெக அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கிய சாமி, கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் ஆகியோர் தலைமறைவு எனத் தகவல் * மேலும் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தவெக சமூக ஊடக மேலாண்மை பொறுப்பாளர் ஜெகதீஷ் உள்ளிட்டோரும் தலைமறைவு எனத் தகவல்

Read More
WhatsApp Image 2025-09-28 at 6.30.10 PM

ஆதவ் அர்ஜீனா தலைமறைவு?

* கரூர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த நிலையில், * தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தலைமறைவு * மேலும், அக்கட்சியின் சமூக ஊடக மேலாண்மை பொறுப்பாளர் ‘The Route’ நிறுவனத்தின் ஜெகதீஷ் உள்ளிட்டோரும் தலைமறைவு எனத் தகவல்

Read More

கரூரில் நெரிசலில்சிக்கி 31 பேர் உயிரிழப்பு அதிர்ச்சியளிக்கிறது! உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!

கரூரில் நடிகர் விஜய் பிரச்சாரத்தில் நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு அதிர்ச்சியளிக்கிறது: உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும்! கரூர் நகரில் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் அவர்கள் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி…

Read More

“விஜய்க்கு வாழ்த்துக்கள்… ஆனால், கொள்கை எங்கே?” – டி.வி.கே-வைக் கடுமையாக விமர்சித்த சீமான்!

சென்னை: நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சியின் செயல்பாடு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (செப்டம்பர் 26, 2025) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, விஜயை வாழ்த்திய அதேவேளையில், அவரது அரசியல் நகர்வுகள் குறித்து கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தார். வாழ்த்து தெரிவித்த சீமான் முதலில், நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை வரவேற்பதாக சீமான் தெரிவித்தார். “தம்பி விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவருக்கு எனது வாழ்த்துக்களைத்…

Read More

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு !

எம்.பி.க்கள் மக்கள் பணி செய்வதில் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு ! “நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாரத்தில் 4 நாட்கள் தொகுதியில் தங்கி மக்கள் பணியாற்ற வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை ஆற்றிய பணி குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு விளக்கம்:சென்னையில் உள்ள அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs) அனைவருடனும் ஒரு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கியமான அறிவுறுத்தலை வழங்கினார். அதில்…

Read More