தன்னையே வேலையை விட்டு தூக்கிய கோடீஸ்வரர்! சாம்ராஜ்யத்தை காப்பாற்ற ஒரு தமிழர் செய்த மாஸ் மூவ்! – Allmaa
செய்திகள் தன்னையே வேலையை விட்டு தூக்கிய கோடீஸ்வரர்! சாம்ராஜ்யத்தை காப்பாற்ற ஒரு தமிழர் செய்த மாஸ் மூவ்! News oi-Pugazharasi S By Pugazharasi S Published: Friday, December 19, 2025, 14:42 [IST] Share This Article பொதுவாக ஒரு நிறுவனத்தின் லாபம் குறைந்தாலோ அல்லது நஷ்டம் ஏற்பட்டாலோ, முதலில் அங்கு பணிபுரியும் ஊழியர்களை தான் வேலையை விட்டு தூக்குவார்கள். ஆனால் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள ஒரு சாம்ராஜ்யம் சரிவைச் சந்தித்த போது, இந்த வீழ்ச்சிக்கு நானே பொறுப்பு எனக் கூறி தன்னைத் தானே வேலையை விட்டு நீக்கிக் கொண்ட ஒரு கோடீஸ்வரரை பற்றி உங்களுக்குத் தெரியுமா?அவர்தான் முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் எம்.வி.சுப்பையா. அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தபோது, தனது ஈகோவை தூக்கி எறிந்துவிட்டு, அவர் எடுத்த அந்த ஒரு மாஸ் முடிவு. இன்று முருகப்பா குழுமத்தைச் இந்தியாவின் தவிர்க்க முடியாத ஒரு மாஸ் முடிவு…
