Photos_3s0TAoimrA

அருண்ராஜ், ஜான் ஆரோக்கியசாமி தலைமறைவு?

* கரூர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த நிலையில், * தவெக அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கிய சாமி, கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் ஆகியோர் தலைமறைவு எனத் தகவல் * மேலும் தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தவெக சமூக ஊடக மேலாண்மை பொறுப்பாளர் ஜெகதீஷ் உள்ளிட்டோரும் தலைமறைவு எனத் தகவல்

Read More
WhatsApp Image 2025-09-28 at 6.30.10 PM

ஆதவ் அர்ஜீனா தலைமறைவு?

* கரூர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த நிலையில், * தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தலைமறைவு * மேலும், அக்கட்சியின் சமூக ஊடக மேலாண்மை பொறுப்பாளர் ‘The Route’ நிறுவனத்தின் ஜெகதீஷ் உள்ளிட்டோரும் தலைமறைவு எனத் தகவல்

Read More

சமூக வலைதளங்களில் வைரலாகும் ‘மாப்பிள்ளை கிட்ட தனியா பேசணும்’ மீம்ஸ்: திருமண உறவுகளின் புதிய முகம்!

சென்னை: திருமணத்திற்கு முன்பு மாப்பிள்ளை மற்றும் பெண்ணின் சம்பளம், வருமானம் ஆகியவற்றை மையமாக வைத்து நடக்கும் உரையாடல்களைக் கிண்டல் செய்யும் விதமாக, ‘டைம் பாஸ் தமிழ்’ என்ற பக்கத்தில் வெளியான ஒரு சமூக வலைதளப் பதிவு தற்போது நெட்டிசன்களிடையே வேகமாகப் பரவி வருகிறது. இந்த மீம், திருமணம் என்பது உறவுகளின் பிணைப்பை விட, நிதி நிலைமையின் ஒப்பந்தமாக மாறி வருகிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது. பதிவில் உள்ள உரையாடல்: சமூக வலைதளத்தில் வைரலாகும் அந்தப் பதிவின் முக்கிய…

Read More
புது டெல்லி/ஆக்ரா: டெல்லியில் உள்ள பிரபலமான மேலாண்மை கல்வி நிறுவனத்தின் தலைவராக இருந்த, சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி (62) என்கிற பார்த்தசாரதி, பாலியல் துன்புறுத்தல் மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார்

சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி (62) என்கிற பார்த்தசாரதி, பாலியல் துன்புறுத்தல் மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார்.

புது டெல்லி/ஆக்ரா: டெல்லியில் உள்ள பிரபலமான மேலாண்மை கல்வி நிறுவனத்தின் தலைவராக இருந்த, சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி (62) என்கிற பார்த்தசாரதி, பாலியல் துன்புறுத்தல் மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்யப்பட்டார்

Read More

கரூரில் நெரிசலில்சிக்கி 31 பேர் உயிரிழப்பு அதிர்ச்சியளிக்கிறது! உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும்!

கரூரில் நடிகர் விஜய் பிரச்சாரத்தில் நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழப்பு அதிர்ச்சியளிக்கிறது: உயர்நிலை விசாரணைக்கு ஆணையிட வேண்டும்! கரூர் நகரில் த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் அவர்கள் பங்கேற்ற பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். பரப்புரைக் கூட்டத்தில் சிக்கி…

Read More

“விஜய்க்கு வாழ்த்துக்கள்… ஆனால், கொள்கை எங்கே?” – டி.வி.கே-வைக் கடுமையாக விமர்சித்த சீமான்!

சென்னை: நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் (TVK) கட்சியின் செயல்பாடு குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இன்று (செப்டம்பர் 26, 2025) சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, விஜயை வாழ்த்திய அதேவேளையில், அவரது அரசியல் நகர்வுகள் குறித்து கடுமையான விமர்சனங்களையும் முன்வைத்தார். வாழ்த்து தெரிவித்த சீமான் முதலில், நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை வரவேற்பதாக சீமான் தெரிவித்தார். “தம்பி விஜய் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். அவருக்கு எனது வாழ்த்துக்களைத்…

Read More

இயற்கையை ரசிக்க மலை உச்சிக்கு சென்ற 4 இளைஞர்கள், கீழே இறங்க முடியாமல் இரவு முழு வதும் பரிதவித்தனர்.

இளைஞர்களை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர். குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கண்ணனூர் விளாகத்தை சேர்ந்தவர் ஜெபவிஜி (வயது 25). இவருடைய நண் பர்கள் வலியவிளையை சேர்ந்த பிரவீன் (23), வர்த்தான்விளையை சேர்ந்த ஜான் கிப்சன் (23), சரல்விளையை சேர்ந்த ஜேக்சன் (23). இவர்கள் + பேரும் நேற்று முன்தினம் இயற்கையின் அழகை ரசிப்பதற்காக தக்கலை அருகே உள்ள மருந்துக்கோட்டை பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். அங்கிருந்து அருகில் உள்ள வேளிமலையின் தொடர்ச்சியான மந்தேரி மலைக்கு…

Read More

சொந்த வீட்டை விற்று நூலகம் அமைத்த நபர்!

* கர்நாடகாவில் தனது சொந்த வீட்டை விற்று 20 லட்சம் புத்தகங்கள் அடங்கிய இலவச நூலகத்தை அமைத்துள்ளார் அன்கே கௌடா என்ற நடத்துநர்! * இந்த நூலகத்தில் கன்னடம், ஆங்கிலம், சமஸ்கிருதம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மொழிகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. * மாணவர்கள், ஆய்வாளர்கள், நீதிபதிகள் உள்ளிட்டோர் இந்த நூலகத்தை பார்வையிட்டு வருகின்றனர்.

Read More

இசையமைப்பாளர் அனிருத்திற்கு கலைமாமணி விருது – தமிழக அரசு அறிவிப்பு

2021, 2022, 2023 ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு. பாடகர் யேசுதாஸுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது அறிவிப்பு. 2021ம் ஆண்டுக்கான விருதுகள் திரைத் துறை பிரிவில் எஸ்.ஜே.சூர்யா, சாய் பல்லவி, லிங்குசாமி, சண்டை பயிற்சியாளர் சூப்பர் சுப்பராயன் ஆகியோருக்கு அறிவிப்பு. 2022ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதுகள்: திரைத் துறையில் நடிகர் விக்ரம் பிரபு, ஜெயா வி.சி.குகநாதன், பாடலாசிரியர் விவேகா, டைமண்ட் பாபு, டி.லட்சுமிகாந்தன் ஆகியோருக்கு அறிவிப்பு.

Read More