தலைமைக் காவலர், கத்திக்குத்து, ஆழ்வார்திருநகரி, தூத்துக்குடி, 17 வயது சிறுவன், Sivanesan, Head Constable

ஆழ்வார்திருநகரியில் அதிர்ச்சி: 17 வயது சிறுவனை கத்தியால் குத்திய தலைமைக் காவலர் கைது!

ஆழ்வார்திருநகரியில் அதிர்ச்சி: இருசக்கர வாகன தகராறில் 17 வயது சிறுவனை கத்தியால் குத்திய ஏரல் தலைமைக் காவலர் சிவனேசன் கைது. சம்பவத்தின் முழு விவரம் இங்கே

Read More
சீமான், துபாக்கூர் அரசியல்வாதி, நாம் தமிழர் கட்சி, Seeman, Dubakoor Politician, NTK

சீமான்: ‘துபாக்கூர்’ அரசியல்வாதியா? நாம் தமிழர் கட்சி,

சீமான் ஏன் ‘துபாக்கூர்’ அரசியல்வாதி என அழைக்கப்படுகிறார்? நாம் தமிழர் கட்சியின் தலைவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், வழக்குகள் மற்றும் சர்ச்சைகளின் முழுமையான..

Read More
allmaa

ஒருவரை மின்னல் தாக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே அவர் உணர்ந்து  தப்பிக்க முடியுமா…?

இந்த கேள்விக்கான பதிலை தெரிந்துக்கொள்வதற்கு முன் இடி, மின்னல் பற்றி நாம் முழுமையாக தெரிந்துக் கொள்ள வேண்டும். மின்னல் பற்றி தெரிந்துக்கொள்ள நிறைய இருப்பதால் முதலில் இடி எப்படி உருவாகிறது என்பதை சுருக்கமாக பார்த்துவிடுவோம். * மேகம்+ நிலம் ஆகியவற்றின் மூலம் கண நேரத்தில் உருவாகும் மின்னல் சுமார் 30,000 டிகிரி செல்சியஸ், அதாவது சூரியனின் மேற்பரப்பு வெப்பத்தை விட 3 மடங்கு அதிகமான வெப்பத்துடன் ஒளியை உண்டாக்கும். * இந்த அதீத ஆற்றல் கொண்ட மின்னல்…

Read More
images

தமிழ்நாடு பதிவுத்துறை ஐஜி சார்பதிவாளர்களுக்கு அறிவுரை..!!

தமிழ்நாட்டில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. இதன் மூலம் வீடு, விளை நிலம் உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. இதில், கட்டிடத்தின் மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு கீழ் இருந்தால் சார்-பதிவாளர்கள், ரூ.50 லட்சம் மேல் உள்ள கட்டிடங்கள் என்றால் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் நேரில் ஆய்வு செய்ய வேண்டும். இந்த ஆய்வின் போது கட்டிடத்தின் மதிப்பு நிர்ணயம் செய்து, பத்திரம் பதிவு செய்தது சரி என்றால் உடனடியாக பத்திரத்தை திரும்ப தர வேண்டும். இல்லையெனில் அந்த…

Read More
64c81aa0-2fbf-11f0-8ff1-59f5dcf8e9f5

இப்போதே வெளியேறுங்கள்” – காஸா மக்களுக்கு இஸ்ரேலின் கடைசி எச்சரிக்கை!

– காஸா மக்களுக்கு இஸ்ரேலின் கடைசி எச்சரிக்கை! காஸா நகரத்தில் உள்ள மக்கள் இப்போதே வெளியேற வேண்டும் என்றும், தெற்கு பகுதிக்குச் செல்ல இதுவே கடைசி வாய்ப்பு எனவும் இஸ்ரேல் பாதுகாப்புத்துறை அமைச்சர் கட்ஸ் எச்சரித்துள்ளார். காஸா நகரை விட்டு வெளியேறாமல் எஞ்சியிருக்கும் எவரும் பயங்கரவாதிகளாகவோ அல்லது அவர்களின் ஆதரவாளர்களாகவோ கருதப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். காஸா நகரத்தை இஸ்ரேல் ராணுவம் சுற்றிவளைத்துள்ள நிலையில், ஹமாஸை தனிமைப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. காஸா நகரத்தை விட்டு…

Read More
WhatsApp Image 2025-10-02 at 8.11.05 PM

உலகின் பணக்கார நடிகர்களில் ஷாருக் கான் முதலிடம் !

பாலிவுட் நடிகர் ஷாருக் கான், உலகின் பணக்கார நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பிரபலமான பற்பல ஹாலிவுட் மற்றும் பாலிவுட் நடிகர்களை ஒப்பிடும் போது, பணக்கார நடிகர்களில் உலகில் முதலிடம் பிடித்தவர் ஷாருக் கான் என்பது பெரும்பாலான மக்கள் அறிவதும், ஊடகங்களாலும் சரிபார்க்கப்பட்டதும் ஆகும். “பிரபலத்தின் கிங்” என்றும் “பிரபலக் கிங் ஷாருக்” என்றும் புகழ்பெற்ற இந்த நடிகர், இந்திய சினிமாவின் உலகளாவிய முகம் என்றொரு அடையாளமாக விளங்குகிறார். ஷாருக் கான் (Shah Rukh Khan), 1965-ஆம்…

Read More
nilgiri

1-10-2025 முதல் நீலகிரியில் 5 நாட்களுக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள் அறிவிப்பு

தொடர் விடுமுறையால் நீலகிரியில் 5 நாட்களுக்கு போக்குவரத்து கட்டுப்பாடுகள் * கோவையில் இருந்து வரும் சுற்றுலா வாகனங்கள் பர்லியார் – குன்னூர் வழியே உதகை வரவேண்டும். * மறுமார்க்கமாக உதகையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகரி வழியே செல்ல வேண்டும் * எனினும், உள்ளூர் வாகனங்கள் மற்றும் அரசுப்பேருந்துகள் வழக்கம் போல செல்லலாம் * குன்னூர் வழியே உதகை வரும் சுற்றுலாப் பேருந்துகள் ஆவின் வளாகத்தில் நிறுத்தப்படும். * அங்கிருந்து அரசின் சுற்றுப் பேருந்துகளில் சுற்றுலாத்…

Read More